புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
62 Posts - 57%
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
104 Posts - 59%
heezulia
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_m10ரம்ஜான் சிந்தனைகள் 2 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரம்ஜான் சிந்தனைகள் 2


   
   
masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Tue Aug 17, 2010 4:19 pm


ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:

ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 11:54 am

பலன் கருதாது தானம் செய்க!

பிறர் மனம் புண்படாமல் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. "உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது.

வாசலில் யாசகம் எடுப்பவர்கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது. "இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம் என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான். ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு தகுதியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். ஆனால், தானம் செய்யும்போது, ""பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன்.

என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள்? என்றோ, "" நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும், என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தானத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், அதைச் செய்ததின் பலனை அடைய முடியாது. பலன் கருதாமல் தானம் செய்ய வேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.



ரம்ஜான் சிந்தனைகள் 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 09, 2012 11:55 am

இறைவனையும் தொழுங்கள் கடமையையும் செய்யுங்கள்

இறைவனை வணங்குகிறேன், அவனது அடியானாக இருக்கிறேன், முழுநேரமும் இறைப்பணிக்கே செலவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, குடும்பத்தில் நம்மை நம்பியிருப்பவர்களைக் கைவிட்டு விடுவதில் இஸ்லாமுக்கு உடன்பாடு இல்லை.திருக்குர்ஆன் இதுபற்றி கூறும்போது தொழுகை முடிந்தவுடன் இறைவனின் பூமியில் பரந்து விடுங்கள்.

இறைவன் தன் பூமியில் வைத்திருக்கின்ற வாழ்வாதாரங்களை அடைந்து கொள்ளுங்கள். அதிலிருந்து முழு பலன்களை அடையுங்கள். தம் பங்கிற்காக வாழ்வாதாரத்தைத் தேடுவதில், உங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் செலவிடுவதில் எந்தக் குறைபாடும் வைக்காதீர்கள். காரணம், தம் தேவைகளுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது, ஓர் இறை நம்பிக்கையாளனுக்கு ஏற்ற செயல் அல்ல. அதேபோல், தம்மைச் சார்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் குறைபாடு வைத்து, அவர்களைக் கவலையிலும் நிராசையிலும் ஆழ்த்திவிடுவதும் ஏற்ற செயல் அல்ல, என்கிறது. இறைத்தொண்டுடன் கடமையையும் செய்யவேண்டும் என்பதே இன்றைய சிந்தனை.



ரம்ஜான் சிந்தனைகள் 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக