புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தொடக் கூடாத இடங்களிலெல்லாம் தொட்டனர் இந்து அமைப்பினர்.. மங்களூர் மாணவிகள் குமுறல்
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html
மங்களூர்: மங்களூரில் போதை மற்றும் மது விருந்தில் கலந்து கொண்ட மாணவிகள் மீது இந்து அமைப்பினர் நடத்திய வெறித் தாக்குதலின்போது பல மாணவிகளை அவர்கள் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குமுறலுடன் தெரிவித்துள்ளனர்.
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர். அப்போது இரவில் மது விருந்து நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென இந்து ஜாகிரண் வேதிகே என்ற இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரும் கும்பலாக வீட்டுக்குள் புகுந்து வெறித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த மாணவர்களை விரட்டி விரட்டி சரமாரியாக அடித்தனர். மாணவிகளையும் அவர்கள் விடவில்லை. சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த வெறி பிடித்த கும்பல் தங்களை மானபங்கப்படுத்தியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி கூறுகையில், பிறந்த நாளையொட்டி இந்த பார்ட்டியை வைத்தோம். அப்போது பால்கனி வழியாக ஒரு நபர் உள்ளே புகுந்தார். அவரிடமிருந்து தப்ப நான் ஓடினேன். ஆனால் என்னை விடாமல் துரத்திப் பிடித்த அவர் எனது உடலில் தொடக்கூடாத இடங்களையெல்லாம் தொட்டு அசிங்கப்படுத்தினார். மேலாடையையும் கழற்றி கிழித்தெறிந்தார். பின்னர் ஒரு அறைக்குள் என்னையும், மேலும் சில பெண்களையும் தள்ளினார். மிகவும் மிருகத்தனமாக நடந்து கொண்டனர் என்றார் அவர்.
இன்னொரு மாணவி கூறுகையில், எங்களை குறி வைத்துத்தான் அவர்கள் வந்தனர். மானபங்கப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர். எங்களிடம் தவறாக நடந்து கொண்டனர். நாங்கள் அனைவரும் பயந்து போய் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம் என்றார்.
மீடியா கேமராமேனும் உடந்தையா...?
இதற்கிடையே, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் கேமராமேன் மீதும் சர்ச்சை எழுந்தது. அவரது பெயர் நவீன். இவர் சம்பவத்தின்போது வளைத்து வளைத்து படம் பிடித்தார் என்றும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முயலவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் டிஜிபி கோபாலகிருஷ்ணாவும் கேமராமேன் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை நவீன் மறுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், சம்பவம் குறித்து அறிந்தவுடனேயே உள்ளூர் இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் தகவல் கூற முயன்றேன். ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை என்றார்.
http://tamil.oneindia.in/news/2012/07/30/india-mob-molested-the-girls-mangalore-attack-158683.html
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மங்களூர் ஓட்டலில் புகுந்து தாக்குதல்: உடல் முழுவதும் தொட்டு மானபங்கம் செய்தனர்- கல்லூரி மாணவிகள் கண்ணீர்
கர்நாடக மாநிலத்தில் கடற்கரை நகரமான மங்களூரையொட்டி ஏராளமான ரிசார்ட் ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அப்போது இரவு 8 மணி அளவில் 20 பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
மாணவிகளை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். தடுத்த மாணவர்களுக்கும் அடி விழுந்தது. உடனே போலீசார் வந்து மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டது ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. அதை இந்து ஜகரன வேதிகே அமைப்பு தலைவர் ஜெகதீஷ் கரந்த் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் மானபங்கம் செய்யும் குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளனர்.
இந்து அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்றார். கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி நமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது:- நாங்கள் பிறந்தநாள் விருந்து கொண்டாடியபோது ஒருவர் ஓட்டல் பால்கனி வழியாக உள்ளே குதித்தார். என்னைப் பார்த்ததும் துரத்தி வந்து பிடித்தார். உடலில் தொடக்கூடாத இடங்களை யெல்லாம் தொட்டு மானபங்கம் செய்தார். மேல் ஆடைகளையும் கிழித்தார். ஒரு அறைக்குள் என்னை தள்ளினார். அந்த கும்பல் மிருகத் தனமாக தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவி சுதா கூறியதாவது:- தாக்குதல்காரர்கள் பெண்களை குறிவைத்து வந்தனர். என்னைப் பார்த்ததும் ஒருவன் மானபங்கம் செய்ய முயன்றான். அவன் மேலாடையை கழற்றி விட்டு எங்களிடம் தவறாக நடந்து கொண்டான். நாங்கள் எல்லோரும் ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ-மாணவிகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து மங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவம் மாணவ-மாணவிகள் மீது அச்ச உணர்வை ஏற்படுத்தி யுள்ளதாக மாணவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மங்களூர் தாலூகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் தொடர்பாக 27 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், மானபங்கம் செய்தல், தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவங்களை உள்ளூர் தொலைக்காட்சி கேமராமேன் நவீன் படம் பிடித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதே பிரிவுகளில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கூடுதல் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணா கூறுகையில், தொலைக்காட்சி கேமராமேன் தாக்குதலை தடுக்க முன்வராமல் பெண்கள் தாக்கப்படுவதை ஓடி ஓடி படம் எடுத்து இருக்கிறார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தாக்கு தல்காரர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். எனவே கேமராமேனும் தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கேமராமேன் நவீன் மறுத்தார். நான் போலீசில் சொல்ல போன் செய்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எனது போனை எடுக்க வில்லை என்றார்.
கர்நாடக மாநிலத்தில் கடற்கரை நகரமான மங்களூரையொட்டி ஏராளமான ரிசார்ட் ஓட்டல்கள் உள்ளன. இங்குள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 13 பேர் பிறந்த நாள் கொண்டாடினார்கள். அப்போது இரவு 8 மணி அளவில் 20 பேர் கொண்ட கும்பல் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.
மாணவிகளை ஓட ஓட விரட்டி தாக்கினார்கள். தடுத்த மாணவர்களுக்கும் அடி விழுந்தது. உடனே போலீசார் வந்து மீட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்டது ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. அதை இந்து ஜகரன வேதிகே அமைப்பு தலைவர் ஜெகதீஷ் கரந்த் மறுத்துள்ளார். அவர் கூறுகையில் இந்து அமைப்பினர் என்று சொல்லிக் கொண்டு சமூக விரோத கும்பல் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் மானபங்கம் செய்யும் குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளனர்.
இந்து அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது என்றார். கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி நமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறியதாவது:- நாங்கள் பிறந்தநாள் விருந்து கொண்டாடியபோது ஒருவர் ஓட்டல் பால்கனி வழியாக உள்ளே குதித்தார். என்னைப் பார்த்ததும் துரத்தி வந்து பிடித்தார். உடலில் தொடக்கூடாத இடங்களை யெல்லாம் தொட்டு மானபங்கம் செய்தார். மேல் ஆடைகளையும் கிழித்தார். ஒரு அறைக்குள் என்னை தள்ளினார். அந்த கும்பல் மிருகத் தனமாக தாக்கினார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு மாணவி சுதா கூறியதாவது:- தாக்குதல்காரர்கள் பெண்களை குறிவைத்து வந்தனர். என்னைப் பார்த்ததும் ஒருவன் மானபங்கம் செய்ய முயன்றான். அவன் மேலாடையை கழற்றி விட்டு எங்களிடம் தவறாக நடந்து கொண்டான். நாங்கள் எல்லோரும் ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவ-மாணவிகள் மீதான மிருகத்தனமான தாக்குதலை கண்டித்து மங்களூரில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அனைத்து கல்லூரி மாணவர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சம்பவம் மாணவ-மாணவிகள் மீது அச்ச உணர்வை ஏற்படுத்தி யுள்ளதாக மாணவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மங்களூர் தாலூகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதல் தொடர்பாக 27 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கலவரத்தில் ஈடுபடுதல், மானபங்கம் செய்தல், தாக்குதல் நடத்துதல், கொள்ளையடித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதல் சம்பவங்களை உள்ளூர் தொலைக்காட்சி கேமராமேன் நவீன் படம் பிடித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதோ அதே பிரிவுகளில் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கூடுதல் டி.ஜி.பி. கோபாலகிருஷ்ணா கூறுகையில், தொலைக்காட்சி கேமராமேன் தாக்குதலை தடுக்க முன்வராமல் பெண்கள் தாக்கப்படுவதை ஓடி ஓடி படம் எடுத்து இருக்கிறார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. தாக்கு தல்காரர்கள் முன் கூட்டியே திட்டமிட்டு அவரை அழைத்து வந்து அவர் முன்னிலையில் தாக்குதல் நடத்தினார்கள். எனவே கேமராமேனும் தாக்குதலுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார். ஆனால் இந்த குற்றச்சாட்டை கேமராமேன் நவீன் மறுத்தார். நான் போலீசில் சொல்ல போன் செய்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் எனது போனை எடுக்க வில்லை என்றார்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
செய்யிறது தே**யா வேலை, இதில் இவளுகளை எங்கு தொட்டால் என்ன? உயிருடன் வைத்துக் கொளுத்திடிருக்க வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோபம் வேண்டாம் தலிவரே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மங்களூரில் உள்ல ஒரு ரிசார்ட்டில் என்ஜீனியரிங் கல்லூரி மாணவ, மாணவியர் சிலர் கூடி பார்ட்டி வைத்தனர்
எதுக்கு கஷ்டபட்டு தொட்டாங்க.. கூப்பிட்டா இவளுங்களே வந்திருப்பாங்க
எதுக்கு கஷ்டபட்டு தொட்டாங்க.. கூப்பிட்டா இவளுங்களே வந்திருப்பாங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்குயினியவன் wrote:செலவு பண்ணி பார்ட்டி வெச்சு ரெஸார்ட்டுக்கு கூட்டிட்டு போனவன் ஒருத்தன் - ஓசில இவனுங்க அனுபவிக்க நெனச்சா எப்படிங்க அவங்க ஒத்துப்பாங்க?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பக்கிரி அண்ணே ஓடாதீங்க - அவங்க கொஞ்சம் மனசு மாறி வர மாதிரி இருக்கு - சூடானுக்கு டிக்கட் போட்டு அனுப்புங்க.பிளேடு பக்கிரி wrote:எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உனக்கு எதுக்கு அனுப்பணும்..! நான் ப்ரீயா தான் இருக்கேன், கம்பெனிக்கு ஒரு வாரம் லீவ்..யினியவன் wrote:பக்கிரி அண்ணே ஓடாதீங்க - அவங்க கொஞ்சம் மனசு மாறி வர மாதிரி இருக்கு - சூடானுக்கு டிக்கட் போட்டு அனுப்புங்க.பிளேடு பக்கிரி wrote:எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|