புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 8:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:50 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:44 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 9:32 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 8:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 8:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 8:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 10:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 10:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 8:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 8:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 8:36 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 4:50 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:20 pm

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 1:10 pm

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:20 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:45 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:41 am

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 12:40 am

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:12 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 7:03 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 6:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 4:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 3:09 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 1:32 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:59 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:52 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:31 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:30 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:25 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:23 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:22 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:21 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 9:20 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 9:20 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 4:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
36 Posts - 54%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
29 Posts - 43%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
73 Posts - 57%
heezulia
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_m10மௌனமாய் இருக்கும் மரங்கள். Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மௌனமாய் இருக்கும் மரங்கள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 5:36 pm

தொட்டிக்குள் நீந்தும் மீன்...
அச்சப்படுகிறது...
தனக்கு நீச்சல் மறந்துவிட்டதோ என.
****************************************************************
மழை பெய்கிறது..
நனைகிறது
மரம்.
**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************
எல்லாக் காலைகளிலும்...
சேவல்கள்...கொக்கரிக்கின்றன...
உறவுகளுக்குச் சேதி சொல்லும் விதமாய்...
ஓடு..உடைத்து நிகழும் தன்
குஞ்சு ஒன்றின் பிரசவத்தை.
********************************************************************
இலைகள் உதிர்கின்றன..
வந்தமரும் பறவையின்...
சிறகுகள் உதிர்கின்றன.
நீர் ஊற்றும் ...நானும்
ஒரு பிடிச் சாம்பலாகி விடலாம்.
அப்போதும்...
இன்றைப் போலவே மௌனமாய்...
இருக்கலாம் இந்த மரம்.
***********************************************************************




சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 06, 2012 6:31 pm

rameshnaga wrote:

**************************************************************
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
*****************************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


சூப்பருங்க அன்பு மலர்



மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550மௌனமாய் இருக்கும் மரங்கள். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 6:53 pm

ரொம்பவும் நன்றி! சார்லஸ்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jun 06, 2012 7:08 pm

மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.

மனதை நெகிழ வைத்த வரிகள். மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 7:11 pm

ரொம்பவும் நன்றி! உமா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 06, 2012 10:18 pm

rameshnaga wrote:
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
********************************************************************


உங்கள் சிந்தனையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை மகிழ்ச்சி
விரும்பினேன் உங்கள் கவிதையை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 06, 2012 10:37 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jun 07, 2012 11:32 am

சூப்பருங்க சூப்பருங்க

adithya
adithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 06/06/2012

Postadithya Thu Jun 07, 2012 11:46 am

[quote="rameshnaga"]
இப்போதும்....
புத்தர் சிரிப்பாரா...
இலங்கையில்.
********************************************************
மகன் சொல்லித் தருகிறான்..
குழந்தைக்கு..
"நாய்கள் நன்றி உள்ளவை" என.
முதியோர் இல்லத்தில் இருக்கும்
பாட்டி...திருத்தித் தருகிறாள்...
"நாய்கள் மட்டும்" என.
***************************************************
[quote]
அருமையான வரிகள் ......



சித்திரமும் கை பழக்கம் !
செந்தமிழும் நா பழக்கம் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jun 07, 2012 12:50 pm

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ., ஆதித்யா.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக