புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
19 Posts - 50%
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
10 Posts - 2%
prajai
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
9 Posts - 2%
jairam
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_m10ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 10:27 am

ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 57590825448192798702516
ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
---------------------------------------------------------------------------
இது பழமொழியே அல்ல. இது ஒரு விடுகதை. ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும்.
விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது, நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.
`சின்ன மச்சான் குனிய வச்சான் ' என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள். முள் வந்து நமக்கு மச்சான் முறையா என்றால் சிரிப்பு வருகிறதுதானே!
அது போலத்தான் இந்த விடுகதையும். இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.
இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது.
ஆனால் கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையைச் சொல்லும்போது அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக்கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத்தேவையான பொருளாதாரத்துடன் பேரும் புகழும் வந்து சேரும்.
உண்மை இப்படி இருக்க ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்? முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.
இதற்கு உண்மையான பொருள் வாய், நாக்கு. வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும். வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும். அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.
இனியாரும் இவ்விடுகதையை பழமொழியாக்கி கூத்துக்கலைஞர்களை கேவலப்படுத்த வேண்டாம்.



செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 03, 2012 10:33 am

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 11:32 am

பகிர்வுக்கு நன்றி செந்தில்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:43 am

அருமை செந்தில் - இம்புட்டு நாளும் தெரியாமல் இருந்தது - நல்ல விளக்கம். சூப்பருங்க
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Jul 03, 2012 5:51 pm

சூப்பருங்க நன்றி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Jul 03, 2012 8:56 pm

இந்தப் பழமொழிக்கு இப்படியொரு விளக்கம் இருக்கிறது என்பது இன்றுதான் தெரிகிறது. அறியாததை அறியச் செய்ததற்கு நன்றி. சூப்பருங்க



ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Jul 03, 2012 11:01 pm

ஊர் என்றால் வாயின் இரண்டு பக்கங்களா? கூத்தாடி என்றால் நாக்கா? நல்லாயிருக்கே? இதற்கு ஆதாரம் எங்கிருந்து எடுத்தீர்கள்?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக