புதிய பதிவுகள்
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Today at 9:11 pm

» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Today at 8:54 pm

» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by சிவா Today at 8:36 pm

» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Today at 6:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:56 pm

» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 5:31 pm

» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Today at 12:43 pm

» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by Dr.S.Soundarapandian Today at 12:35 pm

» கருத்துப்படம் 24/03/2023
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm

» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Today at 12:28 pm

» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Today at 8:43 am

» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Today at 6:24 am

» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Today at 1:05 am

» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Yesterday at 11:33 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 8:35 pm

» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Yesterday at 7:23 pm

» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Yesterday at 7:13 pm

» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Yesterday at 6:09 pm

» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Yesterday at 5:30 pm

» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm

» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Yesterday at 5:03 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm

» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm

» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm

» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Wed Mar 22, 2023 4:12 pm

» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm

» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm

» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am

» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am

» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Tue Mar 21, 2023 10:24 pm

» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்? வைட்டமின் மாத்திரைகள் உடலுக்கு நல்லதா?
by சிவா Tue Mar 21, 2023 2:32 am

» சீனாவில் மோடியின் பெயர் ‘லாவோக்சியன்’: #modi_laoxian
by சிவா Tue Mar 21, 2023 2:17 am

» மகா பெரியவாளும் காந்திஜியும்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 7:23 pm

» வல்லாரை கீரையின் மகிமைகள்
by T.N.Balasubramanian Mon Mar 20, 2023 5:09 pm

» மனதை ஒருநிலைப்படுத்தும் உணர்ச்சி நுண்ணறிவு
by Dr.S.Soundarapandian Mon Mar 20, 2023 12:49 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Sun Mar 19, 2023 9:18 pm

» வியர்வை வாடை: காரணம், தீர்வுகள், கட்டுப்படுத்தும் வழிகள்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 9:11 pm

» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
by சிவா Sun Mar 19, 2023 9:07 pm

» மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கு 30 கட்டளைகள்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 9:02 pm

» கும்பத்தில் வலுவாகும் சனி:
by சிவா Sun Mar 19, 2023 9:02 pm

» பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
by சிவா Sun Mar 19, 2023 9:00 pm

» அண்ணாமலையின் பேச்சுக்கு, நான் பதவுரை எழுத முடியாது! - வானதி சீனிவாசன்
by T.N.Balasubramanian Sun Mar 19, 2023 8:45 pm

» நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்
by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

» கோஹினூர் வைரம்
by Dr.S.Soundarapandian Sun Mar 19, 2023 1:48 pm

» ரௌடியை பிரதமர் கையெடுத்துக் கும்பிட்டது ஏன்?
by சிவா Sun Mar 19, 2023 12:30 am

» லண்டன் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ள கோஹினூர் வைரம்
by சிவா Sun Mar 19, 2023 12:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
69 Posts - 65%
T.N.Balasubramanian
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
21 Posts - 20%
Dr.S.Soundarapandian
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 6%
eraeravi
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
venkat532
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
கோபால்ஜி
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
481 Posts - 66%
T.N.Balasubramanian
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
111 Posts - 15%
Dr.S.Soundarapandian
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
70 Posts - 10%
mohamed nizamudeen
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
28 Posts - 4%
Dhivya Jegan
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
12 Posts - 2%
Elakkiya siddhu
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
6 Posts - 1%
eraeravi
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
THIAGARAJAN RV
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
கோபால்ஜி
குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_m10குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2407
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 07, 2012 1:23 am

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது – முதற்பகுதி

ஒரு நாள் நிகழ்ச்சி -
அகவல் -
1 . காலை மலர்ந்தது


இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை,
இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல்,
நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த
கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில்
மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.


விளக்கம்:
காலைக் கதிரவனின் கதிர்கள் கிழக்குத்திசையில் இன்னும் வரவில்லை.
இருள் என்ற போர்வையை போர்த்திக் கொண்டிருந்த இரவு இன்னும் விலகவில்லை.
ஆனாலும் கூட, எப்படி கேள்வி அறிவை வளர்த்துக் கொண்டவர்களிடத்தில் அதுவரையிலும் சூழ்ந்து கொண்டிருந்த அறியாமை மெதுவாக நீங்கி விடுதலைப் போன்று அந்த இரவு மெதுவாக விலகி நடந்து கொண்டிருந்தது. தொட்டியில் கரைக்கப்பட்ட சுண்ணாம்பினில் நீலத்தைக் கலந்தது போன்று வெளிர் நீல நிறத்தில் மேகங்கள் இருள் விலகி விடியல் வருவதை உணர்த்தியது. விடியப் போகிற அந்தக் காலைப்பொழுதில் அங்குக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண் தன் மலர் போன்ற கண்கள் விரியும்படியாக விழித்தாள்

(விளக்கு தொடர்ந்து எரியும்)


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon May 07, 2012 10:28 am

தொடருங்கள் சாமி,
பாரதிதாசனின் படைப்புகளில் குடும்ப விளக்கு முத்தானது.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Mon May 07, 2012 2:42 pm

பாரதிதாசன் கவிதைகள் புரியும்படியாகவே உள்ளது.
ஆனாலும் உங்கள் முயற்சி நன்று .

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Tue May 08, 2012 10:57 am

சாமி wrote: விடியப் போகிற அந்தக் காலைப்பொழுதில் அங்குக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்தப்பெண் தன் மலர் போன்ற கண்கள் விரியும்படியாக விழித்தாள்

அதாவது ஆறு மணிக்கு முன்னாலேயே எழுந்திருக்க சொல்றிங்க!!! அதிர்ச்சி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2407
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 08, 2012 9:56 pm

2 . அவள் எழுந்தாள்

தூக்கத் தோடு தூங்கி யிருந்த
ஊக்கமும் சுறுசுறுப் புள்ளமும், மங்கை
எழுந்ததும் எழுந்தன இருகை வீசி;
தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி
குளத்து நீரில் குதிக்கும் கெண்டைமீன்!

விளக்கம்:
மங்கை மட்டும் தூங்கவில்லை; சுறுசுறுப்பான உள்ளமும் ஆர்வமும் அவளுடன் தூங்கியிருந்தன. இப்போது அவள் எழுந்ததினால் அவை இரண்டும், இரண்டு கைகளையும் வீசியபடி எழுந்தன. விடிந்தும் விடியாத அந்தக் காலை வேளையில் ஒளிவீசிய அவளுடைய விழிகள், காண்பதற்கு குளத்தில் உள்ள நீரில் குதித்துக் கொண்டிருக்கும் கெண்டை மீன்களைப் போன்று இருந்தது

(விளக்கு தொடர்ந்து எரியும்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக