புதிய பதிவுகள்
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
56 Posts - 46%
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
54 Posts - 44%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
200 Posts - 39%
mohamed nizamudeen
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
12 Posts - 2%
prajai
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
9 Posts - 2%
Jenila
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 1%
jairam
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_m10கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 18, 2012 7:08 am

கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Jayalalitha+Calls+for+calm+among+Keralites+in+Mulla+Periyar+Issue

`கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் மட்டும்தான் இறையருள் கிட்டும்'' என்று இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கதை சொல்லி முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.

இப்தார் நோன்பு திறப்பு

கடந்த 15 ஆண்டுகளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாலை 6.10 மணிக்கு அரங்கிற்கு வந்தார். அவரை, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, தலைமை ஹாஜி முகம்மது சலாபுதீன் அய்ïப் உள்ளிட்டோர் மேடைக்கு அழைத்து சென்றனர்.

முதலில், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில், ``முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது மதநல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்குகிறது'' என்றார்.

அதனைத் தொடர்ந்து, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

5 கடமைகள்

அ.தி.மு.க. சார்பில் ஒவ்வோர் ஆண்டும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நான் விடுத்த அழைப்பினை ஏற்று `இப்தார் நோன்பு திறப்பு' நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதத்தின் மீது பற்று வைத்தல், குர்ஆன் ஓதுதல், நோன்பிருத்தல், இரவலர்க்கு தர்மம் செய்தல், புனித யாத்திரை மேற்கொள்ளுதல் ஆகிய 5 கடமைகளில் ஒன்றான நோன்பிருத்தலை இந்தப் புனித மாதத்தில் மேற்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ரம்ஜான் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறையருள் யாருக்கு கிடைக்கும்?

நீர் அருந்தாமல், உணவு உட்கொள்ளாமல் இறைப் பற்றுடன் இந்த நோன்பினை இஸ்லாமியப் பெருமக்கள் மேற்கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில், "இறையருள் யாருக்குக் கிடைக்கும்?'' என்பது குறித்த ஒரு செய்தியை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு வறண்ட பூமி. அங்கே ஒரு மனிதர் நடந்து போய்க் கொண்டிருந்தார். மழை பெய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்து ஆகாயத்தைப் பார்த்தார் அந்த மனிதர். அப்போது "இன்னாருடைய தோட்டத்தில் மழை பொழிவாயாக'' என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

தோட்டக்காரர்


பின்னர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மழை பொழிந்தது. மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அந்த மனிதர், ஓடிய அந்தத் தண்ணீரை பின்தொடர்ந்து போனார். அங்கே ஒரு தோட்டக்காரர் மண்வெட்டியால் அந்தத் தண்ணீரை திருப்பிவிட்டு தன் தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த தோட்டக்காரரிடம் இந்த மனிதர் "உங்கள் பெயர் என்ன'' என்று விசாரித்தார். அந்தத் தோட்டக்காரரும் தன் பெயரைக் குறிப்பிட்டார்.

உடனே அந்த மனிதர் "கொஞ்ச நேரத்துக்கு முன்பு அந்த வழியாக வந்து கொண்டிருந்தேன். அப்போது உங்கள் பேரைச் சொல்லி உங்கள் தோட்டத்தில் மழை பெய்யும்படியாக என்று மேகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது'' என்று கூறினார். "அப்படியா?'' என்றார் அந்த தோட்டக்காரர்.

கடமை உணர்வு

உடனே அந்த மனிதர் "இந்த அளவுக்கு உங்களுக்கு இறையருள் கிடைத்திருக்கிறதே, அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்'' என்று வினவினார். அதற்கு அந்தத் தோட்டக்காரர் "நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தத் தோட்டத்தில் எது விளைந்தாலும் அதை மூன்றாக பிரித்து விடுவேன். ஒரு பகுதியை தர்மம் செய்து விடுவேன். இரண்டாவது பகுதியை எனது குடும்பத்திற்காக வைத்துக் கொள்வேன். மூன்றாவது பகுதியை இதே நிலத்தில் மீண்டும் பயிர் செய்து விடுவேன்'' என்று கூறினார். இதில் இருந்து கடமை உணர்வுடன் இறைவனைத் தொழுகிறவர்களுக்கு மட்டும் தான் இறையருள் கிட்டும் என்ற உண்மை தெரிகிறது.

இறை வழிபாட்டுடன், ஏழை, எளியவர்களுக்கு தர்மம் செய்யும் கடமை உட்பட இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து கடமைகளையும் மேற்கொண்டு இறையருளை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

இறுதியாக, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகம்மது ஜான் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் தமிழ்மகன் உசேன், இந்திய கம்ïனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் பிரெசிடெண்ட் முகம்மது அபுபக்கர், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன், இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பெஞ்சமின், தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி



கடமை உணர்வுடன் இறைவனை தொழுதால் இறையருள் கிட்டும் - ஜெயலலிதா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக