புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
19 Posts - 50%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 3%
Guna.D
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
10 Posts - 2%
prajai
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
9 Posts - 2%
jairam
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
palanikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012

Postpalanikumar Tue Feb 17, 2015 7:43 pm

நான் விழிக்க உன் முகம் வேண்டும்

என் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்

நன் நடக்க உன் துணை வேண்டும்

என் தலை சாய்க்க உன் மடி வேண்டும்

இதற்கெனவே நீ என் கைசேர வேண்டும்






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 17, 2015 9:32 pm

வாங்க பழனிகுமார் ,மீண்டும் நல்வரவு

எங்கே ரெண்டு வருடமாக காண முடியவில்லை ?

கவிதை நன்றாக இருக்கு ! உங்க சொந்த கவிதை தானே ?

அப்போ "சொந்த கவிதை "பகுதியில் பதிவிடலாமே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
palanikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012

Postpalanikumar Wed Feb 18, 2015 6:50 pm

போட்டியல் சேரலாமே

avatar
palanikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012

Postpalanikumar Wed Feb 18, 2015 6:57 pm

நான் கேட்கும் கேள்விக்கு
நீ கூறும் பதில்
நாம் வாழ்வதற்காக இருக்கட்டும்
நான் இறப்பதற்காக வேண்டாம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 18, 2015 7:12 pm

palanikumar wrote:நான் கேட்கும் கேள்விக்கு
நீ கூறும் பதில்
நாம் வாழ்வதற்காக இருக்கட்டும்
நான் இறப்பதற்காக வேண்டாம்

உங்களை பதிலாலே சாகடிக்கிறார்களா? பாவம் நீங்கள்!
இந்த கொலைக்கு சட்டத்தில் தண்டனை கூட இல்லை என நினைக்கிறேன் !



கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
palanikumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 21/07/2012

Postpalanikumar Wed Feb 18, 2015 8:08 pm

கடற்கரையில் உன் பெயரை

எழுதினேன் அலை வந்து

அடித்து சென்றது

அழகான கவிதை என்று.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 18, 2015 8:12 pm

palanikumar wrote:போட்டியல் சேரலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1121273

???????????
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 18, 2015 8:38 pm

T.N.Balasubramanian wrote:
palanikumar wrote:போட்டியல் சேரலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1121273

???????????
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121291
கவிதைக்குக் கவிதை தரவேண்டும் என்பதை அப்படிச் சொல்கிறார் ரமணீயன் சார்.



கவிதை Aகவிதை Aகவிதை Tகவிதை Hகவிதை Iகவிதை Rகவிதை Aகவிதை Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 18, 2015 8:45 pm

palanikumar அவர்களே !

உங்கள் கவிதைகளை படித்து பின்னூட்டம் இடுபவர்கள் , பின்னூட்டத்தை படித்து , அதற்கு மதிப்பு கொடுத்து, மரியாதை நிமித்தம் பதில் அளிப்பது ,விரும்பத்தக்கது .


உங்கள் கவிதைகளுக்கு தலைப்புக்கள் கிடையாதா ? கவிதை என்ற தலைப்பிலே ,பதிவுகள் வருகின்றனவே

பதிவிட்ட கவிதைகள் உங்களுக்கு சொந்தமில்லை , மூல ஆசிரியருக்கு ,நன்றி கூறுங்கள்
உங்கள் சொந்த கவிதை எனில் , சொந்த கவிதை பகுதியில் , பதிவிடலாமே .

5 வரிக்கு குறைவான கவிதைகளை , ஒருங்கிணைத்து , ஒரே திரியில் பதிவிடவும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 18, 2015 8:48 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
palanikumar wrote:போட்டியல் சேரலாமே
மேற்கோள் செய்த பதிவு: 1121273

???????????
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1121291
கவிதைக்குக் கவிதை தரவேண்டும் என்பதை அப்படிச் சொல்கிறார் ரமணீயன் சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1121292

எந்தன் மரமண்டைக்கு புரியமாட்டேன் என்கிறதே , ஆதிரா ! ஒவ்வொரு முறையும் உங்கள் உதவியை நாடவேண்டுமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக