புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கும்பகோணத்தில் தாய், தந்தையை வெட்டிவிட்டு காதலியை கடத்திய பிஇ மாணவர்
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கும்பகோணம்: கும்பகோணத்தில் காதலியின் பெற்றோரை வெட்டிவிட்டு அவரை காரில் கடத்திச் சென்ற பிஇ மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். பாபநாசம் மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்யாளராக உள்ளார். அவரது மனைவி சித்ரா. அவர்களுக்கு காயத்ரி(16) என்ற மகள் உள்ளார். அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். அவரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வரும் கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரை சேர்ந்த பிரகாசம் மகன் சிபிசக்கரவர்த்தி (20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்தாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் பற்றி அறிந்த காயத்ரியின் பெற்றோர் அவரைக் கண்டித்து, இனி சிபியை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியுள்ளனர். சிபிக்கு காயத்ரியை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய தீர்மானித்த சிபி இதற்காக தனது நண்பர்கள் கும்பகோணம் எருத்துக்காரத் தெருவைச் சேர்ந்த விமல் (17), அழகாப்புத்தூர் அருண் (20), மருதாநல்லூர் அப்புனு என்ற புவனரோஜன் (22) ஆகியோரின் உதவியை நாடினார்.
அவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல கார் வேண்டும் என்று கூறி டிராவல்ஸ் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவில் காயத்ரி வீட்டுக்குச் சென்று அவரை கடத்த முயன்றனர். அதை தடுத்த அவரது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காயத்ரியை காரில் தூக்கிப் போட்டனர். ஆனால் கார் டிரைவருக்கு கடத்தலுக்கு உடன்பட மறுத்தார். இதையடுத்து அவர்கள் கார் டிரைவரை மிரட்டி அங்கிருந்து சென்றனர்.
கார் அசூர் பைபாஸ் ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சித்ரா, அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிபி, விமல், அருண், புவனரோஜன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி ஒன் இந்தியா
கும்பகோணம் அருகே உள்ள மேலக்கொட்டையூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். பாபநாசம் மின் வாரிய அலுவலகத்தில் வருவாய் மேற்பார்யாளராக உள்ளார். அவரது மனைவி சித்ரா. அவர்களுக்கு காயத்ரி(16) என்ற மகள் உள்ளார். அவர் பிளஸ் 2 படித்து வருகிறார். அவரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வரும் கும்பகோணத்தை அடுத்த மருதாநல்லூரை சேர்ந்த பிரகாசம் மகன் சிபிசக்கரவர்த்தி (20) என்பவரும் கடந்த 6 மாதங்களாக காதலித்தாகத் தெரிகிறது.
இந்த விவகாரம் பற்றி அறிந்த காயத்ரியின் பெற்றோர் அவரைக் கண்டித்து, இனி சிபியை சந்திக்கவோ, பேசவோ கூடாது என்று கூறியுள்ளனர். சிபிக்கு காயத்ரியை பார்க்காமல், பேசாமல் இருக்க முடியவில்லை. இதையடுத்து அவரை கடத்திச் சென்று திருமணம் செய்ய தீர்மானித்த சிபி இதற்காக தனது நண்பர்கள் கும்பகோணம் எருத்துக்காரத் தெருவைச் சேர்ந்த விமல் (17), அழகாப்புத்தூர் அருண் (20), மருதாநல்லூர் அப்புனு என்ற புவனரோஜன் (22) ஆகியோரின் உதவியை நாடினார்.
அவர்கள் 3 பேரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல கார் வேண்டும் என்று கூறி டிராவல்ஸ் ஒன்றில் வாடகைக்கு கார் எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவில் காயத்ரி வீட்டுக்குச் சென்று அவரை கடத்த முயன்றனர். அதை தடுத்த அவரது பெற்றோரை அரிவாளால் வெட்டிவிட்டு காயத்ரியை காரில் தூக்கிப் போட்டனர். ஆனால் கார் டிரைவருக்கு கடத்தலுக்கு உடன்பட மறுத்தார். இதையடுத்து அவர்கள் கார் டிரைவரை மிரட்டி அங்கிருந்து சென்றனர்.
கார் அசூர் பைபாஸ் ரோட்டில் சென்றபோது நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனைவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சித்ரா, அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிபி, விமல், அருண், புவனரோஜன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கொஞ்சமாவது மூளை இருக்கா - வெட்டிட்டு தூக்கிட்டு போனா இவரு நல்லா வாழ்ந்துடுவாரா?
அறிவு கெட்ட இவனையும் நம்பி காதலிக்குற பெண்ணையும் சொல்லணும். நல்ல குணம் இருக்கான்னு கூட தெரியாமலா காதலிப்பாங்க?
அறிவு கெட்ட இவனையும் நம்பி காதலிக்குற பெண்ணையும் சொல்லணும். நல்ல குணம் இருக்கான்னு கூட தெரியாமலா காதலிப்பாங்க?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன செய்வது இவர்களை
காதலுக்கு கண் இல்லை நு சொல்றாங்க அதுக்குன்னு இப்படியா..!
காதலுக்கு கண் இல்லை நு சொல்றாங்க அதுக்குன்னு இப்படியா..!
கொஞ்ச நாளில் அந்த நாய் சப்பிஎறிந்த மாங்கொட்டை போல தூக்கி எறிந்துவிடுவான். அப்புறம் இதே தாய் தந்தையர் தான் வாழ்நாள் முழுவதும் வச்சு காப்பாத்தணும். இதெல்லாம் அந்த பெற்றோர் செய்த பாவம் இவர்களுக்கு மகளாக பிறந்து அவர்களை கஷ்டபடுத்துகிறது.யினியவன் wrote:கொஞ்சமாவது மூளை இருக்கா - வெட்டிட்டு தூக்கிட்டு போனா இவரு நல்லா வாழ்ந்துடுவாரா?அறிவு கெட்ட இவனையும் நம்பி காதலிக்குற பெண்ணையும் சொல்லணும். நல்ல குணம் இருக்கான்னு கூட தெரியாமலா காதலிப்பாங்க?
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
இது காதலுக்காக செய்த காரியமில்லை, போதையில் செய்த முட்டால்தனமான, பைத்தியகாரத்தனம் . இவனுங்க இபவே இப்படின்னா, வளந்துபெரியவன் ஆனதும்..
செந்தில்குமார்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இரா.பகவதி wrote: அருண் அண்ணே இதுக்கு திட்டம் தீட்டி கொடுத்தது நிங்கதாணு நம்ம உளவுத்துறை சொல்லுது
நானாவது திட்டம் தட்டினேன் அனால் ஆலோசகரே நீ தானே..!
Similar topics
» கும்பகோணத்தில் காதலியை நடுரோட்டில் கழுத்தறுத்து கொலை செய்த காதலன்
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
» நிச்சயதார்தத்தில் புகுந்து காதலியை கடத்திய காதலன்
» சொத்தை பிரித்து தரகோரி தாய்-தந்தையை தாக்கிய வாலிபர் கைது
» பகலில் மாணவர்; இரவில் காவலர் : குடும்பத்தை காக்கும் ஏழை மாணவர்
» காஞ்சிபுரத்தில் அரசு விடுதியில் ஐ.டி.ஐ., மாணவர் கொலை : சக மாணவர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|