புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
17 Posts - 4%
prajai
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
8 Posts - 2%
Jenila
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
jairam
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_m10அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Jun 26, 2012 10:44 pm

(பின்வருவன சொல்லாய்வு அறிஞர் ம.சோ.விக்டர் அவர்கள் எழுதியது )

சிந்து
சிந்து என்பது நீரைக்குறித்த தமிழ்ச் சொல்லாகும். இது பிந்த் என்ற சமற்கிருதச் சொல்லின் நீட்சியே என்று மாக்ஸ்முல்லர் கூறுகிறார். பிந்த் என்பது நீர்த்துளியைக் குறிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இது விந்து என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. விண்ணிலிருந்து விழும் மழைத்துளிகள், விண்துளி என்று சொல்லப்பட்டு, விந்துளி – விந்து என்று தமிழில் நிலைத்தது. இன்று உயிர்நீர் எனக்கருதப்படும் விந்து, தொடக்கத்தில் நீரைக் குறித்ததே.

சின்னத்துளியென்பது சாரல் போன்ற நீர்த்தன்மையைக் குறித்தது. தள் என்ற வேர்ச்சொல்லினின்றே, தள்-துள்-துளி என்ற சொல் நீண்டது.

சின்னதுளி - சின் துளி – சிந்துளி – சிந்து என நிலைத்தது . சிந்து என்பதற்கு நீரன்பதே தொன்மைக்காலப் பொருளாகும். சிந்துதல் என்ற பொருளில் நோக்குக. சிந்து என்ற சொல்லைப் பிற்காலப் பாரசீகர்கள் இந்து என்று திரித்துக் கொண்டனர். சிந்து ஆறு பாய்கின்ற பகுதியை, விவிலியம் ஓட்டு என்ற சொல்லால் குறிப்பிடுகின்றது. இன்றைக்கும் இந்தியாவைக் குறிக்க ஓட்டு என்ற சொல்லையே இசுரேலிய அரசு பயன்படுத்தி வருகின்றது. இதுவும் கூட, ஓடு-ஓடுகின்ற ஆற்றைக் குறித்த தமிழ்ச் சொல்லே, சிந்து-இந்து-இந்தியா எனத் திரிந்தது.

பிரமிடு
எகிப்தின் பெருமைக்கே அடிப்படையாகவுள்ள பிரமிடு என்ற சொல்லிற்கு, இறந்து போனவர்களைப் புதைத்து வைக்கும் இடம் என்பதே பொருளாகும். தமிழ் மரபுப்படி, நீத்தாரைப் புதைப்பதே வழக்காகும். புதைக்கும் இடம் இடுகாடு எனப்படும். ஆரிய மரபுப்படி எரிக்கும் இடம் சுடுகாடு எனப்படும். இடுதல் என்பது புதைத்தல். நீத்தாரை இட்ட இடத்தில் அமையும் சிறிய கட்டிடம் நினைவிடமாக அறியப்படும். இந்நிலையைச் சிற்றிடு எனலாம். பெரும் அளவிலான மிகப்பெரிய கட்டிடத்தை அமைப்பது, பெரும் இடு எனப்படும். பெரும் இடு என்ற தமிழ்ச் சொல்லே பிரமிடு எனத் திரிந்துள்ளதை நோக்குக. தமிழ்ப்பெயரால் அழைக்கப்படும்பிரமிடுகளைக் கட்டியவர்கள் தமிழரே என்பதும் தமிழ் மரபில் வந்தவரே என்பதும் தெளிவு. ஆதித்தநல்லூரின் முதுமக்கள் தாழி, எகிப்தில் பிரமிடு என உயர்ந்துள்ளது.

(தொடரும்)

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jun 27, 2012 5:28 am

தங்கள் ஆய்வு தொடர என் வாழ்த்துகள்.



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jun 27, 2012 8:01 am

விரும்பினேன் சாமி உங்களின் பதிவை. தொடர்ந்து இதுபோல் பதியுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 8:10 am

அறிந்திராத புது விளக்கங்கள். அருமையிருக்கு அன்பு மலர்



அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550அயன்மொழிகளில் தமிழ் வேர்ச்சொற்கள்! - தொடர் பதிவு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Wed Jun 27, 2012 11:40 am

மிக நல்ல தொடர். தொடருங்கள் சாமி !!! சூப்பருங்க

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jun 27, 2012 10:41 pm

பாரதம்
பர என்ற வேர்ச்சொல் விரிந்த – அகன்ற –பரந்த என்ற பொருளைத் தருவதாகும். பரவன் என்ற மீனவன், விரிந்து பரந்த கடலில் தொழில் செய்பவன் என்ற பொருள் கொண்டதே. பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.

பரவன் – பரதன் – பரதவன் ஆகிய சொற்கள் சிந்துவெளியில் காணப்படுகின்றன. இன்றைய ஈரான் நாடு, அக்காலத்தில் பாரசீகம் என்று அறியப்பட்டிருந்தது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பு, பார்த்தீயா என்று அழைக்கப்பட்டது. அந்நாட்டு மக்கள் தீயைத் தெய்வமாக வழிபட்டவர்கள். தீயை வழிபட்டவர்களின் நாடு என்ற பொருளில், பார்த்தீ என்ற தமிழ்ச் சொல்லே, அந்நாட்டைக் குறித்தது. பார்த்தீ – பார்த்தீயா – பெர்ஷியா எனத்திரிந்தது. அதனைத் தமிழ்வழியில் பாரசீகம் என்றனர்.

டிவைன், டிவினிட்டி
தீயை வழிபட்டவர்கள் தமிழரேயென்றும், தீ என்ற வேர்ச்சொல்லிலிருந்தே, தேவன் – தெய்வம் – தேவர் போன்ற சொற்கள் விரிந்ததாகவும் பாவாணர் கருதுகிறார். இன்றைய ஐரோப்பிய மொழிகளில் வழங்கப்படும் தியோ – தேயோ – டிவைன் – டிவினிட்டி போன்ற சொற்களுக்கான வேர்ச்சொல், தீ என்ற தமிழ்ச்சொல்லே.

(தொடரும்)


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Jun 28, 2012 4:05 pm

சாமி wrote:பரதன் என்பது, விரிந்த பரப்பளவுள்ள இடத்துக்கு உரிமையாளன் என்பதாகும். பரதம் என்ற தமிழ்ச் சொல்லே, பாரதம் – பாரத் எனத் திரிந்தது. பரதம் என்ற நாட்டிய நிகழ்ச்சியும் கூட அகன்று விரிந்த மேடையில் ஆடப்படுவது என்ற பொருளைக் கொண்டதே.

நல்ல விளக்கம் சாமி !!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jun 28, 2012 4:37 pm

அருமையான புதிய தகவல்கள் சாமி - நன்றி.




selvadhas
selvadhas
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 21/07/2011

Postselvadhas Thu Jun 28, 2012 5:13 pm

நல்ல பதிவு ...

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jun 29, 2012 9:36 pm

தங்கள் பதிவை மேலும் தொடருங்கள்...
படிப்பதற்கு விருப்பம் கூடுகிறது.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக