புதிய பதிவுகள்
» ஶ்ரீ வேணுகோபாலன் நாவல்களுக்கான தேடல்
by E KUMARAN Today at 11:54 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
by E KUMARAN Today at 11:54 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 4:24 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» இன்று சாவர்க்கரின் 140-வது பிறந்த நாள்
by சிவா Yesterday at 8:20 pm
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Yesterday at 8:19 pm
» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
by சிவா Yesterday at 8:17 pm
» தேசியச் செய்திகள்
by சிவா Yesterday at 7:03 pm
» இன்று உலக பட்டினி தினம்
by சிவா Yesterday at 7:01 pm
» நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை
by சிவா Yesterday at 6:57 pm
» நிறம் மாறும் வியாழன் கிரகத்தின் கோடுகள்: காரணம் என்ன?
by சிவா Yesterday at 6:51 pm
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
by சிவா Yesterday at 6:48 pm
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
by சிவா Yesterday at 6:45 pm
» பட்டுப் போன்ற முடிக்கு நெல்லி பொடி
by சிவா Yesterday at 6:40 pm
» புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
by சிவா Yesterday at 6:34 pm
» அறிவியல் கோட்பாடுகளின் பிறப்பிடமே வேதங்கள்தான்: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்
by சிவா Yesterday at 6:22 pm
» 75 ரூபாய் நாணயம் --
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எஸ் . பாலசுப்ரமணியன் மோகமலர் நாவல் வேண்டும்
by சிவா Yesterday at 6:02 pm
» கருத்துப்படம் 28/05/2023
by mohamed nizamudeen Yesterday at 10:48 am
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:21 am
» பரம்பரை வீட்டு வைத்தியம்
by ஜாஹீதாபானு Sat May 27, 2023 3:38 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Sat May 27, 2023 8:35 am
» செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? Artificial intelligence
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:15 pm
» காங்கிரஸ் செய்தால் சரி; பா.ஜ., செய்தால் தவறா : எதிர்க்கட்சிகளின் எகத்தாள பாலிடிக்ஸ்
by T.N.Balasubramanian Fri May 26, 2023 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Fri May 26, 2023 6:52 pm
» கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி?
by T.N.Balasubramanian Fri May 26, 2023 6:39 pm
» தமிழ்நாட்டில் செறிவூட்டப்பட்ட அரிசி! - விளைவுகள் தெரியாமல் அனுமதிக்கிறதா அரசு?
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:44 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (37)
by Dr.S.Soundarapandian Fri May 26, 2023 12:29 pm
» நிவேதா ஜெயநந்தன் நாவல்கள்
by prajai Thu May 25, 2023 10:37 pm
» மருத்துவ தகவல்கள் | குறிப்புகள்
by சிவா Thu May 25, 2023 10:03 pm
» மூட்டுவலி எதனால் வருகிறது… வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
by சிவா Thu May 25, 2023 9:40 pm
» தொலையாத வார்த்தைகள் ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Thu May 25, 2023 1:55 pm
» அறம் சொல்லும் திருக்குறளே அகிலம் காக்கும் கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu May 25, 2023 1:30 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by சிவா Thu May 25, 2023 1:14 am
» பீகாரில் ஷேர்ஷாபாதி முஸ்லிம் பெண்களின் திருமணத்தில் இன்னும் ஏன் இவ்வளவு சிரமங்கள்?
by சிவா Thu May 25, 2023 12:34 am
» தி கேரளா ஸ்டோரி = திரைப்படம்
by சிவா Wed May 24, 2023 11:48 pm
» ₹ 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி
by சிவா Wed May 24, 2023 11:33 pm
» மாதவிடாய்: சிறுவர்களும் ஆண்களும் இதைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஏன் முக்கியமானது?
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:24 pm
» வருடங்கள், அயணங்கள், ருதுக்கள், மாதங்கள், பக்ஷங்கள், திதிகள், வாஸரங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள்
by ஸ்ரீஜா Wed May 24, 2023 5:06 pm
» முதலுதவி - முழுமையான கையேடு
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:17 pm
» ஃபர்ஹானா - ஒரு ‘கூண்டுக்கிளி’யின் விடுதலைப் போர்!
by ஸ்ரீஜா Wed May 24, 2023 3:13 pm
» Erotomania - என்பது ஒரு மனநலக் குறைபாடு. காதல் தொடர்பான மாயத் தோற்றம்
by சிவா Wed May 24, 2023 5:14 am
» இளையராஜா பாடல்கள்
by heezulia Wed May 24, 2023 12:54 am
» மனிதர்களின் உறுப்புகள் இயற்கையிலேயே இத்தனை 'பிழைகளுடன்' படைக்கப்பட்டிருப்பது ஏன்?
by சிவா Wed May 24, 2023 12:20 am
» பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
by சிவா Wed May 24, 2023 12:06 am
» மோடியை, “தலைவா” என்ற ஆஸி பிரதமர்: நிகழ்வின் முக்கிய அம்சங்கள்
by சிவா Tue May 23, 2023 11:59 pm
» விண்வெளிக்குச் சென்ற முதல் அரேபிய பெண் ரய்யானா பர்னாவி
by சிவா Tue May 23, 2023 11:37 pm
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
by சிவா Tue May 23, 2023 10:28 pm
» வெம்பு விக்ரமனின் நாவல்களுக்கான தேடல்
by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 8:55 pm
» ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா?
by சிவா Tue May 23, 2023 6:10 pm
» மையற்ற கிறுக்கல்கள்
by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஸ்ரீஜா |
| |||
mohamed nizamudeen |
| |||
திருமதி.திவாகரன் |
| |||
heezulia |
| |||
சரவிபி ரோசிசந்திரா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
M. Priya |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
சரியா? தவறா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
வயதுக்கேற்ற விவாதம்தான்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.
1. தற்கொலை செய்து கொள்வது சரியா? தவறா?
தவறு
2. தற் கொலைக்கு யாரால் தூண்டப்படுகிறார்கள்?
பயம்,
(பிசாசு - வேதத்தின்படி)
(ஏமாற்றம், தோல்வி, அவமானம், உறுதியின்மை, உதவியின்மை, அனைவராலும் கைவிடப்பட்ட நிலைமை, அறியா பருவம்)
நிறைய சொல்லலாம்.

[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
நீங்கள் சொல்வது சரி தான் அண்ணா..........

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பரே காதலுக்காக தற்கொலை என்பது தவறான செயல்... வாழ்க்கை காதலைவிட பெரியது.. காதல் என்பது கைகூடினால் சரிதான். அதற்காக அது இல்லையெனும்போது வாழ்வே முடிந்துவிடவில்லை...sasi143kumar wrote:வணக்கம் நண்பர்களே............,
ஒரு முக்கியமான விவாதம் காதலுக்காக காதலர்கள் தற்கொலை செய்துகொள்வது சரியா? தவறா?
அவர்கள் யாரால் தற்கொலைக்கு துண்டப்படுகிறார்கள் ........................,
{ஏதேனும் வார்த்தை தவறுகள் இருந்தால் மன்னித்து விட்டு திருத்தவும்............}
இந்த புள்ளியில் தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. ஆம், நாம் தோல்விகளில் தான் மிகுந்த வைராக்கியத்துடன் இருக்க வேன்டும்.
தேடி சோறு நிதம் தின்று - பல
சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்
வாடி துன்பம் மிக உழன்று - பிறர்
வாட பல செயல்கள் செய்து - நரை
கூடி கிழப் பருவம் எய்தி - கொடும்
கூற்றுக்கு இரையென மாயும்- பல
வேடிக்கை மனிதரை போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?
இந்த கோடிட்ட வரிகளை பாருங்கள்... நாம் எப்பொழுதும் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்பட வேன்டும்... செயற்கரிய செய்தாரே பெரியார். அதனால் மனம் என்னும் மிகப்பெரிய ஆயுதம் ஆக்கவும் பயன்படும் அழிக்கவும் பயன்படும் என்பதை உணர்ந்து வாழ்க்கையை புதிதாக எத்தணை முறை வேன்டுமானாலும் துவக்கலாம்.
நாம் வேண்டாம் என உதறும் காதலர் அல்லது காதலி முன்பு நாம் நன்றாக வாழ்ந்து காட்டவேன்டும். அதை விடுத்து தற்கொலை செய்வது வீணர் செயல்.
அன்புடன்
அசுரன்
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
- சசி குமார்இளையநிலா
- பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011
hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வாழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வாழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}

அன்புடன்...
[You must be registered and logged in to see this image.] சசி குமார்.பூ [You must be registered and logged in to see this image.]
sasi143kumar wrote:hega wrote:நிச்சயம் தவறுதான்.
திருமணம் ஆன பின்னர் நடுத்தெருவில் நிற்கசெய்து செல்லாமல் முன்னாடியே காதலர் அல்லது காதலியின் சுயம் தெரிந்ததை எண்ணி சந்தோஷபடணும். போனால் போகட்டும் என சொல்வதோடு நிற்காமல் என்னை இழந்ததனால் என் அன்பை இழந்ததனால் நஷ்டம் உனக்குதானே தவிர் எனக்கல்ல என அவர் உணரும் விதமாக் வாழ்க்கையில் உயர்ந்து நல்ல விதமாக வாழ்ந்து காட்ட வேண்டும். கோழைகள் போல் தன்னம்பிக்கை இல்லாதோர் தான் தற்கொலையை நாடுவார்கள்.
நாம் கோழைகளா. வீரர்களா என்பதை நம்மை நோக்கிவரும் பிரச்சனைகளை எதிர்த்து முன் செல்லும் போதுதான் உணர இயலும்
இறைவன் நம்மை மகா பெரிய நோக்கத்தோடு படைத்திருக்க இந்த சின்ன விஷ்யத்துக்காக உயிரை விடலாமா எனும்கேள்வி யே தவறுங்க. நம்மை கொண்டு எத்தனையோ நன்மைகள் நடக்கலாம்.
தோல்விதான் வெற்றியின் முதல் படி. காதல் தோல்விதான் வாழ்க்கையின் வெற்றிக்கான முதல் அஸ்திவாரம் எனக்கொள்க. உங்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு உங்களை சுத்தி இருப்பவர்களை பாருங்க. உங்களை வேண்டாம் என உதாசினபடுத்தி சென்றவரை விட உங்க அன்புக்காக் ஏங்குபவர்கள் அனேகர் நிச்சயமாய் இருப்பார்கள்.
நீங்க சொல்வதை புரிந்து கொண்டேன் அண்ணா..........
காதலர்கள் சேர முடியாது என்ற நிலையில் அவ்வாறு{தற்கொலை} முடிவு எடுப்பது பற்றி உங்கள் கருது என்ன?
அவர்களை யாரும் புரிந்து கொள்ளாமல் பிரிக்க நினைத்தால் பிரித்தால் என்ன செய்வது?
அப்போது அவர்கள் சேர்த்து வழ முடியவில்லை என்றாலும் மரணத்தில் சேரலாம் என்று நினைப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
உயிராக காதலிக்கும் போது பிரிவு என்ற நிலை வந்தால் என்ன செய்வது?
அவள் இன்றி இவனும், இவன் இன்றி அவளும் பிரிந்து வழ முடியாது என்ற நிலையில் இருக்கும் போது என்ன முடிவு எடுக்கலாம்? {மற்றவர்கள் பிரிக்க நினைக்கும் போது}
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இரா.பகவதி wrote:
ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்
நீங்க சொல்றபடி செய்தா அவர்களை சீராட்டி தாலாட்டி வளர்த்த பெத்தவங்க மனசு ரொம்ப சந்தோசபடும்

இரா.பகவதி wrote:ஏன் சேர முடியாது காதலனுக்கும் காதலிக்கும் திருமணம் ஆகும் வயது வந்தால் போதும் வேறு யாரின் சம்மதமும் அந்த காதலர்களுக்கு தேவை இல்லை ,நேராக காவல் துறையின் பாதுகாப்புடன் ரிஜிஸ்டர் ஆபிஸ் போய் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே , ஆனால் அந்த காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக உண்மையாக கடைசி வரை வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கும் பட்சத்தில்



Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2