புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
34 Posts - 52%
heezulia
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
17 Posts - 2%
prajai
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
9 Posts - 1%
jairam
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_m10இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 11, 2012 4:36 am

மதுரை:""இந்தியா உலகில் "சூப்பர் பவர்' ஆக பா.ஜ., பாடுபடும்,'' என்று மதுரையில் நடந்த பா.ஜ. , மாநில மாநாட்டில் மூத்த தலைவர் அத்வானி குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது : நான் பலமுறை தமிழகத்திற்கு வந்திருந்தாலும்கூட, இம்மாநாட்டை மறக்க முடியாது. இதற்கு முன், இவ்வளவு பெரிய மாநாட்டை பார்த்திருப்பதாக நினைவு இல்லை. சமீபத்தில் தமிழகத்தில் நான் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டபோது, கட்சியினரைவிட, மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இம்மாநாடு வெற்றி பெற்றதற்கு காரணம் மக்கள்தான். 1952 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளனாக, பிரசாரம் செய்பவனாக பங்கு பெற்று உள்ளேன். அன்று வேட்பாளர் பெயரும், கட்சி சின்னமும் தனித்தனியே இருக்கும். தனித்தனி பெட்டிகளில் ஓட்டு அளிக்க வேண்டும். அப்போதும் தேர்தல் தில்லுமுல்லு உண்டு. ஏஜென்ட்கள் வாக்காளர்களிடம் "ஓட்டு சீட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் போட்டுவிடுகிறோம். அதற்கு ரூ.5 தருகிறோம்' என்றுக்கூறி, அவர்கள் விரும்பும் பெட்டிகளில் போட்டுவிடுவர்.

1952ல் பாரதிய ஜனசங்கம் 4வது இடத்தில் வந்தது. 60 ஆண்டுகளில் இன்று பா.ஜ., நாட்டில் அரசியல் இடத்தில் முதல், இரண்டாம் இடங்களில் இருக்கிறது. இந்த வளர்ச்சி எளிதாக நடந்தது அல்ல. தலைவர்கள், தொண்டர்கள் திட்டமிட்டு செயல்பட்டதால் இச்சாதனையை அடைந்திருக்கிறோம். இன்று தேர்தல் போட்டியிடுவது போருக்கு இணையாக உள்ளது. வெற்றிக்கு பல விஷயங்கள் காரணமாகின்றன. தலைவர் யார், அடுத்ததாக செயல்திட்டம், குறிக்கோள் என்ன என்பதை பொறுத்து கட்சியின் வெற்றி அமைகிறது.காங்., அல்லாத கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்பினோம். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நாம், காங்., ஆதிக்கம் தொடர்ந்து இருந்தால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றுகருதி, அதற்கேற்ப செயல்திட்டத்தை வகுத்தோம். இதற்காக ஜெயபிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் போன்றோருடன் நல்லுறவு கொண்டோம். அவர்கள் நம்மோடு பல்வேறு கருத்துகளை கொண்டவர்களாக இருந்தாலும்கூட, தூய அரசியலை விரும்பியவர்கள்.

பின், இந்திராவை எதிர்த்து, ஜனசங்கம் உட்பட 4 கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இந்திரா நெருக்கடி நிலையை ஏற்படுத்தினார். திட்டமிட்ட முயற்சிகளால் பா.ஜ., இந்த அளவிற்கு வளர்ச்சியை கண்டுள்ளது. நல்லாட்சி அமைய வேண்டி யாத்திரை மேற்கொண்டோம். அரசியலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல. நல்லாட்சி கொண்டுவரவேண்டும்.
இந்தியா உலகின் "சூப்பர் பவர்' ஆக வேண்டும். ஏழைகளின் வாழ்வை மேம்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்கு உரிமை குரல் கொடுத்தாக வேண்டும். இதற்காக பா.ஜ., போராடும்.இவ்வாறு பேசினார்.

இவரது பேச்சை முதலில் சேகர் என்பவர் மொழிபெயர்க்க துவங்கினார். பேச ஆரம்பித்ததும் பொன்.ராதாகிருஷ்ணன் தலையிட்டு, எச்.ராஜாவை மொழிபெயர்க்க கேட்டுக்கொண்டார். அத்வானியின் பேச்சு முழுவதும் ஜனசங்க கால அவரது மலரும் நினைவுகளாகவே அமைந்தது. தற்போதைய அரசியல் தொடர்பாக அவர் ஏதும் பேசவில்லை.மாநில பொதுச்செயலாளர் சரவணபெருமாள் நன்றி கூறினார்.இரவு 8 மணிக்கு பேசி முடித்த அத்வானி, 8.30 மணிக்கு தனிவிமானம் மூலம் டில்லி சென்றார்.

அத்வானிக்கு செங்கோல்! நேற்றைய மாநாட்டில், அத்வானிக்கு மதுரை நகர் பா.ஜ., சார்பில், நிர்வாகிகள் சுரேந்திரன், ராஜரத்தினம், சிவபிரபாகரன், கந்தன் ஆகியோர், 6 அடி உயர தங்க முலாம் பூசிய செங்கோலை வழங்கி கவுரவித்தனர்.

பா.ஜ., மாநாட்டில் இன்று...: மதுரையில் பா.ஜ.,வின் 5வது மாநில மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று(மே 11) காலை 10 மணிக்கு, மாநில பொதுக்குழுக்கூட்டம், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது. மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்துவது ஆலோசிக்கப்படுகிறது. மாலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களின் பங்கேற்பு கூட்டம் நடக்கிறது. அரங்கிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை மட்டும் பொதுமக்கள் இன்று பார்க்கலாம்.

மொழிபெயர்ப்பில் அசத்திய பெண்கள்: நேற்றைய மாநாட்டில், மூத்த தலைவர் அத்வானியின் வழக்கமான ஆவேச பேச்சு முழுவதும், பா.ஜ., வரலாற்றை கூறுவதாக அமைந்திருந்தது. சுஷ்மா சுவராஜ் இலங்கை பிரச்னையை மட்டும் பேசி முடித்துக்கொண்டார். இருந்தாலும், அவரது "கணீர்' குரல் பேச்சு அனைவரையும் கவர்ந்தது. டில்லியில் இருந்து வந்திருந்த செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், நிகழ்கால அரசியலை பேசினார். இந்த இரு பேச்சாளர்களை தவிர, தலைவர்களின் பேச்சுகளை மொழி பெயர்த்த மூன்று பெண்கள், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். சுஷ்மாவின் பேச்சை வானதி சீனிவாசன், வெங்கையா நாயுடுவின் பேச்சை தமிழிசை சவுந்திரராஜன், தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பேச்சை விக்டோரியா கவுரி ஆகியோர் மொழிபெயர்த்து, அனைவரையும் கவர்ந்தனர்.

தினமலர்



இந்தியா உலகில் "சூப்பர் பவர்': அத்வானி ஆசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக