புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Today at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1 •
நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
#1186190நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
.
கோபுர நுழைவாயில்:
நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.
எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!
இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!
மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)
சொல்மழையா?கல்மழையா?
கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)
சொல்விளையாடல்:
மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)
கல்வெட்டு கவிதை:
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)
விடியுமா?அடையுமா?
நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!
தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
.
கோபுர நுழைவாயில்:
நேர்மறையும் எதிர்மறையும் இரு சக்கரங்களாக உருள, ஒன்றல்ல;இரண்டல்ல;மூன்று குதிரைகளைப்பூட்டி, மூடநம்பிக்கை என்னும் கடிவாளம் கொண்டு இறுக்கி ,பகுத்தறிவு பாதையில் விழிப்புணர்வு கொடி பறக்க இலக்கியத் தேரில் பயணிக்கின்றார் ஹைக்கூ சாரதியாம் கவி.இரா.இரவி.
எல்லோரது இதயமும்' லப்-டப் '-என ஒலித்தால், கவி இரா.இரவியின் இதயம் மட்டும் ஒருவேளை ஹைக்கூ-ஹைக்கூ என ஒலிக்குமோ? அதன் நல்விளைவுதான் ஹைக்கூ முதற்றே உலகாக இருக்குமோ?இவரது பதினைந்தாவது நூல் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் அறிமுக உரையுடன்,தமிழ்த்தேனீ இரா.மோகன் அணிந்துரையுடன் பாங்காக வெளிவந்துள்ளது.இறையன்பு உரை இவரை ஒரு நல்மனிதராக இலக்கிய உலகிற்கு காட்ட,இரா.மோகன் உரையோ இவரை நல்லதொரு கவிஞனாக நூலை வாசிக்கும் அனைவரையும் எண்ணவைக்கின்றது!
எது முதல் எதுவரை?
கலங்கரை விளக்கம் முதல் கையேந்திபவன் வரை.வள்ளுவ நூல் முதல் முகநூல்வரை,மிளகு முதல் மில்லியனர் வரை,புல்லுருவி முதல் பொக்ரான் வரை,காகம் முதல் காட்டு யானைவரை,கொம்புத்தேன் முதல் பீசா வரை,நாட்காட்டி முதல் ஈட்டிக்காரன் வரை என ஆதி முதல் அந்தம் வரை நாம் சர்வ சாதாரணமாக நினைக்கின்ற சின்னஞ்சிறு விஷயத்தையும் கூட கருவாகக் கொண்டு ஹைக்கூ ஒவ்வொன்றும் இரா,இரவி அவர்களால் இந்நூலில் படைக்கப்பட்டுள்ளது எனலாம்.
நரம்போட்டம்:
ஹைக்கூ முதற்றே உலகு என்னும் நூலை உற்று நோக்கி வாசிக்கும் வேளையில், பனைமரம் பக்குவமாய் தத்துவம் பகர்கின்றது!மலர்கள் வாசம் பரப்புவதோடு,நம் செவிக்கு அருகே வந்து சிற்சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுச் செல்கின்றது! திருஷ்டி பொம்மைகூட தன் கண்களை உருட்டுவதை மறந்துவிட்டு அழகியல் பற்றி பேசுகின்றது!
இவரது ஹைக்கூவில் சீறும் சிங்கமும் உறுமும் புலியும் சிநேகம் கொள்கின்றன!வெங்காயம் கூட வெகுண்டெழுந்து வினா எழுப்புகின்றது!சுவற்றில் நகரும் பல்லி சற்றே கீழிறங்கி நூலை வாசிப்போர்க்கு பாடம் புகட்டிப்போகின்றது!
பழமொழியா?பழிமொழியா?
பழமொழிகள் ஒவ்வொன்றும் கவியின் உள்மனதிற்குள் புகுந்து புதுமொழிகளாய் உருவெடுக்கின்றன.கூடவே பழிமொழிகளாய் மாறி சமுதாயத்திற்கு சரியான சாட்டையடி கொடுக்கின்றது!
மூட நம்பிக்கையோ கவிஞரால் முச்சந்தியில் போட்டு உடைக்கப்படுவதோடு,இதுவரை பின்பற்றி வந்தோர்களை முட்டிக்கு முட்டி தட்டவும் செய்கின்றது!புரட்சி என்னும் தலைப்பில் இரா.இரவி படைத்திருக்கும் ஹைக்கூ அனைத்தும் வாசிப்போர்க்கு மிரட்சியை ஏற்படுத்துகின்றது!அத்தோடு விளம்பர உலகம் பேசும் வெற்று நியாயத்தையையும் பறைசாற்றுகின்றது!
உதாரணத்திற்கு ஒன்று!
தம்பி உடையான்
படைக்கு அஞ்சினான்!
எதிரணியில் தம்பி! (ப.146)
சொல்மழையா?கல்மழையா?
கவி இரா.இரவிக்கு ஒவ்வொரு சொல்லும் விதை நெல்லைப்போல என்றுகூறலாம். தன்னுள் தோன்றிய ஒரு சாதாரண சொல்லை சற்றே மாற்றி அமைத்து சமூக நடப்புக்களை புரியாதவர்க்கும் புரிய வைத்துவிடுவது என்பது இவருக்கு கைவந்த கலை!எடுத்துக்காட்டிற்கு இதோ ஒன்று!
"ஆடாதே மனிதா!
ஆடி உணர்த்தியது
மாலை!" (ப.46)
சொல்விளையாடல்:
மாணவர்களை விரும்பியவர்!
மாணவர்களும் விரும்பியவர்!
கலாம்! (ப.23)
கல்வெட்டு கவிதை:
மறைந்த தலைவர்கள்
மறையாமல் வாழுமிடம்!
நூலகம் (ப.126)
விடியுமா?அடையுமா?
நாமெல்லாம் நுனிப்புல் மேய்வதுபோல் வாசித்துவிட்டு அந்தப்பொழுதிலேயே மறந்துவிடும் நாளிதழ் செய்திகள்தான் கவியின் ஹைக்கூவிற்கு பெரும்பாலும் கருவாகின்றது!
தன் புலமைவழி இந்த சமூகம் விழிப்புணர்வு
அடைந்துவிடாதா? என்ற எண்ணம்தான் அவரை ஹைக்கூ படைக்கத் தூண்டுமோ? என்னவோ? இலக்கிய உலகில் கவி இரா.இரவி அவர்களின் இலட்சியம் நிறைவேற என் போன்ற இணையதள வாசகர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|