புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 8:45 pm
» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Today at 7:16 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் அழிவது யாரால்??
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அன்புள்ளவர்களே,
என்னுடைய தாழ்மையான எண்ணத்தை வடித்துள்ளேன்.
தவறாய் இருக்காது என நம்பகின்றேன்.
கருத்து மாற்றங்கள் இருக்கலாம்.
யாரையும் குறை சொல்லவோ, காயப்படுத்தவோ இதனை எழுதவில்லை.
இந்த நாட்களில் பேசப்படுகின்ற, தலைப்புக்கு என் சிந்தனையை இறைஓளியில் அமைக்கவே விரும்புகின்றேன்.
நன்றி.
உங்களது கருத்துக்களை வரவேற்கின்றேன்.
என்றும் அன்புடன்,
Rev. Fr. Amirtha Raja Sundar J.,
Parish Priest,
உலகம் அழிவது யாரால்?
இன்றைய நாட்களில் அதிகம் பேசப்படுவது உலகம் தசம்பரில் அழிந்து விடும். நாசா விஞ்ஞானிகள் சொன்னதாக தகவல், கால அட்டவணை முடியப் போகிறது. அதோடு முடிந்து விடும் என்பது போன்ற பேச்சுக்கள் அதிகரித்துப் போய் இருக்கின்றது.
இணையதளத்தில் அதிகமான கட்டுரைகள் எழுதப்படுகின்றன. யுhரைப் பார்த்தாலும் உலகம் அழிந்து விடுமா? என்பது போன்ற கேள்விகள்?
மாற்கு நற்செய்தியாளர் கூறுகின்றார். அந்த இறுதிநாள் என்பது உண்டு. அதிலே மாற்று இல்லை. ஆளால் அது என்றைக்கு என்பதனை வானதூதரோ, மகனோ கூட அறிந்திருப்பதில்லை என்று கூறுகின்றார். 13: 32
விவிலியத்தை அறிந்த ஆய்ந்த கரைத்து குடித்தவர்கள் கூட அழிந்து போகும் என தீர்க்கதரிசனம் சொல்லி சிலுவையை வாங்கி வையுங்கள். தேன் மெழுகுதிரியை வாங்கி மந்pரித்து பெற்றுக் கொள்ளுங்கள். மூன்று நாட்கள் இருளாக இருக்கும் அந்த நாட்களில் தேன் மெழுகுதரி கொழுத்தி வைத்தால் மீட்பு உண்டு என்று போதித்து வருகிறார்கள். இவையெல்லாம் யாரை ஏமாற்ற என்று மட்டும் தெரியவில்லை. ‘ஏமாந்து போக வேண்டாம். கடவுளைக் கேலி செய்ய முடியும் என நினைக்காதீர்கள்.’ கலா 6: 7
பவுல் அடிகளார் தெளிவுபடுத்துகின்றார், ‘கடவுள் நம்மைத் தம் சினத்திற்கு ஆளாவதற்கு அல்ல, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாக மீட்பு அடையவே ஏற்படுத்தியுள்ளார்.’ 1 தெச 5: 9
21 12 2012ல் உலகம் அழியப் போகிறது என்று சொல்லுகிறவர்களுக்கு 2000ல் உலகம் அழியப் போகிறது என்று சொன்னது என்ன ஆனது எனத் தெரியாதா? உலகம் அழியப் போகிறது என்று சொல்லி வீட்டில் வளர்த்த கோழிகளையெல்லாம் 1999 31 திசம்பர் அன்று அடித்து சமைத்து சாப்பிட்டவர்கள் தான் மரித்துப் போனார்கள் என்று ஊடகங்கள் சொன்னதே அது கட்டுக் கதையா?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
போதர்கள் பலர் உலகம் அழியப் போகிறது என்று சொல்லித் திரிகிறார்கள் என்றால், ‘வாழ்வோரின் அழிவில் கடவுள் மகிழ்வதில்லை. இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார்.’ சால ஞான 1: 13,14 என்கிற வாக்கு என்ன பொய்யா?
இறுதிநாள் என்பது என்ன அழிவா? இறைமாட்சிமையில் பங்கேற்கும் உன்னத நாளா? அச்சுறுத்தப் பயன்படுத்தப்படும் நாளா? மகிழ்வுடனே எதிh கொள்ள வேண்டிய நாளா?
