புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
78 Posts - 50%
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
120 Posts - 54%
heezulia
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
8 Posts - 4%
Srinivasan23
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_m10கிருஷ்ணாவதார ரகசியம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிருஷ்ணாவதார ரகசியம்


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Aug 05, 2012 11:15 pm

கிருஷ்ணாவதார ரகசியம் BT_1343988062கிருஷ்ணாவதார ரகசியம் E_1343988259

தேவகி, வசுதேவர் மகனாக மதுராவில் அவதரித்த மதுசூதனன், பிறக்கும்போது நான்குதிருக்கரங்களுன் மகா விஷ்ணு வடிவாகவே காட்சி தந்தார். அதன் பிறகே சாதாரணக் குழந்தையாக மாறினாராம். வேறு எந்த அவதாரத்திலும் தான் மகாவிஷ்ணுவின் அம்சமே என்படைத உணர்த்தாத பகவான், கிருஷ்ணாவதாரத்தில் மட்டம் அப்படி செய்தது ஏன் தெரியுமா?
சுபதஸ் என்ற பிரஜாபதியும், ப்ருகனியும் தவம் செய்து மகாவிஷ்ணுவிடனம் வரம் பெற்றபோது அவர் தங்களுக்கு மகனாக பிறக்க வேண்டும் என மூன்று முறை கேட்டனர்.

எனவே அவர்கள் மகவாக மூன்று அவதாரங்களை நிகழ்த்தினார் மகாவிஷ்ணு. முதல்முறை அவ்விருவருக்குமே மகாவிஷ்ணு மகனாக பிறந்தார். அவர்கள் தங்களின் பிள்ளை மகாவிஷ்ணு என்பதை அறிந்து கொள்ள வில்லை. அடுத்து கஸ்யப்பர். அதிதியாக பிறந்த அவர்களுக்கு வாமனனாக மகாவிஷ்ணு பிறந்தார். அப்போதும் மகா விஷ்ணுவே தங்களுக்கு மகனாக பிறந்துள்ளான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மூன்றாவது பிறவியில் அவுர்கள் வசுதேவர், தேவகியாக பிறந்தனர். அவர்களுக்கு மகாவிஷ்ணு கண்ணனாக பிறந்தார். இப்போதும் அவர்கள் தன்னை அறிந்து கொள்ளாமல் இருக்க கூடாது என்று தான் கண்ணன். மகாவிஷ்ணுவாக காட்சி கொடுத்து தான் யார் என்பதை உணர்த்தி தன்னை சேர்க்க வேண்டிய இடத்தையும் கூறினார். அதன்படியே வசுதேவர், கிருஷ்ணனை கோகுலத்தில் சேர்ப்பித்தார்.

கண்ணன் கோகுலத்தில் வளர்த்தற்கும் காரணம் உண்டு. எல்லோருக்கும் தெரிந்த காரணம், கம்சனால் கொல்லப்படக்கூடாது என்பதனால் அபபடி வளர்ந்தார் என்பது உண்மையான காரணம் என்ன தெரியுமா? துரோண முனிவரும் வசுமதியும் தங்களுக்கு மகா விஷ்ணுவே மகனாக பிறந்து வளரவேண்டுமென தவம் செய்தனர். யாருக்கு மகவாக பிறக்க வேண்டும் என நான் முன்பே முடிவெடுத்துவிட்டதால் அடுத்த பிறவியில் உங்களிடம் மகனாக வளர வருவேன் என அவர்களுக்கு வரம் கொடுத்தார். திருமால். துரோணரும், வசுமதியுமே நந்தகோபர். யசோதையாக பிறந்து கண்ணனை வளர்க்கும் பாக்கியத்தை பெற்றினர்.

- இரா. ராதாபாய், புதுவை.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக