புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
by heezulia Today at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:32 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:21 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:58 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 4:38 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:37 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 1:54 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 1:51 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 1:50 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 1:49 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 1:46 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 1:43 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 1:41 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 12:35 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:06 am
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 9:48 am
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 6:57 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 3:52 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 3:01 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 2:51 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 1:11 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 3:01 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 2:17 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 8:37 am
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 8:21 am
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:11 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 5:30 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 1:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 1:43 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 1:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 11:09 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 5:01 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 3:18 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 1:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 8:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 2:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784729- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மும்பையில் அழகு நிலையம் நடத்தி வருபவர் மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை தேடி பக்ரைனின் உள்ள பல நிறுவனங்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் பக்ரைனில் வேலை செய்து வரும் அனீஷ் என்ற வாலிபர் அந்த பெண்ணுடன் இணையதள பேஸ் புக் மூலம் அறிமுகம் ஆனார்.
வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.
அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.
அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனீஷ் மற்றும் தினேசை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நக்கீரன்
வெளி நாட்டில் வேலை அதிக பணம் கிடைக்கும் என்ற கவர்ச்சி கரமான வாக்குறுதிகளை நம்பிய அந்த பெண், வாலிபர் அனீசை முழுமையாக நம்பினார்.
இந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுத்தார் அனீஷ். அதன்படி மும்பையில் இருந்து திருவல்லாவில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்து பின்னர் திருவனந்தபுரத்திற்கு வந்த அந்த பெண்ணை கிளிமானூரில் இறங்கி நிற்குமாறு கூறிய அனீஷ், தனது நண்பர் களான தினேஷ் மற்றும் சுரேசுடன் காரில் சென்று அந்த பெண்ணுடன் பொன்முடி சென்றனர்.
அங்கு வாடகைக்கு அறை கிடைக்காததால், கல்லரை எனும் ஊரில் உள்ள நண்பர் சுரேசின் வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த பெண்ணை, சுரேசும், அனீசும் கற்பழித்தனர்.
அடுத்த நாள் திருவனந்தபுரம் வந்த அவர்கள் நேர் முகத்தேர்வுக்கு அரபு நாட்டில் இருந்து ஆள் வராததால் தேர்வு நடைபெறவில்லை என கூறி அந்த பெண்ணை திருப்பி அனுப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அனீசும், சுரேசும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு கற்பழிப்பு காட்சிகளை படம் எடுத்து உள்ளதாகவும், அதை இன்டர்நெட் மூலமாக வெளியிடப்போவதாகவும் கூறி அந்த பெண்ணை மிரட்டி ரூ.21/2 லட்சத்தை அபகரித்து விட்டனர். மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மனம் நொந்த அவர் தனது கணவரிடம் இதுபற்றி விவரம் தெரிவித்தார்.
நிலைமையை புரிந்து கொண்ட அவரது கணவர் மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நெடுமங் காடு துணை போலீஸ் சூப்பி ரண்டு கே.முகமதுவுக்கு டி.ஜி.வி. உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொன்முடி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பப்டு, பாலோடு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் அனீஷ், சுரேசிற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த கல்லரை குற்றிமூடு தினேசை போலீசார் கைது செய்தனர். கைதான தினேசிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனீஷ் மற்றும் தினேசை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
நக்கீரன்
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784741மும்பைல இருந்து இவங்க திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள சின்ன கிராமத்திற்கு அவர்கள் கூப்பிட்டார்கள் என்று போனாங்கலாம் , அங்க கற்பழிச்சுட்டாங்கலாம். என்ன இது நம்பும்படியாவா இருக்கு.
இது தான் சரியான பின்னூட்டம்.balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784748- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784750- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா வான்னு மலேசியா பாட்டு கேட்டிருப்பாங்க போலிருக்கு.balakarthik wrote:ஆசை யாரைத்தான் விட்டது
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784751கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784754- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுவும் சரிதான்.balakarthik wrote:கொலவெறி wrote:இவ்ளோ நல்ல கணவனை நம்பி சொல்லாமலா அந்தப் பெண் முதலில் தனியாக சென்று சிக்கிக் கொண்டார்?
பாஸ் என்னைக்கு அவுங்க கணவனை நம்பிருக்காங்க ஏதாவது பிரேசனைனா மாட்டிவிடுறதுக்குத்தான் தயாரா இருக்காங்க
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784769- solomonபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 12/11/2011
என்ன ஜென்மன்டா இவனுங்க!!!!!
:
No Pain................No Gain.................. Accept the Pain.................
அன்புடன்
நெல்லை சாலமன்....
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#784880- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அது பேஸ் book அல்ல பேஸை லாஸ் ஆக்கும் பூக்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Re: வேலை வாங்கி தருவதாகக்கூறி கற்பழித்து படம் எடுத்து மிரட்டல்: பேஸ் புக்கில் அறிமுகமான வாலிபர் கைது
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» பெண் போலீசை கற்பழித்து கொன்ற வாலிபர் சிக்கினார்
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்
» ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிடுவதாக கல்லூரி மாணவிக்கு மிரட்டல்
» அச்சுதானந்தனுக்கு கொலை மிரட்டல்-வாலிபர் கைது; மனைவி கொடுத்த புகாரை விசாரிக்க சொன்னதால் ஆத்திரம்
» பெண் போலீசை கற்பழித்து கொன்ற வாலிபர் சிக்கினார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|