புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
4 Posts - 4%
prajai
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
18 Posts - 2%
prajai
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
5 Posts - 0%
Rutu
அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_m10அவ்வையார்  வெற்றியின் ரகசியம்மே Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவ்வையார் வெற்றியின் ரகசியம்மே


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 9:49 am

[You must be registered and logged in to see this image.]

* கொக்கு சிறிய மீன்களை ஓடவிட்டு, பெரிய மீன்கள் வரும்வரை காத்திருந்து பிடிக்கும். அதுபோல, அறிவுடைய நல்லவர்கள். ஒரு செயலில் வெற்றி பெற தகுந்த நேரம் வரும்வரை அமைதியாக காத்திருப்பர்.
* நீர் வற்றிய காலத்தில் பறவைகள் குளத்தைவிட்டு ஓடிவிடும். அதுபோல, ஒருவன் செல்வத்தை இழந்த காலத்தில் உதவாமல் ஓடும் உறவினர்கள் உண்மையானவர்கள் அல்ல. நீரற்ற குளத்தில் கொட்டி, ஆம்பல் போன்ற தாவரங்கள் எப்படி காய்ந்து கிடக்குமோ அதுபோல அப்போதும் பிரியாமல் இருப்பவர்களே சிறந்தவர்கள்.
* பசி என்னும் பாவி ஒருவனைப் பிடித்துவிட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவு, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் என்னும் பத்து குணங்களும் இருந்த இடம் தெரியாமல் ஒருவனை விட்டு விலகிவிடும்.
* வருமானத்திற்கு தகுந்தபடி செலவு செய்ய வேண்டும். அதிக செலவு செய்பவன் மானத்தை இழப்பான். திருடன் என்னும் பெயர் பெறுவான். பாவத்தைச் செய்து அழிவான். மற்றவர்களால் பழிக்கப்படுவான்.
-அவ்வையார்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 9:53 am

[You must be registered and logged in to see this image.]


* நீதிநூல்களில் கடிந்து விலக்கப்பட்ட விஷயங்களை நாமும் வாழ்வில் ஒதுக்கிவிடுவது நல்லது. கடுஞ்சொற்கள் பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
* இயற்கைக்கு மாறுபட்ட செயல்களை என்றும் செய்ய முனையக்கூடாது. உலக நடைமுறைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
* பிறவுயிர்களைப் பாதுகாப்பதே சிறந்த விரதமாகும். பட்டினியாக இருப்பதை விட பிறவுயிர்களுக்கு தீங்கு எண்ணாமல் வாழ்வதே சிறந்த அறமாகும்.
* பெற்ற தாய்தந்தையரைப் பேணி பாதுகாப்பதும், சரியான தருணத்தில் நமக்குப் பிறர் செய்த நல்ல செயல்களை ஒருபோதும் மறக்காமல் நன்றியுடையவர்காக இருப்பதும் நல்லவர்களின் அடையாளமாகும்.
* பிறருடைய உடைமைகளை குறிப்பாக நிலங்களை ஏமாற்றியோ அல்லது பலவந்தப்படுத்தியோ பறித்து அனுபவிப்பது பெரும் பாவச் செயலாகும்.
* மற்ற செல்வங்கள் எல்லாம் நம்மைவிட்டு விலகினாலும் அழியாத செல்வமாக நம்மிடமே நிலைத்து நிற்கும் செல்வம் கல்விச்செல்வம் மட்டுமே.
* துன்பம் நம்மை அடுக்கடுக்காக வந்து தாக்கினாலும், மனந்தளராமல்
ஊக்கத்தோடு செயல்படுபவனிடம் செல்வம் சேர்ந்து விடும்.
* வேதம் முதலான மறைநூல்களைப் படிப்பதைக் காட்டிலும் ஒழுக்கத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இருப்பதே நல்லவர்களின் பண்பாகும்.
-அவ்வையார்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 10:02 am

அவ்வையார் பகிர்வுக்கு நன்றி பகவதி.

அவ்வையார் என்பவர் இரண்டோ மூன்றோ முறை வெவ்வேறு காலங்களில் இருந்ததாக சொல்றாங்க. அது தெரியுமா?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 10:34 am

கொலவெறி wrote:அவ்வையார் பகிர்வுக்கு நன்றி பகவதி.

அவ்வையார் என்பவர் இரண்டோ மூன்றோ முறை வெவ்வேறு காலங்களில் இருந்ததாக சொல்றாங்க. அது தெரியுமா?

kuruve appidiya yaravathu therinthal solluvanka enakka atthisudiye olunka theriyathu

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 10:41 am

இரா.பகவதி wrote:
கொலவெறி wrote:அவ்வையார் பகிர்வுக்கு நன்றி பகவதி.

அவ்வையார் என்பவர் இரண்டோ மூன்றோ முறை வெவ்வேறு காலங்களில் இருந்ததாக சொல்றாங்க. அது தெரியுமா?

kuruve appidiya yaravathu therinthal solluvanka enakka atthisudiye olunka theriyathu
ஆத்திச் சூடி தப்பிச்சது. புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 10:47 am

அவ்வையார் ஒன்று: சங்க காலத்தில் இருந்தார். பாரி, அதியமான் காலம் இது.

அவ்வையார் இரண்டு: கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் இருந்தார் - சோழ சாம்ராஜ்ஜியத்தில் - 13 வது செஞ்சுரியில்.

தகவல் - விக்கிபீடியா.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக