புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊட்டியில் குளிர் ஏன்?
Page 1 of 1 •
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
கோடைக்காலத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் கடும் வெயில் வீசுகிற நேரத்தில் ஊட்டியில் சுகமாக குளுகுளு என்று இருக்கிறது. குளிர்காலத்தில் ஊட்டியில் நன்றாகவே குளிர் இருக்கிறது. ஊட்டி மட்டுமல்ல! மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலை உச்சிகளில் உள்ள இடங்களில் எல்லாம் குளிர் வீசுகிறது.
கடல் மட்டத்தில் உள்ள சென்னை நகருடன் ஒப்பிட்டால் ஊட்டியானது சூரியனுக்குச் சற்றே அருகாமையில் உள்ளதாகவும் கூறலாம். அப்படியிருந்தும் ஊட்டியில் குளிர் வீசுவானேன்? மலை உச்சியில் உள்ளதால் ஊட்டி குளுகுளு என்று இருப்பதாக விளக்கம் அளிக்கலாம். ஆனால் ஊட்டி போன்று உச்சியில் உள்ள இடங்களில் கடும் வெப்பம் இல்லாதது ஏன்?
காற்று அழுத்தக் குறைவு இதற்குக் காரணம். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் சுமார் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது.
சுமார் 400 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் நிற்கக் கூட இடமில்லாத வகையில் 700 பேர் கூடி இருந்தால் நடக்கும் போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் செல்ல முடியாது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் (ஙர்ப்ங்ஸ்ரீன்ப்ங்ள்) ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
எனினும் ஒரு பெரிய மண்டபத்தில், இங்கு ஒருவர், அங்கு ஒருவர் என்று உட்கார்ந்திருப்பது போல தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது.
தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஊட்டி சுமார் 2240 மீட்டர் (8031 அடி) உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஊட்டி மட்டும் 18 ஆயிரம் அடி உயரம் கொண்டதாக இருக்குமானால் ஊட்டியில் உறைபனி காணப்படும்.
ஆப்பரிக்காவில் கென்யா நாட்டில் மவுண்ட் கென்யா சிகரம் உறை பனியால் மூடப்பட்டதாகும். சொல்லப்போனால் அது பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ளது.
ஊட்டியின் குளிர் காலத்தில் குளிர் கடுமையாக உள்ளதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொள்கிறது.
அதாவது டிசம்பர் வாக்கில் சூரியன், பூமியின் நடுக்கோட்டுக்கு மிகவும் கீழே இருபத்தி மூன்றரை டிகிரி தெற்கு அட்சரேகைக்கு மேலாக அதாவது மகரரேகைக்கு மேலே உள்ளது.
ஆகவே சூரிய கிரணங்கள் ஊட்டியில் மிகச் சாய்வாக விழுகின்றன. எந்த இடமானாலும் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக விழுகிற காலங்களில் வெயில் உறைக்காது.
பூமியின் நடுக்கோட்டிலிருந்து ஓர் இடம் எந்த அளவுக்கு வடக்கே தள்ளி இருக்கிறதோ அந்த அளவுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அங்கு சூரியக் கதிர்கள் சாய்வாக விழும். சூரியக் கதிர்கள் எந்த அளவுக்கு சாய்வாக விழுகிறதோ அந்த அளவுக்கு அங்கு குளிர் அதிகமாக இருக்கும்.
ஆகவே தான் மேற்படி மாதங்களில் வடக்கே செல்லச் செல்ல குளிர் கடுமையாக உள்ளது. அதன் விளைவாக அங்கு பனிப்பொழிவு (Snowfall) ஏற்படுகின்றது.
இமாச்சலப் பிரதேசம் வடக்கே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அத்துடன் அது உயரத்திலும் உள்ளது. ஆகவே அங்கு குளிர்காலத்தில் பனிப் பொழிவு உள்ளது.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சூரிய ஒளிக் கதிர்கள் காற்றை நேரடியாகச் சூடாக்குவதில்லை. சென்னை போன்ற இடங்களில் கோடையில் சூரிய வெப்பத்தின் விளைவாக தரை சூடு ஏற. அதன் விளைவாகவே காற்று சூடாகிறது. காற்றில் உள்ள சூடு தான் வெப்பமாகப் பதிவாகிறது.
நன்றி: தினமணி நாளிதழ்
கடல் மட்டத்தில் உள்ள சென்னை நகருடன் ஒப்பிட்டால் ஊட்டியானது சூரியனுக்குச் சற்றே அருகாமையில் உள்ளதாகவும் கூறலாம். அப்படியிருந்தும் ஊட்டியில் குளிர் வீசுவானேன்? மலை உச்சியில் உள்ளதால் ஊட்டி குளுகுளு என்று இருப்பதாக விளக்கம் அளிக்கலாம். ஆனால் ஊட்டி போன்று உச்சியில் உள்ள இடங்களில் கடும் வெப்பம் இல்லாதது ஏன்?
காற்று அழுத்தக் குறைவு இதற்குக் காரணம். கடல் மட்டத்தில் காற்று அழுத்தம் சுமார் 1000 மில்லி பார் அளவில் உள்ளது. தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று அழுத்தம் குறைகிறது. அதே போல காற்று அடர்த்தியும் குறைகிறது.
சுமார் 400 பேர் அமரக் கூடிய மண்டபத்தில் நிற்கக் கூட இடமில்லாத வகையில் 700 பேர் கூடி இருந்தால் நடக்கும் போது ஒருவர் மீது ஒருவர் இடிக்காமல் செல்ல முடியாது. ஓரிடத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது காற்று மூலக் கூறுகள் (ஙர்ப்ங்ஸ்ரீன்ப்ங்ள்) ஒன்றோடு ஒன்று முட்டி மோதுகின்றன. அவை இவ்விதம் வேகமாக முட்டி மோதுகிற நிலையில் தான் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.
எனினும் ஒரு பெரிய மண்டபத்தில், இங்கு ஒருவர், அங்கு ஒருவர் என்று உட்கார்ந்திருப்பது போல தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல காற்று மூலக்கூறுகள் குறைகிறது. அவற்றின் இடையே மோதலும் குறைகிறது. ஆகவே வெப்பம் குறைகிறது.
தரையிலிருந்து உயரே செல்லச் செல்ல 1000 அடிக்கு 3.6 டிகிரி பாரன்ஹீட் வீதம் வெப்பம் குறைவதாக நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். ஊட்டி சுமார் 2240 மீட்டர் (8031 அடி) உயரத்தில் உள்ளதால் அங்கு காற்று அழுத்தம் குறைவாகவும் அதன் விளைவாக வெப்பம் குறைவாக - அதாவது குளுகுளு என்று இருக்கிறது. ஊட்டி மட்டும் 18 ஆயிரம் அடி உயரம் கொண்டதாக இருக்குமானால் ஊட்டியில் உறைபனி காணப்படும்.
ஆப்பரிக்காவில் கென்யா நாட்டில் மவுண்ட் கென்யா சிகரம் உறை பனியால் மூடப்பட்டதாகும். சொல்லப்போனால் அது பூமியின் நடுக்கோட்டுக்கு மிக அருகில் உள்ளது.
ஊட்டியின் குளிர் காலத்தில் குளிர் கடுமையாக உள்ளதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்து கொள்கிறது.
அதாவது டிசம்பர் வாக்கில் சூரியன், பூமியின் நடுக்கோட்டுக்கு மிகவும் கீழே இருபத்தி மூன்றரை டிகிரி தெற்கு அட்சரேகைக்கு மேலாக அதாவது மகரரேகைக்கு மேலே உள்ளது.
ஆகவே சூரிய கிரணங்கள் ஊட்டியில் மிகச் சாய்வாக விழுகின்றன. எந்த இடமானாலும் சூரியனின் ஒளிக் கதிர்கள் சாய்வாக விழுகிற காலங்களில் வெயில் உறைக்காது.
பூமியின் நடுக்கோட்டிலிருந்து ஓர் இடம் எந்த அளவுக்கு வடக்கே தள்ளி இருக்கிறதோ அந்த அளவுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அங்கு சூரியக் கதிர்கள் சாய்வாக விழும். சூரியக் கதிர்கள் எந்த அளவுக்கு சாய்வாக விழுகிறதோ அந்த அளவுக்கு அங்கு குளிர் அதிகமாக இருக்கும்.
ஆகவே தான் மேற்படி மாதங்களில் வடக்கே செல்லச் செல்ல குளிர் கடுமையாக உள்ளது. அதன் விளைவாக அங்கு பனிப்பொழிவு (Snowfall) ஏற்படுகின்றது.
இமாச்சலப் பிரதேசம் வடக்கே மிகத் தள்ளி அமைந்துள்ளது. அத்துடன் அது உயரத்திலும் உள்ளது. ஆகவே அங்கு குளிர்காலத்தில் பனிப் பொழிவு உள்ளது.
இங்கே ஒன்றை கவனிக்க வேண்டும். சூரிய ஒளிக் கதிர்கள் காற்றை நேரடியாகச் சூடாக்குவதில்லை. சென்னை போன்ற இடங்களில் கோடையில் சூரிய வெப்பத்தின் விளைவாக தரை சூடு ஏற. அதன் விளைவாகவே காற்று சூடாகிறது. காற்றில் உள்ள சூடு தான் வெப்பமாகப் பதிவாகிறது.
நன்றி: தினமணி நாளிதழ்
செந்தில்குமார்
- GuestGuest
அருமை விளக்கம் ,
நன்றி செந்தில் அண்ணே
நன்றி செந்தில் அண்ணே
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
ஆழமான, ஆனால் எளிதான விளக்கம்.
பகிர்வுக்கு நன்றிகள் சகோ.
பகிர்வுக்கு நன்றிகள் சகோ.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|