புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
34 Posts - 52%
heezulia
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
28 Posts - 43%
T.N.Balasubramanian
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
17 Posts - 2%
prajai
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
9 Posts - 1%
jairam
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Jenila
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_m10அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 26, 2012 12:48 am

அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்: தனிமனிதனாக சாதிக்கும் கருப்பையா
அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் 39137745019985501963753

ராஜபாளையம் நக்கனேரியை சேர்ந்தவர் கருப்பையா, 73. முன்பு மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட இவர், அந்த வருமானம் மூலம் மகன் தமிழ்செல்வனை படிக்க வைத்தார்.

தற்போது மகன் ஸ்ரீவில்லிபுத்தாரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். மகனது அறிவுரையால், வனம், மரங்களால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்த கருப்பையா, மரங்களை வெட்டியதற்கு பிராயச்சித்தமாக தற்போது, மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.

ரோட்டோரம், பள்ளி, ரேஷன் கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி சுற்றுபகுதி, அரசு அலுவலக காலி இடங்களில் தனது சொந்த செலவிலே மரக்கன்றுகளை நடுகிறார். மனிதர்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க, கம்பி வலை அடித்து, தள்ளுவண்டியுடன் சென்று தண்ணீர் ஊற்றுகிறார்.

கருப்பையா கூறுகையில், ""ஒரு மரத்தில் எறும்பு முதல் பறவைகள் வரை வாழ்கின்றன. மரங்கள் எல்லா உயிர்களுக்கும் நிழல், மழை தருகின்றன, என்பதை உணர்ந்த நான், முன்பு செய்த தவறுக்கு பிராயசித்தம் தேடி ,2003 முதல் மரக்கன்றுகளை நட துவங்கினேன்.

அதன்படி தெற்கு வெங்காநல்லூர் 65, கொல்லங்கொண்டான் ரோடில்75, நக்கனேரி 300 என, பல கிராமங்களில், புங்கை, வேம்பு, மருதம், அரசமரம், ஆலமரம், புளி, இலுப்பை என , மரக்கன்றுகளை நட்டு உள்ளேன். எனது ஆர்வத்தை பார்த்த பலர், வீடு தேடி வந்து மரக்கன்றுகளை வாங்கி செல்கின்றனர். மகன் தரும் பணத்தில் எனது செலவு போக மீதியை, மரக்கன்றுகளை நட செலவிடுகிறேன். வயதானதால், தண்ணீர் குடத்துடன் வண்டியை தள்ள முடியவில்லை.

அதற்கு வனத்துறை போன்ற அரசு அமைப்புகள் உதவினால் , இன்னும் பல மரங்களை நட முடியும்,'' என்றார். தொடர்புக்கு: 94882 12911





ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jul 26, 2012 7:16 am

நல்ல மனிதர்
மகிழ்ச்சி

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 26, 2012 9:11 am

மனிதம் துளிர்க்கிறது
மரங்கள் சிரிக்கிறது

சூப்பருங்க அருமையிருக்கு



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 26, 2012 9:23 am

மரம் நடுவோம், மழை பெறுவோம்!



அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 26, 2012 10:38 am

இந்த மாமனிதருக்கு நான் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Jul 26, 2012 10:40 am

இது போல் எல்லாரும் நினைத்தால் நாடு செழிக்கும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 26, 2012 11:34 am

சந்திரகி wrote:மனிதம் துளிர்க்கிறது
மரங்கள் சிரிக்கிறது

சூப்பருங்க அருமையிருக்கு
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 26, 2012 1:52 pm

மரம வளர்த்து
மனித மனதுள்
மரம் வளர்க்க விதை
விதைக்கும் மாமனிதர்...




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக