புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
12 Posts - 86%
Manimegala
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
11 Posts - 4%
prajai
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 1%
jairam
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_m10சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம்


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:36 am

சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் CNI010703

சென்னை அருகே நடைபெற்ற வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற கார் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் குண்டு பாய்ந்து காரில் இருந்த வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்தார். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் சென்னை புறநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நள்ளிரவில் சோதனை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொள்ளை, கொலை மற்றும் குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணிக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவுப்படி தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு தணிகைவேல் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் ஒரு போலீஸ்காரர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஊரப்பாக்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

இன்ஸ்பெக்டர் மீது மோத முயற்சி

அப்போது சென்னையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஒரு கார் சர்வீஸ் சாலையில் வேகமாக வந்து கொண்டு இருத்தது. இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் காரை நிறுத்தும்படி கையினால் சைகை காட்டினார். ஆனால் கார் நிற்காமல் வேகமாக செல்ல முயன்றது.

உடனே அந்த காரை இன்ஸ்பெக்டர் வழிமறித்து நிறுத்த முயன்றார். அப்போது கார் அவர் மீது வேகமாக மோதுவது போல் வந்து பின்னர் மீண்டும் பின் பக்கமாக சென்றது. காருக்குள் 5 பேர் இருந்தது தெரிய வந்தது.

துப்பாக்கிச்சூடு

இன்ஸ்பெக்டரின் சைகையை பொருட்படுத்தாமல், காரை ஓட்டி வந்த டிரைவர் அவரை தாண்டி வேகமாக செல்ல முயன்றார். இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் காரை நிறுத்தாததால் தப்பிச்செல்ல முயன்றதால், காரில் இருந்தவர்கள் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் தனது இடிப்பில் வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காரின் முன் பக்க டயர் மீது சுட்டார். அந்த நேரத்தில் டிரைவர் காரை வேகமாக கிளப்பியதால், எதிர்பாராத விதமாக காரில் முன்பக்க கதவை துப்பாக்கி குண்டு வேகமாக துளைத்துக்கொண்டு பய்ந்தது.

தொடையில் குண்டு பாய்ந்தது

இதில் காரில் டிரைவர் சீட்டின் அருகே உட்கார்ந்து இருந்த வாலிபரின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்து கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். உடனே, இன்ஸ்பெக்டர் போலீசாருடன் அவர்களை மடக்கிப் பிடித்தார்.

துப்பாக்கி சூட்டில் தொடையில் குண்டு பாய்ந்த வாலிபரை போலீசார் உடனடியாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நள்ளிரவில் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல ரவுடி

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், காரை நிறுத்தாமல் வேகமாக காரை ஓட்டி வந்தவர், பிரபல ரவுடி குட்டா என்கிற கார்த்தி (வயது 23) என்று தெரிய வந்தது. இவர் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருவேங்கடத்தின் மகன் ஆவார்.

ரவுடி கார்த்தி மீது கூடுவாஞ்சேரி போலீசில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் சமீபத்தில் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

சமையல் கலை பட்டதாரி

துப்பாக்கி குண்டு பய்ந்து படுகாயம் அடைந்த வாலிபர் சென்னை தி.நகர் ஆலயம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 26) என்றும், இவர் சமையல் கலைஞர் டிப்ளமோ பட்டபடிப்பு படித்து உள்ளார். இவர் ரவுடி கார்த்திக்கின் சித்தப்பாவின் மகன் ஆவார்.

காரில் இருந்த மற்றவர்கள் ரஞ்சித்குமாரின் நண்பர்கள் சைதாப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் (18) சுரேஷ் (23) ரியாஷ் (18) என்பதும் விசாரனையில் தெரிந்தன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த ரவுடி குட்டா என்கிற கார்த்திக்கை கைது செய்து தீவிரமாக விசாரனை செய்து வருகின்றனர்.

சதித்திட்டமா?

அவருடன் காரில் வந்த 4 வாலிபர்களிடம் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு துணை சூப்பிரண்டு தணிகைவேல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ``செங்கல்பட்டு அருகே, வில்லியம்பாக்கம் கிராமத்தில் அரசு டாஸ்மார்க் கடையில் சில நாட்களுக்கு முன்பு ரூ.6 லட்சம் கொள்ளை நடந்தன. இதையொட்டி நடைபெற்ற நள்ளிரவு வாகன சோதனையின்போது இந்த சம்பவம் நடந்திருப்பதாக'' குறிப்பிட்டார்.

``காரை ஓட்டிய ரவுடி கார்த்தி, போலீசார் மீது மோதுவது போல் முன்னும் பின்னும் வேகமாக ஓட்டி தப்பிச் செல்ல முயன்றதால், ஏதேனும் சதித்திட்டத்தில் ஈடுபட அவர்கள் வந்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும்'' அவர் தெரிவித்தார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:37 am

சூப்பருங்க வாழ்த்துக்கள் இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் அவர்களே.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 10:43 am

நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர்.
துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 01, 2012 10:47 am

ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி
அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Jul 01, 2012 10:51 am

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நமது காவல் துறையில் இப்படியெல்லாம் நடக்குமா?
"வடைய தூக்கிகிட்டு காக்கா பறந்துபோச்சு" இந்த கதை தான் எப்போதும்.இல்லனா ப்ளான் போட்டு என்கவுண்டர். துரிதமாக செயல்பட்ட ஆய்வாளருக்கு நன்றி
அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , நன்றி

நடக்காத விஷயமாச்சே அண்ணா.,நாணயமாயும் நேர்மையாகவும் பணிபுரியும் யாருக்கும் குறைந்தது பத்து பதினைந்து ட்ரான்ஸ்பர் ஆர்டராவது அளிக்கும் நாடு நம் நாடாச்சே அண்ணா.,

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 01, 2012 11:32 am

ராஜா wrote:அரசியல் / மேலதிகாரிகள் தலையீடு இல்லாமல் இருந்தால் சிறப்பாக பணிபுரிய எவ்வளவோ காவல் துறை அதிகாரிகள் உள்ளனர் ஜேன் , சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 678642
சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 224747944 சென்னை அருகே வாகன சோதனையின்போது பரபரப்பு நிற்காமல் சென்ற கார் மீது போலீஸ் துப்பாக்கி சூடு குண்டு பாய்ந்து வாலிபர் படுகாயம் 453187
நமது காவல் துறை பல திறமையான பொறுப்பான அதிகாரிகளை கொண்டுள்ளது ஆனால் சில இடங்களில் நடைபெறும் தவறான செயல்களால் மற்றவர்களையும் பாதிக்கிறது....
இரண்டு வருடங்களுக்கு முன்பு திரு.சைலேந்திரபாபு(திரைபடங்களில் தான் கட்டுடல் காவல் துறை அதிகாரிகளை பார்த்திருந்தேன் அன்று நேரில் ஒரு உண்மையான அதிகாரியை பார்த்தேன்)அவர்கள் எங்கள் கல்லூரி விழாவிற்கு வருகை தந்திருந்தார்.விழா துவக்கம் முதல் இதல் வரை அவர் அமர்ந்திருந்த விதமும் பேசியதும் காவல் துறை மீது ஒரு மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கியது...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக