புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
78 Posts - 49%
heezulia
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
6 Posts - 4%
prajai
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
120 Posts - 53%
heezulia
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
8 Posts - 4%
prajai
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அம்மா என் அம்மா Poll_c10அம்மா என் அம்மா Poll_m10அம்மா என் அம்மா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா என் அம்மா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 18, 2012 7:00 pm

நட்பு காதலி மனைவி இவை அனைத்தும்
நிலைக்க உண்ணையான அன்பு வேண்டும்.
இல்லை எனில் நிலைப்பது கடினம்.
ஆனால்
அம்மா என்னும் பாசக்கடல் நீங்கள் அன்பு
வைத்தாலும் வைக்காவிட்டாலும்
எக்கொடுமை செய்தாலும் உன்னுடன் தான்
இறுதி முச்சு உள்ள வரைக்கும் உன்னுடன்
நிலைத்து இருக்கும் .
அந்த பாசக்கடல் மிக மிக பெரியது.
அதில் இருந்து தப்பிக்க நிலைத்தாலும்
அப்பாசகடல் உன்னை தப்ப்பிக்க விடாது.
அது தான் அந்த பாசகடலின் இயல்பு.

இந்த பாசகடலில் முழ்கும் பாக்கியம்
அனைவருக்கும் எளிதில் கிடைக்காது.
கிடைத்தவர்கள் அனைவரும் தப்பிக்க தான்
நினைக்கிறார்கள் என்ன செய்வது பாவம்
அவர்கள் தாய்மை அடைய போகும்
பெண்ணுக்காக {மனைவி}.................?
{தான் உயிரை துச்சமாக எண்ணி ஈன்ற தான் தாயை வெறுக்கிறார்கள்}

இந்த பாக்கியம் ஒரு நொடி கூட கிடைக்காதவர்கள்
பிறந்த பயனை அடையாதது போலும்
பாவம் புரிந்தவர்கள் என்றும் நினைக்கிறார்கள்.
நானும்
அப்படி தான் நினைக்கிறேன்.!
பிறக்கும் போது நாங்கள் என்ன பாவம்
செய்தோம் என்று தெரியவும் இல்லை புரியவும் இல்லை .
யாருக்கும் புரிந்தால் தெரிந்தால் கூறுங்கள்..............

பரிகாரம் உள்ளதா சொல்லுங்கள் உயிரை கொடுத்தாவது
செய்கிறோம் அவளின் திரு முகத்தை ஒரு தடவை
காண்பதற்கு..........
அப்படி பாவம் செய்தாலும் இவ்வளவு பெரிய
தண்டனை அதிகம் இல்லையா???





அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 18, 2012 8:14 pm

அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்

நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....

அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Aug 18, 2012 8:49 pm

மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !! மகிழ்ச்சி

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 18, 2012 9:03 pm

பிஜிராமன் wrote:அருமையாக வடித்துள்ளீர்கள் சசி அன்னையின் இயல்பை....அருமை வாழ்த்துகள்

நான் முன்பு எழுதிய ஒரு குறளை இங்கு பகிர விரும்புகிறேன், இந்த இடம் அந்த குறளுக்கு உகந்த இடம் என்பதால்....

அன்னைக்கும் அன்பிற்கும் ஆதியிலே பந்தமுண்டு
அன்பிருந்தால் அன்னையைக்காண் அங்கு


உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணா.., நன்றி நன்றி நன்றி

உங்க குறள் அருமை அண்ணா.., சூப்பருங்க



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sat Aug 18, 2012 9:05 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் அருமை...வாழ்த்துக்கள் சசி குமார். தம்பி இராமனின் குறளும் இனிமை. இன்று எனது குறள் யாப்போம் திரியிலும் அம்மாதான் !! மகிழ்ச்சி

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா.., நன்றி நன்றி நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Aug 19, 2012 12:12 am

நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)

நல்ல வரிகள் சசி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Aug 19, 2012 9:44 am

ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை

சசி குமார்
சசி குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 840
இணைந்தது : 30/12/2011

Postசசி குமார் Sun Aug 19, 2012 3:51 pm

யினியவன் wrote:நிலையான அன்பு நீடிப்பதில்லை (அன்னை)
நீடிக்கும் அன்பு நிலை மாறுவதால் (துணை)

நல்ல வரிகள் சசி.


உங்கள் பாராட்டுக்கு நன்றி அண்ணா நன்றி



அன்புடன்...
ஐ லவ் யூ சசி குமார்.பூ ஐ லவ் யூ


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Aug 19, 2012 3:52 pm

அண்ணா மிகவும் வலி மிகுந்த கவிதை.........

தாய்ப்பாசம் அனைவருக்கும் கிடைக்காது இது உண்மைதான்............ தாய்ப்பாசத்தில் நீங்கள் நீண்ட நாள் வாழ்ந்து விட்டீர்கள் என்று அர்த்தம். அதுதான் இப்போதைக்கு உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.

மனித பிறவி என்பது இந்த ஒரு பிறவி மட்டுமில்லை அண்ணா அதை முழுவதுமாக அறிந்து கொள்ளுங்கள்...... தாய்ப்பாசம் உங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம் உங்களால் முடிந்த பாசத்தினை ஆதரவற்ற குழந்தைகளிடம் காட்டுங்கள்........

நீங்கள் பாசத்தினை அடையாமல் இருந்தால் பாசத்தினை மற்றவர்களிடம் காட்டுங்கள் அண்ணா.........




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 19, 2012 3:52 pm

அதி wrote:ஒன்று வேண்டுமானால் இன்னொன்றை இழக்க ஆண்கள் எப்போதும் தயார் நிலையில் இருப்பது தான் காரணம்
அம்மாவை புறம் தள்ள எப்போதும் மனைவி காரணமாக முடியாது....வேண்டுமானால் கருவியாக இருக்கலாம்
உங்கள் கவிதை அருமை
இது சரியான வார்த்தை சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக