புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
1 Post - 1%
prajai
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
12 Posts - 2%
prajai
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
9 Posts - 2%
jairam
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_m10இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!


   
   
azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Mon Sep 03, 2012 5:46 pm


பாபு பஜ்ரங்கி – இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி!







“அவர்களை(முஸ்லிம்களை) நாங்கள் விரட்டிச் சென்று ஒரு குழியில் தள்ளினோம். அவர்கள்அஞ்சி நடுங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர். முந்தையதினம் சேகரித்த பெட்ரோலையும், டீசலையும் அவர்கள் மீது ஊற்றினோம். பின்னர் டயர்களை தீவைத்து அவர்கள் மீது வீசினோம்”- இரத்தத்தை உறைய வைக்கும் இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரன் தாம் பாபு பஜ்ரங்கி என்ற இந்தியா கண்ட மிகக்கொடிய ஹிந்து பயங்கரவாதி.

நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கில் சங்க்பரிவார பஜ்ரங் தள தலைவனான இக்கொடியவனுக்கு நீதிமன்றம் மரணிக்கும் வரையிலான ஆயுள் தண்டனையை தீர்ப்பாக அளித்துள்ளது.

ஐந்து அடி மூன்று இஞ்ச் உயரம் கொண்ட பாபு பஜ்ரங்கி, பட்டேல் சமுதாயத்தைச் சார்ந்த கீரிடம் சூட்டாத ராஜாவாக திகழ்ந்தான். 22 ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவில் பணியாற்றினான். பின்னர் பஜ்ரங்தளம் மற்றும் சிவசேனாவில் இணைந்து பணியாற்றினான்.

நரோடா பாட்டியாவில் ஒரு தெருவில் அலுவலகத்தை அமைத்திருந்த பாபு பஜ்ரங்கியின் முக்கிய பொழுதுபோக்கே முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் துன்புறுத்துவதாகும்.

“அவர்களை(முஸ்லிம்களை) நான் வெறுக்கிறேன்”- டெஹல்காவிடம் பாபு பஜ்ரங்கி கூறினான்.


“முஸ்லிம் இளைஞர்களுடன் ஓடிய இளம்பெண்களின் பெற்றோர்கள் என்னை சந்திக்க வருவார்கள். போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அவர்களை, போலீசாரே என்னிடம் தீர்வுக்காக என்னிடம் அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு 957 ஹிந்து இளம்பெண்களை நான் காப்பாற்றியுள்ளேன். ஹிந்து இளம் பெண்ணொருத்தி முஸ்லிம் இளைஞனை திருமணம் முடித்தால், குறைந்தது 5 குழந்தைகளை பிரசவிப்பாள். அவ்வாறெனில், இவ்வளவு பெண்களை காப்பாற்றியதன் மூலம் 5 ஆயிரம் முஸ்லிம்கள் பிறப்பதற்கு முன்பே தடுத்துவிட்டேன்” – பஜ்ரங்கி புள்ளிவிபரத்தோடு கூறுகிறான்.

“முஸ்லிம்” பிரச்சனையை தீர்க்க வேறு சில வழிகளையும்கூறுகிறான்: “(முஸ்லிம்களை) கொலைச் செய்ய டெல்லியே(மத்திய அரசு) உத்தரவிட வேண்டும். உயர்ஜாதியினரும், பணக்காரர்களும் கொலைச் செய்ய களமிறங்கமாட்டார்கள். சேரிவாழ் மக்களும், வறியவர்களும் களமிறங்குவார்கள். முஸ்லிம்களை கொலைச்செய்து அவர்களின் சொத்துக்களை சொந்தமாக்கலாம் என கூறினால் போதும், 3 தினங்களிலேயே இந்தியாவில் முஸ்லிம்கள் துடைத்தெறியப்படுவார்கள்.”
முஸ்லிம்களின் மக்கள் தொகையை குறைக்க பஜ்ரங்கி சொல்லும் ஆலோசனை: “முஸ்லிம்களுக்கு ஒரு திருமணமும், ஒரு குழந்தையும் என்ற சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்”

2007-ஆம் ஆண்டு டெஹல்கா மாத இதழின் பத்திரிகையாளர் ஆஷிஷ் கேதானின் துணிச்சலுடன் நடத்திய ஸ்டிங் கேமரா ஆபரேசன் மூலம் பாபு பஜ்ரங்கி என்ற கொடிய ஹிந்துத்துவா பயங்கரவாதியின் முகம் உலக சமூகத்தின் முன்னால் பகிரங்கப்படுத்தப்பட்டது. நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்த சம்பவத்திற்கு தலைமை தாங்கியதாகவும், முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்களிடமிருந்து ஆதரவு கிடைத்ததாகவும் பஜ்ரங்கி விவரிக்கிறான்.
“கர்ப்பிணியான கவுஸர் பானுவின் வயிற்றை சூலாயுதத்தால் கிழித்து சிசுவை வெளியே எடுத்து தீயில் போட்டு பொசுக்கியது நான் தான்” என பகிரங்கமாக தெரிவித்த பஜ்ரங்கி, இனியும் வாய்ப்புக் கிடைத்தால் கொலைச் செய்வேன் என வெறியுடன் தெரிவித்தான்.

2002 பிப்ரவரி 27-ஆம் தேதி கோத்ரா ரெயில் பெட்டியில் தீப்பற்றிய தினத்தன்று அங்கு வந்த பஜ்ரங்கி, தீயில் கருகிக் கிடந்த உடல்களை பார்த்து, அங்கே வைத்து உறுதிமொழியொன்றை எடுத்ததாக டெஹல்காவிடம் தெரிவித்தான்.” கோத்ராவுக்காக பழிவாங்குவதை அடுத்த தினமே நடைமுறைப்படுத்துவேன். கோத்ராவில் மரணித்தவர்களைவிட நான்கு மடங்கு நரோடா பாட்டியாவில் மரணிக்கவேண்டும். நரோடா பாட்டியாவுக்கு சென்றுவிட்டு அஹ்மதாபாத்திற்கு வந்து கூட்டுப் படுகொலைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்”- என்று பஜ்ரங்கி கூறினான்.


source : http://www.thoothuonline.com/



இந்தியா கண்ட மிகக் கொடிய பயங்கரவாதி! 39958052

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக