புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
59 Posts - 50%
heezulia
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
Shivanya
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
13 Posts - 3%
prajai
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
9 Posts - 2%
jairam
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_m10புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 28, 2012 5:17 pm

மேலும் 9 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனையால், கடத்தப்பட்ட கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சத்தீஷ்கார் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.

மாவோயிஸ்டு தூதர்கள்

"கலெக்டரை விடுவிக்க வேண்டுமானால், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், பாதுகாப்பு படையினர், முகாம்களுக்கு திரும்ப வேண்டும், சிறையில் இருக்கும் பெண்கள் உள்பட 8 தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும்'' ஆகிய 3 நிபந்தனைகளை மாவோயிஸ்டுகள் விதித்து இருந்தனர்.

மாவோயிஸ்டுகள், தங்கள் சார்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த `தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய' முன்னாள் தலைவர் பி.டி.சர்மா, ஐதராபாத்தை சேர்ந்த பேராசிரியரும் மனித உரிமை ஆர்வலருமான ஹர்கோபால் ஆகியோரை தூதர்களாக நியமித்தனர்.

2-ம் நாள் பேச்சுவார்த்தை

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட சத்தீஷ்கார் அரசு, முன்னாள் தலைமைச் செயலாளர்களான நிர்மலா புச், எஸ்.கே.மிஸ்ரா ஆகியோரை தூதர்களாக நியமித்தது. இருதரப்பு தூதர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை தொடங்கியது.

3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக, இரு தரப்பினரும் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், ராய்ப்பூரில் உள்ள விருந்தினர் இல்லத்தில் இருதரப்புக்கும் இடையே நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதிய நிபந்தனை

இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டு இருந்தபோதே, மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளனர். ஜெயிலில் இருக்கும் மேலும் 9 மாவோயிஸ்டுகளை விடுவிக்க வேண்டும் என்ற தங்கள் புதிய கோரிக்கையை `பேக்ஸ்' மூலம் அவர்கள் அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த 9 தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே விடுதலை செய்யக்கோரிய 8 பேருடன் சேர்த்தால், மாவோயிஸ்டுகள் விடுதலை செய்யக் கோருபவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

சட்ட சிக்கல்கள்

மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனை பற்றி கருத்து தெரிவித்த முதல்-மந்திரி ராமன்சிங், "மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிப்போம். தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்யச் சொன்னால், அதில் சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. இருப்பினும் இருதரப்பு தூதர்களும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள்'' என்று கூறினார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததும், மாவோயிஸ்டுகள் தரப்பு தூதர்கள் இருவரும் பேச்சுவார்த்தை விவரங்களை தெரிவிப்பதற்காக மாவோயிஸ்டு தலைவர்கள் தங்கியிருக்கும் தர்மெட்லா காட்டுப்பகுதிக்கு செல்ல முடிவு செய்தனர். மோசமான வானிலை காரணமாக, இன்று (சனிக்கிழமை) அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தர்மெட்லா செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

3-வது கட்ட பேச்சுவார்த்தை


கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டு நேற்றுடன் 7 நாட்கள் முடிவடைகின்றன. ஆனால் அவரை விடுவிக்கும் முயற்சியில் இதுவரை எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இருப்பினும் சத்தீஷ்கார் அரசு தரப்பில் 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்மெட்லாவில் மாவோயிஸ்டு தலைவர்களை அவர்களுடைய தூதர்கள் சந்தித்துப் பேசியபின் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில், பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்படும் என்று, அரசு தரப்பு தூதர்கள் இருவரும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையில், கடத்தப்பட்ட கலெக்டரை மாவோயிஸ்டுகள் விடுவித்தால், பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழ்நிலையை உருவாக்க உதவியாக இருக்கும் என்று, சத்தீஷ்கார் முதல்-மந்திரி ராமன்சிங் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்

கெடுவை நீட்டிக்க மறுப்பு

முன்னதாக, மாவோயிஸ்டுகள் இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி இருந்தனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

கலெக்டரை விடுவிக்க நாங்கள் விதித்த `கெடு'வை நீட்டிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதை பத்திரிகைகள் மூலம் அறிந்தோம். நாங்கள் விதித்த நிபந்தனைகளுக்கு அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

அப்படி தெளிவுபடுத்தாவிட்டால், `கெடு'வை நீட்டிப்பது கடினம். இந்த கடத்தல் பிரச்சினையை அரசு தாமதப்படுத்தி வருகிறது. கலெக்டரின் கதி குறித்து அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கலெக்டரை கடத்தியது ஏன்?

மேலும், மாவோயிஸ்டுகளின் தெற்கு பஸ்தார் பிராந்திய கமிட்டி செயலாளர் கணேஷ் உய்க் பெயரில் 3 பக்க அறிக்கை வினியோகிக்கப்பட்டு உள்ளது. `கலெக்டரை கடத்தியது ஏன்?' என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலெக்டர் மேனனை விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகள், மாநில அரசின் அடக்குமுறையால் மக்கள் பாதிக்கப்படுவதையும், அதில் கலெக்டர் மேனனின் பங்கையும் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு சார்பில் கூட்டப்பட்ட `இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின்' கூட்டத்தில், கலெக்டர் மேனன் தாக்கல் செய்த அறிக்கை, ஏழை பழங்குடியினர் நலனுக்கு உகந்ததா? என்று அவர்கள் ஆராய வேண்டும்.

போலீஸ் காவலில் சித்ரவதை

கலெக்டர் மேனனின் பதவிக் காலத்தில்தான், ஒரு பழங்குடியின இளைஞன், முதன்முதலாக, போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான். அதை தற்கொலை என்று கூறிவிட்டனர். பெண்களை கூட்டிச்சென்று சித்ரவதை செய்த போலீஸ் சூப்பிரண்டுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது. அதற்கு எதிராக கலெக்டர் மேனன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.

`கிராம் சுராஜ்' என்ற சத்தீஷ்கார் அரசின் திட்டம், உலக வங்கி உத்தரவுப்படி நிறைவேற்றப்படுகிறது. இதன்மூலம் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் உள்ளிட்ட அரசு எந்திரம், பஸ்தாரில் உள்ள இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க முயன்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினதந்தி



புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 28, 2012 5:21 pm

தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 28, 2012 5:25 pm

ராஜா wrote:தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.

சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 28, 2012 7:24 pm

ராஜா wrote:தம்பி கலெக்டர்ரு நீயாவே மாவோயிஸ்ட்கிட்ட பேசி அப்படியே ஒரு மினி பஸ் பிடிச்சு வந்து சேரு,

உன்னை எவனும் கண்டுக்கமாட்டான் இதே ஒரு மலையாளி கலெக்டர் அங்க மாட்டிட்டு இருந்தான்னா இந்நேரம் இந்திய முப்படையும் அங்கு குவிக்கபட்டு அந்த காட்டையே உண்டு இல்லான்னு பண்ணியிருப்பானுங்க.

மத்திய அரசுவின் அனைத்து மட்டத்திலும் மலையாளிகளின் ஆதிக்கம் . ஈழம் அழியா காரணமாக இருந்ததே இந்த கூட்டம்தான் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 28, 2012 7:40 pm

மத்திய அரசுவின் அனைத்து மட்டத்திலும் மலையாளிகளின் ஆதிக்கம் . ஈழம் அழியா காரணமாக இருந்ததே இந்த கூட்டம்தான் ..
மங்குஸ் மன்டையர்கள்..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 28, 2012 8:01 pm

ராக்கெட் விட்ட அம்மா புகழ் பாடியே இன்னும் ஓயல - அதுக்கப்புறம் டைம் இருந்தா நம்ம கலெக்டரப் பத்தி யோசிப்பானுங்க.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 28, 2012 8:03 pm

நாமளும் இட்டாலியராய் பிறந்திருந்தால் இந்தியாவில் பாதுகாப்பாக இருந்திருக்கலாம் போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக