புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
Kavithas
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
bala_t
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%
prajai
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
293 Posts - 42%
heezulia
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
26 Posts - 4%
sugumaran
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
6 Posts - 1%
prajai
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
4 Posts - 1%
manikavi
அயீஷா ---நாவல் .. Poll_c10அயீஷா ---நாவல் .. Poll_m10அயீஷா ---நாவல் .. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயீஷா ---நாவல் ..


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 9:13 am

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 25, 2012 9:19 am

ஆகா ஏற்கனவே என்ன பன்றதுன்னு தெரியாம இருக்கேன் - இதப் படிச்சு என்ன ஆவப் போதோ தெரியல.

இன்றைய சூழ்நிலைக்கு வேண்டிய பதிவு - பகிர்வுக்கு நன்றி பாலா சார். படிச்சிட்டு கருத்தை பகிர்கிறேன் பின்னர்.




anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Wed Apr 25, 2012 10:52 am

படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
anandkce
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் anandkce



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 1:26 pm

anandkce wrote:படிதேன் . பின்பு முகம் துடைத்து பதில் எழுதுகிறேன். கண்கள் கலங்கியே நிற்கின்றன. அந்த நூலின் பெயர் என்ன . சொல்லுங்களேன் . முடிந்தால் தரவிறக்க சுட்டி தாருங்கள் .
ஒத்த உணர்வுக்கு நன்றி ! பி‌டி‌எஃப் படித்ததை அப்படியே save as கொடுத்து சேமித்துக்கொள்ளலாம் . குறுநாவல் பெயர் அயீஷா . எழுதியவர் இரா. நடராஜன் . தற்போது கடலூரில் ஆசிரியராக பணியாற்றிவருகிறார்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 25, 2012 1:49 pm

படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 25, 2012 1:57 pm

அழுகை என்ன சொல்வது என்றே தெரியவில்லை .
இந்த மெக்காலே கல்வி முறையை நம்மிடம் திணித்து விட்டு கேட்டு,பார்த்து, உணர்ந்து அறியும் நம்முடைய கல்வி முறையை மேல்நாட்டவர்கள் திருடி சென்று ஒரு சில நூற்றாண்டுகள் ஆகிவிட்டனவே.
புத்தகத்தில் எழுதபட்டிருப்பதை படித்து தேர்வில் வாந்தியெடுத்து பழகிவிட்டது. சமீப காலமாக வேலை செய்யும் இடங்களிலும் குறிப்பாக கால் சென்டர் போன்ற இடங்களில் இதே முறையை வேலை செய்பவர்களுக்கும் பழக்கி விட்டார்கள் "வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் உள்ள answer பேப்பர்ரில் உள்ளதை படித்து சொன்னால் போதும்" என்ற அளவிற்க்கு நம்முடைய அறிவு சுருங்க வைக்கபட்டுக்கொண்டிருக்கிறது.

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 4:57 pm

வை.பாலாஜி wrote:படித்தேன் ,நாம் கல்வி முறை இது போன்ற எத்தனை மொட்டுகளை அழித்ததோ .
சோகம் சியர்ஸ் சோகம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 5:04 pm

ராஜா wrote:

நேற்று தான் ஒரு பதிவில் படித்தேன் "4 வயது குழந்தை ஒரு நாளைக்கு சராசரியாக 400 கேள்விகள் கேட்குமாம்" ஆனால் பள்ளிக்கு வந்தவுடன் இந்த சமூகத்தால் வாயிருந்தும் ஊமையாக ஆக்கபடுகிறதே நம்முடைய இளைய தலைமுறை.

ஆயிஷாவின் மனநிலை எப்படி இருந்திருக்கும் , இப்படி ஒரு புத்திசாலியின் மூளைக்கு இது போல விபரீதமாக சிந்திக்க வைத்த சமுதாயத்தை என்ன செய்வது.

சிந்தனை சிறிது ஆட்டம் கண்டு விட்டது,வேலை செய்யமுடியவில்லை சோகம்

உண்மைதான் ராஜா !.... கல்வி துறையில் பணிக்கு வந்த பின் கற்பதையே மறந்து ..செக்கு மாட்டு வாழ்க்கைக்கு பழகிப்போன ஒரு கூட்டம்
சிறார்களின் சிந்தனையை மழுங்கடித்து .....
தண்டனை என்ற பெயரில் புதிய புதிய சித்திரவதைகளை கண்டுபிடித்து ....மாணவர்களை வதைக்கும் போக்கு இன்று இருக்கிறது
இவற்றின் ஒரு எடுத்துக்காட்டுதான் ...அயீஷா!
இந்த கதை பாலாஜி...ராஜா போன்ற ....ஈரம் இதயம் படைதவர்களை அசைத்து பார்த்ததில் வியப்பில்லை
கருத்துகளுக்கு மிக்க நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 25, 2012 5:09 pm

தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அயீஷா ---நாவல் .. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 25, 2012 7:01 pm

balakarthik wrote:தரவிறக்கிவிட்டேன் சார் இங்கே கணினியில் படிக்க இயலாது இரவு பிரெதி எடுத்து படித்து சொல்கிறேன் சார் சூப்பருங்க
ஓகே!!!! பாலாகார்திக் ! மறக்காமல் கருத்தை சொல்லுங்கள் சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக