புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
50 Posts - 45%
ayyasamy ram
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
46 Posts - 41%
prajai
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
4 Posts - 4%
Jenila
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
2 Posts - 2%
kargan86
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%
jairam
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
93 Posts - 56%
ayyasamy ram
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
8 Posts - 5%
prajai
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%
jairam
அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_m10அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 04, 2012 8:44 pm

1 “கரிகாலன் முடியாது என்று நினை த்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய த்தை எதிர்க்க முடியாது என்று காந்தி யடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களு ம் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிர மணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத் திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக் ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற் கைக்கோளை இந்தியா ஏவியிருக் க முடியாது.

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவத் தின் துணை கொண்டு வெற்றியைகா ண வேண்டும். நதிகளை இணை க்க வேண்டும் என்றால் என்ன வே ண்டும்… “முடியும்’ என்ற நம்பிக் கை முதலில் ஓவ்வொரு இந்திய னுக்கும் வேண்டும் “

2. மனித நாகரிகம் வளர காரணமே வீரம்தான்
மனித நாகரிகம் வளர்ந் ததற்குக் காரணமாக நான் நினைப்பதே வீரத்தினால்தான். மனிதன் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் வீரம் தேவைப்பட்டது என்பதுதான் வரலாறு. தன்னுடைய பிரதேசத்தை க் காத்துக் கொள்ள வீரம் தேவைப்ப ட்டது. புதிய வாசல்களைத் திறக்க, புதிய இடங்களைத் தேடிச்செல்ல வீரம் தேவைப் பட்டது. பழமையை மீறவும் புதியவற்றைக் கண்டு பிடி த்து புதுமைகள் செய்யவும் வீரம் தேவைப்பட்டது. சகமனிதனின் கண் ணீரைத் துடைத்து புரட்சிகளை உருவாக்க வீரம் தேவைப்பட் டது. மனிதநேயம் என்கிற பேனாவில் வீரம் என்னும் மையினால் எழுத ப்பட்டது தான் நீண்ட நெடிய மனிதனின் வரலாறு என்பது என் எண்ணம்

3. உறுதியும், நம்பிக்கையும்
உறுதியும், நம்பிக்கையும் தலை மைப்பண்பும் கொண்ட நம்முடை ய இளம் ஆண்களும் பெண்களும் ராணுவப்படைகளில் ஆர்வமுட ன் சேர முன்வர வேண்டும் என்பது என் ஆசை. இன்றைய வேகமான அறிவியல் முன்னேற்றத்தின் கார ணமாக ராணுவத்தின் எத்தனை யோ சவாலான, சுவாரஸ்யமான வேலைகள் உருவாகி வருகின்ற ன. இளைஞர்களுக்கு அவை பெரும் சாகசங்களாகத் திகழும்.

4. சிந்தனை செய்
இந்தியாவுக்கு நாம் என்ன செய்ய லாம் என்று சிந்தனை செய்.
இந்தியாவை மேம்படுத்த வேண்டி யவற்றைச் சிந்தனை செய்,
அமெரிக்கா, மற்ற மேலை நாடுகள் அடைந்துள்ள மேன்மைப்பாடுக ளை நாமும் பெற வேண்டுமானா ல்! “புலப்படாத எதிர்காலத் துக்கு மட்டும் ஒருவர் வாழ்ந்து வருவது ஆழமற்ற மேலொட்டிய செயலா கும்.”

5. ”என்னால் மாற்ற முடியாதவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன். வாழ்க்கையில் உன்னை வரவேற்கு ம் சக்திகளும், அறவே எதிர்க்கும் சக் திகளும் இருக்கத்தான் செய்யும். பலனளிக்கும் ஆற்றல்கள், பயனற்ற ஆற்றல்களின் வேறுபாடுகளைத் தெளிவாகத் தெரிந்து, அவற்றுக்கு இடைப்பட்ட முறையைத் தேர்ந்தெ டுக்க வேண்டும்.”

6. “கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

7.“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெ ளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகி றார்கள்! இந்த மு யற்சியில் நாங்கள் இரண்டு மனதில் லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக் கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட் டியிடும் பெருங்கனவு எங்க ளுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொ றியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டா ம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோ ம் என்னும் அழுத்தமான உறு தியுடன் இருக்கிறோம்!”

8. இமயத்தின் உச்சியை எட் டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடை வதாயினும் சரி, மேலே ஏறி ச்செல்ல ஒருவருக்கு மிக்க மனவுறுதி தேவைப்படு கிறது.”

9.மாணவப்பருவத்தில் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண் டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தவாறு அமையா விட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்து விட வேண்டிய தில்லை. தேர்வு முடிவு கள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.கடவுள் நம்முட ன் இருப்பாரானால், ஒருவரும் உங்களு க்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே, தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிக மாக ஏற்படும் பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம்.

10. வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல கார ணங்களால் சில சமயம் தேர்வில் நாம் பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர் கொள்வதற்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் பிரச் னைகள் நம்மை மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. நா ம்தான் பிரச்னைகளை மேலாதிக் கம் செய்ய வேண்டும். பிரச்னைகளை தோல்வியுறச் செய்து, வெற்றி காண வேண்டும்
உங்களை மேன்மேலும் மெருகூட்ட‍ சில வரிகள்

நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பி னால், நீ யார் என்பது முக்கியமல்ல;
உனது மனது எதை விரும்புகிறதோ,
அது நிச்சயம் உன்னை வந்து சேரும்.”
எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொண் டு அதில் வெற்றி பெறுவதுதான் இளை ஞர்களின் தனித்தன்மையாகும்.

நன்றி விதை டூ விருட்சம் டாட் காம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jun 04, 2012 10:25 pm

நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jun 04, 2012 11:31 pm

சார்லஸ் mc wrote:நல்ல பகிா்வு அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 224747944 அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550
நன்றி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 05, 2012 4:31 pm

பயனுள்ள பகிர்வு அசுரன் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jun 05, 2012 4:37 pm

அவரின் நம்பிக்கை வரிகளாயிருக்கலாம் - ஆனால் அவை நமக்கு நம்பிக்கையை ஊட்டும் வரிகள் என்பதே மெய்.

பகிர்வுக்கு நன்றி அசுரன்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 05, 2012 5:09 pm

சாதாரண வரிகளா இது அக்னி சிறகுகலாயிட்றே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வரிகள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக