புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
நானும் ஹைகூ கவிதையும்
Page 1 of 1 •
ஹைகூ கவிதை எழுத நினைத்தேன் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?
என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !
மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !
சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !
என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !
தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !
தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!
இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !
ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !
இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !
எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !
வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !
கற்பனை வரவில்லை !
ஹைகூ கவிதை எப்படி இருக்கும் ! கற்பனை செய்தேன் !
ஓ ! இதுதான் ஹைகூ கவிதையோ ?
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
ஒளவைப்பாட்டி ஹைகூ கவிதை எழுதினால்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை
தெய்வம் அரவணைப்பதை என் தாயிடம் தான் கற்றது
அதனால் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
என்று ஹைகூ கவிதை எழுதியிருப்பாளோ ?
என்னை எதற்குப் படைத்தாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன் !
என்னை நன்றாய் தமிழ் செய்யுமாறு என்று
அன்றே ஒரு புலவன் கூறிவிட்டான் !
அதனால் தமிழே என்னை நன்றாய் செய்தது என்று
நான் கூறிடுவேன் ! ஆம் !
தமிழ் எனது அன்னை !
மரபுக்கவிதை ஆகட்டும் !
புதுக்கவிதை ஆகட்டும் !
ஒரு வரியில் உதவி செய்யும்
வெளிநாட்டு ஹைகூ ஆகட்டும் !
தமிழ் தமிழ்தான் !
சொல்லும் முறை எதுவானாலும்
சொல்லும் செய்தி நன்றாகட்டும் !
என் அன்னை என்னை படைத்தாள் !
நன்றாக வளர்த்தாள் !
நற் பண்பை ஊட்டினாள் !
அவள் பண்பின் ஹைகூவோ !
என் தந்தை எனக்கு அறிவூட்டினார் !
அவர் அறிவின் ஹைகூவோ !
குரு வந்தார் ! அவருக்கு நான் கோடி கொடுக்கவில்லை !
ஆனாலும் அவர் எனக்கு
கோடி காட்டினார் !
பரம்பொருள் எங்கே என்று ஒரு
கோடி காட்டினார் !
அதனால் அவர் ஞானத்தின் ஹைகூவோ !
ஏனென்றால் கோடிகாட்டுவதுதானே ஹைகூ !
தெய்வத்தை நாம் கண்ணால் காண்பதில்லை !
நேரில் வந்தாலும் நரனாய் நினைக்கிறோம் !
புரியவைப்பது பலவான சாத்திரங்கள் !
அதனால்
புராணங்கள் பரம்பொருளின் ஹைகூவோ !
தெய்வமே கூட மனிதனாய் வாழவே விரும்புகிறது !
ஆனால் இராமாயணமோ மனிதனையே தெய்வமாக்கிவிடுகிறது !
மனிதன் தெய்வமாவதும் தெய்வம் மனிதனாவதும்
அன்பின் ஹைகூ!
இன்றைய மனிதன் ரோபோக்களை படைக்கிறான் !
அது அறிவியலின் ஹைகூ !
இரண்டடி வைத்தால் இமயமலையையே அசைக்குமோ?
அகத்தியர் குறுமுனிவர் !
அவரால் மலையே நகர்ந்தது !
அவர் ஆற்றலின் ஹைகூ !
ஹைகூ எழுதுவதில் தவறில்லை ! ஆனால்
தரவுகொச்ச கலிப்பாக்களை மறந்திட வேண்டாமே !
மரபுகவிதையின் மாண்புகள் மனதின் ஹைகூதானே !
இன்றைய ஹைடெக் உலகில்
கம்ப்யூட்டர்கள்தான் ஹைகூ !
கம்ப்யூட்டரில் கவிதை எழுதுவதில் தவறில்லை !
அதற்காக கவிதையை கம்ப்யூட்டராக்க வேண்டாமே !
விரிந்த வலை தளங்கள் தகவல்களின் ஹைகூ!
அதுவிரித்த வலையில் சிக்கித் தவிப்பவர்கள்
தகவல் அறிக்கையில் ஹைகூ !
எழுத நினைத்த ஹைகூ கவிதை
அதற்கே எமனாய் ஆனது விந்தை !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
களியாட்டம் போடும் ஹைகூ
துளிதுளியாய் இருக்கட்டும் !
நிறைய படைப்புக்கள்
நாலடியில் நிலவட்டும் !
வளர்க தமிழ் ! வாழ்க தமிழர் !
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அருமை நண்பரே
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
நாகசுந்தரம் wrote:
திருக்குறளே ஒரு ஹைகூ கவிதைதான் !
இரண்டடியில் இனிமை சேர்ப்பதால் !
நாலடியாரும் ஒரு ஹைகூ கவிதைதான் !
நாலடியில் நன்மை சேர்ப்பதால் !
பதம் பிரித்து பொருள் அறியும்
பழங்கவிதையின் பாங்கு
பழக்கத்தில் வரட்டும் !
பண்பாட்டை விளக்கும் வெண்பாக்களை
வெளிநாட்டார் ஏற்கட்டும் !
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|