தான் படைத்த உலகை அழிக்கவா இறைவன் இருக்க வேண்டும். தன் சாயலிலே உருவாக்கப்பட்ட தன் மக்களை தெய்வங்களாகவே காணும் தன் மனிதர்களை அழிப்பதா தெய்வத்தின் வேலை? திருப்பா 82: 6 யோ 10: 34
அழிவை அன்றும். இன்றும் செய்து கொண்டு இருப்பவர்கள் மனிதர்களே. இந்த பாதைக்கு போக கூடாது என்று சொன்னதற்காக கத்தி குத்து பட்டு இரத்தம் சிந்தி மரித்தார் காவல் துறை ஆய்வாளர்.
நல்ல படிக்கனும் என்று சொன்ன ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு மரித்தார்களே மறந்து போனதா?
உரசிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் போன பள்ளிக் கூட மாணவர்களை வாகனம் ஓட்ட உரிமம் பெறாத பள்ளிக் கூட மாணவர்களை தட்டிக் கேட்ட வயதிலே பெரியவரை அடித்து, உதைத்து, துவைத்ததாக செய்தி. திரையங்குக்கு முன்னால் பட்டபகலில் பலர் முன்னிலையில் நடந்தேறிய நிகழ்வாம் இது.
பருவமழையில்லை. பருவக் கால மும்மாரி பெய்த மழை இன்று புயல் உருவானால் மாத்திரமே தமிழகத்திற்கு மழையென்ற நிலை.
வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று வீர வசனம் பேசி மக்களை பேச்சிலே மயக்கி ஓட்டுக்களை பெற்றவர்கள் இன்று ஒரு மாநிலத்திற்குள்ளாக, வடக்கு சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. தெற்கிலே பிற எல்லா மாவட்டங்கிளலும் 16மணி நேர மின்வெட்டு என்ற நிலையுள்ளதே.
ஒரு மாநிலத்தில் ஆட்சியல் இருப்போர் வடக்கு வாழ தெற்கு தேய பார்த்து உலகமயமாக்குதல் என்று பெயரில் அந்நிய மண்ணைச் சேர்ந்த வியாபரிகளுக்கு தடையில்லாத மின்சாரம் கொடுத்து, கடை விரிக்கச் செய்து விட்டு, சொந்த தமிழன் தன் ஊரில் சிறந்த கடையை மூடச் செய்து பர்ர்க்கின்றார்களே.
இறுதிநாள் என்பது என்ன அழிவா? இறைமாட்சிமையில் பங்கேற்கும் உன்னத நாளா? அச்சுறுத்தப் பயன்படுத்தப்படும் நாளா? மகிழ்வுடனே எதிh கொள்ள வேண்டிய நாளா?
தான் படைத்த உலகை அழிக்கவா இறைவன் இருக்க வேண்டும். தன் சாயலிலே உருவாக்கப்பட்ட தன் மக்களை தெய்வங்களாகவே காணும் தன் மனிதர்களை அழிப்பதா தெய்வத்தின் வேலை? திருப்பா 82: 6 யோ 10: 34
அழிவை அன்றும். இன்றும் செய்து கொண்டு இருப்பவர்கள் மனிதர்களே. இந்த பாதைக்கு போக கூடாது என்று சொன்னதற்காக கத்தி குத்து பட்டு இரத்தம் சிந்தி மரித்தார் காவல் துறை ஆய்வாளர்.
நல்ல படிக்கனும் என்று சொன்ன ஆசிரியை கத்தியால் குத்தப்பட்டு மரித்தார்களே மறந்து போனதா?
உரசிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் போன பள்ளிக் கூட மாணவர்களை வாகனம் ஓட்ட உரிமம் பெறாத பள்ளிக் கூட மாணவர்களை தட்டிக் கேட்ட வயதிலே பெரியவரை அடித்து, உதைத்து, துவைத்ததாக செய்தி. திரையங்குக்கு முன்னால் பட்டபகலில் பலர் முன்னிலையில் நடந்தேறிய நிகழ்வாம் இது.
பருவமழையில்லை. பருவக் கால மும்மாரி பெய்த மழை இன்று புயல் உருவானால் மாத்திரமே தமிழகத்திற்கு மழையென்ற நிலை.
வடக்கு வாழ்கின்றது. தெற்கு தேய்கின்றது என்று வீர வசனம் பேசி மக்களை பேச்சிலே மயக்கி ஓட்டுக்களை பெற்றவர்கள் இன்று ஒரு மாநிலத்திற்குள்ளாக, வடக்கு சென்னையில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. தெற்கிலே பிற எல்லா மாவட்டங்கிளலும் 16மணி நேர மின்வெட்டு என்ற நிலையுள்ளதே.
ஒரு மாநிலத்தில் ஆட்சியல் இருப்போர் வடக்கு வாழ தெற்கு தேய பார்த்து உலகமயமாக்குதல் என்று பெயரில் அந்நிய மண்ணைச் சேர்ந்த வியாபரிகளுக்கு தடையில்லாத மின்சாரம் கொடுத்து, கடை விரிக்கச் செய்து விட்டு, சொந்த தமிழன் தன் ஊரில் சிறந்த கடையை மூடச் செய்து பர்ர்க்கின்றார்களே.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பல மாநிலங்களில் விரட்டப்பட்ட அணுஉலையை, மத்திய அரசில் அங்கம் வேண்டும் என்பதற்காக தன் சொந்த மக்களின் நலனைக் கூட பாராது, திறப்பதற்கு போட்டி போட்டு அணுஉலை அவசியத்தை பற்றி பேசி வருபவர்களுக்கு போபால் கசிவு அதன் பாதிப்பு பற்றிய அறிவு கிடையாதா? அஹிம்சா முறையில் ஆண்டளவாய் போராடி வரும் மக்களின் அபயக்குரல் கேட்காது போனதோ?
‘நீங்கள் ஓருவரை ஓருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஓருவரால் ஓருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!’ கலா 5: 15
இந்த எச்சரிக்கை என்றோ விடப்பட்ட ஒன்று. இதனால் திருந்திய உள்ளம் எத்தனை.
இன்றைக்கு 21 12 2012 உலகம் அழியப் போகின்றது என்பதனால், எத்தனை பேர் ஓப்புரவு அரட்சாதனம் தேடி தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள்.
மெழுகுதிரி வாங்கி வைக்க, சிலுவையை பெற்று மந்திரித்து வைக்க நினைப்பவர்கள், ஆண்டவரை எதிர் கொள்ள தாங்கள் ஆயத்தமாய் உள்ளோமா என்று எண்ணி தங்களை தகுதிப்படுத்தி, உண்மை கிறிஸ்தவர்களாய் வாழ்ந்திட போகின்றார்களா?
விளக்கு எறிய எண்ணெயும் எடுத்துக் கொண்ட விவேகமுள்ள கன்னியரைப் போல, உலகிற்கு ஓளியான கிறிஸ்துவோடு நம்பிக்கையில் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்கின்றார்களா? அல்லது முடியுமா முடியாததா என்ற வெத்துப் பேச்சு பட்டிமன்றத்திலும், ஆராய்ச்சியில் தங்களது காலத்தை கரைத்து, தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக் கொள்ளத் தான் துடிக்கின்றார்களா?
தங்களை திருத்திக் கொள்ளாத, தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளாத வரை கடவுள் அல்ல, மண்ணில் இருந்து உருவான மனிதனே தனக்குத் தானே கல்லரை வெட்டிக் கொள்கின்றான். தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றான். தன்னுடைய அழிவை தானே தன் கையில் எடுத்துக் கொள்கின்றான்.
இப்படி செய்வதனால் தன் அழிவை மனிதன் தானே தேடிக் கொள்கின்றானே ஓழிய கடவுள் படைத்த உலகை அவனால் அவர் அனுமதியின்றி அழிக்க முடியாது. அவர் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருப்பார். அவரே உலகை ஆளுவார். அவரது வார்த்தைகள் ஓழியவே ஓழியா. அவருக்கு அழிவு என்பது கிடையாது. தானே தனக்கு
‘நீங்கள் ஓருவரை ஓருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஓருவரால் ஓருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை!’ கலா 5: 15
இந்த எச்சரிக்கை என்றோ விடப்பட்ட ஒன்று. இதனால் திருந்திய உள்ளம் எத்தனை.
இன்றைக்கு 21 12 2012 உலகம் அழியப் போகின்றது என்பதனால், எத்தனை பேர் ஓப்புரவு அரட்சாதனம் தேடி தங்களை தயார்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள்.
மெழுகுதிரி வாங்கி வைக்க, சிலுவையை பெற்று மந்திரித்து வைக்க நினைப்பவர்கள், ஆண்டவரை எதிர் கொள்ள தாங்கள் ஆயத்தமாய் உள்ளோமா என்று எண்ணி தங்களை தகுதிப்படுத்தி, உண்மை கிறிஸ்தவர்களாய் வாழ்ந்திட போகின்றார்களா?
விளக்கு எறிய எண்ணெயும் எடுத்துக் கொண்ட விவேகமுள்ள கன்னியரைப் போல, உலகிற்கு ஓளியான கிறிஸ்துவோடு நம்பிக்கையில் தங்களை ஐக்கியமாக்கிக் கொள்கின்றார்களா? அல்லது முடியுமா முடியாததா என்ற வெத்துப் பேச்சு பட்டிமன்றத்திலும், ஆராய்ச்சியில் தங்களது காலத்தை கரைத்து, தங்களை பெரிய மனிதர்களாக காட்டிக் கொள்ளத் தான் துடிக்கின்றார்களா?
தங்களை திருத்திக் கொள்ளாத, தங்களை மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ளாத வரை கடவுள் அல்ல, மண்ணில் இருந்து உருவான மனிதனே தனக்குத் தானே கல்லரை வெட்டிக் கொள்கின்றான். தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்கின்றான். தன்னுடைய அழிவை தானே தன் கையில் எடுத்துக் கொள்கின்றான்.
இப்படி செய்வதனால் தன் அழிவை மனிதன் தானே தேடிக் கொள்கின்றானே ஓழிய கடவுள் படைத்த உலகை அவனால் அவர் அனுமதியின்றி அழிக்க முடியாது. அவர் தொடர்ந்து படைத்துக் கொண்டே இருப்பார். அவரே உலகை ஆளுவார். அவரது வார்த்தைகள் ஓழியவே ஓழியா. அவருக்கு அழிவு என்பது கிடையாது. தானே தனக்கு
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அழிவை தேடிக் கொள்ளும் மனிதக் கூட்டத்தை அதனுடைய போக்கிலே அழியவிட்டு, புதிய தனக்கு கீழ்ப்படிகிற மனிதத்தை உருவாக்குவார்.
வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாக பெறுவர். நுர்ன அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள். திருவெளி 21:7
அரியணையில் வீற்றிருந்தவர், இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார். இவ்வாக்குகள் உண்மையுள்ளவை, நம்பத்தகுந்தவை என்று எழுது என்றார். திருவெளி 21: 5
எனவே ஆராய்ச்சியை விடுத்து, வீண் பேச்சுக்களை விடுத்து, தொடக்கத்தில் அது நம்முடைய திருமுழுக்கு நாளாக, புதுநன்மை நாளாக, துறவறத்தின் வார்த்தைப்பாட்டு நாளாக, குருத்துவத்தின் அர்ச்சிப்பு நாளாக, ஆவியை கொடையாக பெற்ற நாளாக, திருமணத்தின் நாளாக எந்த நாளாக இருந்தாலும், அந்த நாளிலே நம்மிடம் நிறைந்து விளங்கிய அன்பு இப்பொழு உண்டா என்று சோதித்துப் பார்த்து, மனம் மாற விடப்படுகின்ற காலத்திலேயே மனம் மாறி அன்றைக்கு இருந்த அன்போடு, ஆர்வத்தோடு, தாகத்தோடு, தேடலோடு, தூய்மையோடு வாழ முன்வருவதுவே காலத்தின் கட்டாயம். இதுவே நம்மை மீட்க முடியும். இதனையே கிறிஸ்து இயேசுவும் விரும்புகின்றார். திருவெளி 2: 4, 5
வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப் பேறாக பெறுவர். நுர்ன அவர்களுக்கு கடவுளாய் இருப்பேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள். திருவெளி 21:7
அரியணையில் வீற்றிருந்தவர், இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார். இவ்வாக்குகள் உண்மையுள்ளவை, நம்பத்தகுந்தவை என்று எழுது என்றார். திருவெளி 21: 5
எனவே ஆராய்ச்சியை விடுத்து, வீண் பேச்சுக்களை விடுத்து, தொடக்கத்தில் அது நம்முடைய திருமுழுக்கு நாளாக, புதுநன்மை நாளாக, துறவறத்தின் வார்த்தைப்பாட்டு நாளாக, குருத்துவத்தின் அர்ச்சிப்பு நாளாக, ஆவியை கொடையாக பெற்ற நாளாக, திருமணத்தின் நாளாக எந்த நாளாக இருந்தாலும், அந்த நாளிலே நம்மிடம் நிறைந்து விளங்கிய அன்பு இப்பொழு உண்டா என்று சோதித்துப் பார்த்து, மனம் மாற விடப்படுகின்ற காலத்திலேயே மனம் மாறி அன்றைக்கு இருந்த அன்போடு, ஆர்வத்தோடு, தாகத்தோடு, தேடலோடு, தூய்மையோடு வாழ முன்வருவதுவே காலத்தின் கட்டாயம். இதுவே நம்மை மீட்க முடியும். இதனையே கிறிஸ்து இயேசுவும் விரும்புகின்றார். திருவெளி 2: 4, 5
- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
உண்மை தான் அருண் . ஆனால் இந்த புது வருடம் பிறந்த பின்னாவது மக்கள் உண்மையை உணர்ந்து நடப்பார்களா , இன்னும் தவறுகள் தொடருமா ???????
கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்
கடவுள் இருந்தால் அவருக்கே வெளிச்சம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் jenisiva
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
ஆமாம் அருண், உங்கள் கருத்தின் சாராம்சத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இஸ்லாத்தைப் பொருத்த வகையில் அல்லாஹ் கூறுகிறான், உலகம் அழிவது தொடர்பில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று.
அத்துடன் உலக அழிவு தொடர்பில் அல்குர்ஆனிலும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கூறிய விடயங்களிலிருந்தும், அதற்கான சில அடையாளங்கள் சொல்லப்பட்டுள்ளதுடன் அதற்கான காலங்களும் சொல்லப்பட்டுள்ளன.
அவைகள் இன்னும் நடைபெறாமல் உலகம் அழியாது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.
அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
* நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவார்கள். அத்துடன் அவர்கள் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
* இமாம் மஹ்தி (ரழி) அவர்கள் வருவார்கள் அவர்களும் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
* சூரியன் ஒருநாள் மேற்கிலிருந்து உதிர்த்து மதியம் வரையில் மேலே வந்து மீண்டும் மேற்கில் மறையும். இது நடந்து பல வருடங்களின் பின்னர் உலகம் அழியும்.
* தஜ்ஜால் எனப்படுபவன் தோன்றுவான்.
இப்படி பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்வாறான உலகம் அழியப்போகிறது என்கிற வதந்தியான செய்திகளை நம்பாதிருப்போம் என்பது எனது கருத்து.
இஸ்லாத்தைப் பொருத்த வகையில் அல்லாஹ் கூறுகிறான், உலகம் அழிவது தொடர்பில் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் என்று.
அத்துடன் உலக அழிவு தொடர்பில் அல்குர்ஆனிலும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் கூறிய விடயங்களிலிருந்தும், அதற்கான சில அடையாளங்கள் சொல்லப்பட்டுள்ளதுடன் அதற்கான காலங்களும் சொல்லப்பட்டுள்ளன.
அவைகள் இன்னும் நடைபெறாமல் உலகம் அழியாது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கையாகும்.
அவைகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
* நபி ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்குவார்கள். அத்துடன் அவர்கள் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
* இமாம் மஹ்தி (ரழி) அவர்கள் வருவார்கள் அவர்களும் உலகை 40 வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
* சூரியன் ஒருநாள் மேற்கிலிருந்து உதிர்த்து மதியம் வரையில் மேலே வந்து மீண்டும் மேற்கில் மறையும். இது நடந்து பல வருடங்களின் பின்னர் உலகம் அழியும்.
* தஜ்ஜால் எனப்படுபவன் தோன்றுவான்.
இப்படி பல விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆகவே, இவ்வாறான உலகம் அழியப்போகிறது என்கிற வதந்தியான செய்திகளை நம்பாதிருப்போம் என்பது எனது கருத்து.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல கருத்துகளை கூறியுள்ளிர்கள் றீனா நன்றி அண்ணா..! நன்றி ஜெனி சிவா..!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|