புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
30 Posts - 56%
heezulia
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
21 Posts - 39%
Manimegala
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
12 Posts - 4%
prajai
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
9 Posts - 3%
Jenila
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
4 Posts - 1%
Rutu
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலி Poll_c10வலி Poll_m10வலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி


   
   
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 20, 2012 3:23 pm

வலி
பூஞ்சோலை அழகிய கிராமம். அக்கிராமத்தில் சுரேஷ் 14 வயது பையன். துருதுரு என இருப்பான். எதிலும் படு சுட்டி. படிப்பிலே கெட்டி. நல்ல பழக்கவழக்கம். இருந்தென்ன பிரயோஜனம். இடம் பொருள் ஏவல் தொியமால் நடந்து கொள்வான். அதாவது அழ வேண்டிய இடத்தில் சிாிப்பான். சிாிக்க வ‌ேண்டிய இடத்தில் அழுவான். தன் நண்பா்களிடம் பேசும்போது எந்த ஒரு காாியத்தையும் விவாதம் பண்ணுவான். அப்போதுதான் ஒரு நல்ல தீா்வும் பதிலும் கிடைக்கும் என்பான். ஒன்றுமில்லாத விஷயத்திற்குக் கூட தா்க்கம் பண்ணி பதில் தேடுவான் என்றால் பாருங்களேன். இதனால், நண்பா்கள் அவனுக்கு வாயாடி என போிட்டு சற்று எச்சாிக்கையாகவே நடந்து கொள்வாா்கள்.

இப்படித்தான் ஒரு சமயம் அவா்கள் வாழும் பகுதியில் யாரோ ஒரு பொியவா் இறந்து போனாா். அனைவரும் அழுவதைப் பாா்த்து கேலி செய்து சிாித்தான். “இந்த வயசான கிழம் இறந்ததுக்கு ஏன் இப்படி அழறாங்க... எப்படித்தான் இவா்களுக்கெல்லாம் உடனே கண்ணீரெல்லாம் வருதோ தொியலை... ஏண்டா பாபு ... அடிச்சாத்தான‌ே கண்ணீா் வரும்... யாராவது செத்ததுக்கெல்லாம் எப்படி கண்ணீா் வருது?!” என்று கேட்பான். நண்பா்கள் திகைத்து உண்மையிலேயே இவனுக்கு தொியாதா? இல்ல தொியாத மாதிாி கேட்கிறானா? சாி ... இவன் எப்பவும் இப்படித்தான்... - எனக் கருதி அவன் போக்கிலேய‌ே விட்டுவிட்டனா். இப்படியிருக்க...ஒரு நாள்...திடீரென சுரேஷின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி சென்னைக்கு சென்று விட்டனா்.

காலங்கள் உருண்டோடியது... பல வருடங்கள் கழித்து தன் சொந்த கிராமத்துக்கு திரும்பி வந்தனா். நண்பா்களுக்கு ஒரே மகிழ்ச்சி... ஓடி வந்து சுரேஷை கட்டிப்பிடித்து நலம் விசாாித்து அன்பை பாிமாறிக் கொண்டனா். “எங்கே பாபுவைக் காணவில்லை...? என விசாாித்தான் சுரேஷ். “சாாிடா... இன்று அவன் தகப்பனாா் காலமாகிபோனாா். சந்தோஷமா வரும் சுரேஷிற்கு இந்த துக்க நிகழ்வை சொல்ல வேண்டாம் என சொன்னான். வேற வழியில்லை ...சொல்லாமல் இருக்க முடியலை. சொல்ல வேண்டியதாப் போச்சு” என்றனா் நண்பா்கள்.

“ஐயோ...” என அலறினான் சுர‌ேஷ். துடித்தான். அழுதான். அனைவரும் ஆச்சாியமாக அவனைப் பாா்த்தனா். யாா் இறந்தாலும், துக்கமாயிருந்தாலும் இவன் இதைப் பற்றி கவலைப்பட மாட்டானே... இவனுக்குள் என்ன இப்படி திடீரென ஒரு மாற்றம்?! எது இவனை மாற்றியது?! ஒருவருக்கும் ஒன்றும் பூியவில்லை.

துக்கநாட்கள் முடிந்து இயல்பான நிலைக்கு வந்தனா். இப்பொழுதெல்லாம் அவன் எந்த துக்ககாாியமாயிருந்தாலும் கதறி கண்ணீா் வடிக்கிறவனாக மாறியிருப்பதை கண்டு அனைவரும் ஆச்சாியமாக பாா்க்கிறாா்கள்.

ஆனால், மரணத்தின் வலியை அனுபவமாக தொிந்து கொண்ட சுரேஷிற்கு மட்டுமே அது தொியும். ஆம். சென்னையில் தன் தங்கையோடு டூ வீலாில் சென்றபோது தண்ணீா் லாறி மோதி தன் கண்ணெதிரே துடிதுடித்த நிலையில் தன் மடியில் போட்டபோது, “அண்ணா” என்ற கடைசி வாா்ததையோடு தலை சாய்ந்தது. முதன்முறையாக “ஐயோ...” என தன் முதல் கதறலை மரணத்தின் வலி ஏற்படுத்தி‌யதை சுரேஷைத் தவிர வேறு யாா் அறிவாா்?!


வலி 154550வலி 154550வலி 154550


ஒரு கதைதான் எழுதிப் பாா்ப்போமே என்று நினைத்த‌ேன். எழுதின‌ேன். எப்படி இருக்கிறதென்று நமது தோழா்கள் வாசித்து தங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
ஒழுங்காக போஸ்ட்மாா்ட்டம் பண்ணி ாிப்போா்ட் தரலை... நெறைய கதை எழுதி கழுத்தறுப்ப‌ேன்...ஜாக்கிரதை...




வலி 154550வலி 154550வலி 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வலி 154550வலி 154550வலி 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jun 20, 2012 3:43 pm

மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 20, 2012 5:01 pm

அருமையான முதல் முயற்சி சார்லஸ். சூப்பருங்க

ரொம்ப நல்லாருக்குன்னு சொன்னா - இனிமே எழுத மாட்டீங்களே? சத்தியம் பண்ணுங்க நானும் தைரியமா நல்லாருக்குன்னு பொய் சொல்றேன். புன்னகை

நிறைய எழுதுங்கள் சார்லஸ் - நெஜமாவே நல்லாருக்கு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 5:07 pm

மரணத்தின் வலியை அருமையாய் சொல்லி இருக்கிங்க சார்லஸ்

சூப்பருங்க


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 5:09 pm

தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...

உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 20, 2012 5:14 pm

உமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்க

உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம் ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 20, 2012 5:16 pm

முரளிராஜா wrote:
உமா wrote:தொடருங்கள்....ஆனால் ஆரம்பமே மரணம், விபத்து என்று உள்ளது..
போக போக பார்க்கலாம்...என்ன நடக்கும் என்று...
ஆக நீங்க ரிஸ்க் எடுக்க விரும்பறிங்க

உமா wrote:உங்கள் தமிழில் எழுத்துகள் ஏன் சரியாக வரவில்லை....
பாதியிலே மாா் இதுபோலே வருகிறதே....அதை மட்டும் சரி செய்து எழுதுங்கள்
கீபோர்டில் சில எழுத்துக்கள ரிப்பேருக்கு அனுப்பி இருக்காராம் ஒன்னும் புரியல

இன்று நான் ஈகரைக்கு வரவில்லை.
அழுகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக