புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
60 Posts - 48%
heezulia
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_m10நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Aug 09, 2012 12:24 am

நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!!
நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! 08peacefullsleep300

தற்போது அனைவரிடத்திலும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனை தான் தூக்கமின்மை. ஒரு நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமான வேலை செய்தாலும், இரவில் மட்டும் தூக்கம் என்பது இல்லை என்று பெரும்பாலானோர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இரவில் இப்போது தான் படுத்தது போல் தோன்றும், ஆனால் அதற்குள் விடிந்துவிடும். சிலருக்கு கனவுகள் வந்து, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடுகின்றன. இத்தகைய பிரச்சனை இருப்பவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை பெற ஒரு ஈஸியான வழி இருக்கிறது.

நிம்மதியான தூக்கத்தைப் பெற...

* இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சாப்பிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

* கசகசாவை நன்கு அரைத்து தூள் செய்து, அதனை தினமும் படுக்கும் முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.

* வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, அதனை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால், தூக்கம் நன்கு வரும். மேலும் அது எலும்புகளுக்கு நல்ல வழுவைக் கொடுக்கும்.

* படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.

* தர்பூசணியின் விதை மற்றும் கசகசா விதைகளை எடுத்துக் கொண்டு நன்கு நைஸாக அரைத்து, அதனை தினமும் காலை மற்றும் மாலையில் கலந்து குடித்து வந்தால், இடையூறு இல்லாத தூக்கத்தை பெறலாம்.

* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பாலுடன் சேர்த்து காய்ச்சி, தினமும் படுக்கும் முன் குடிக்க வேண்டும். அதனால் நல்ல தூக்கமானது வரும்.

* நல்ல தூக்கத்தை பெறாதவர்கள், அதிக காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவில் அவர்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.

ஆகவே தூக்கம் வராமல் அவஸ்தை படுபவர்கள், மேற்கூறியவாறு பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.

http://tamil.boldsky.com/health/wellness/2012/simple-ways-get-peaceful-sleep-001718.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 09, 2012 10:30 am

நிம்மதி , தூக்கம் இரண்டும் வேண்டும் ..

அருமை முகை சூப்பருங்க

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Thu Aug 09, 2012 1:22 pm

ஐ லவ் யூ

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Aug 09, 2012 3:28 pm

முஹைதீன் wrote:
* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.

அதென்ன ... பச்சை மாம்பழ ஜூஸ் ?


azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Thu Aug 09, 2012 3:37 pm

நல்ல பதிவு.

நிம்மதி இருந்தால்தானே தூக்கமே வரும். அதுவே இல்லையென்றால்?



நிம்மதியான தூக்கம் வேண்டுமா!!! 39958052
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Aug 09, 2012 4:48 pm

//படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.//

ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக