புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
by mohamed nizamudeen Today at 8:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் டேங்கர் லாரி மீது ரெயில் மோதியது: ரோட்டில் கொட்டிய 5 ஆயிரம் லிட்டர் டீசல்
Page 1 of 1 •
தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. கிடங்கில் இருந்து இன்று காலை 9 மணியளவில் 20 ஆயிரம் லிட்டர் டீசல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று கே.கே.நகர் நோக்கி சென்றது. கொருக்குப்பேட்டை எழில்நகர் அருகில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை லாரியின் டிரைவர் குமார் கடக்க முயன்றார். அப்போது திருவொற்றியூர் சரக்கு முனையத்தில் இருந்து வியாசர்பாடி சரக்கு தளத்திற்கு பொருட்களை ஏற்றி வந்த ரெயில், டேங்கர் லாரியின் பின் பக்கத்தில் பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.
இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.
இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
மோதிய வேகத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்ற லாரி, திசை மாறி திரும்பி நின்றது. இந்த மோதலில் டேங்கரின் பின்புற கலனில் பெரிய ஓட்டை ஏற்பட்டது. அதன் வழியாக டேங்கரில் இருந்து டீசல் பீய்ச்சிக் கொண்டு வேகமாக வெளியேறி ரோட்டில் கொட்டியது. இதை பார்த்த பொது மக்கள், குடம், வாளி ஆகியவற்றை கொண்டு வந்து வழிந்தோடிய டீசலை பிடிக்க முந்தியடித்துக் கொண்டு திரண்டனர். மேலும் ரெயிலின் என்ஜின் பகுதி டீசலில் முழுமையாக நனைந்து விட்டது.
இதை பார்த்த ரெயில் டிரைவர் உடனே என்ஜினை அனைத்து விட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு விபத்து பற்றி தெரிவித்தார். தகவல் அறிந்ததும் ஐ.ஓ.சி. தீ தடுப்பு பாதுகாப்பு அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். எழில் நகர் ரெயில்வே கேட் வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் 1 கிலோ மீட்டர் தூரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டன.
டேங்கர் லாரியின் அருகே கூடியிருந்த பொதுமக்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். கொருக்குப்பேட்டை, ராயபுரம், எஸ்பிளனேட், வியாசர்பாடி, வண்ணாரப் பேட்டை உள்பட 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. ஐ.ஓ.சி. அதிகாரிகளின் ஆலோசனையின்படி தீயணைப்பு வீரர்கள் ரசாயன கலந்த தண்ணீரை ரெயிலின் என்ஜின் மற்றும் டேங்கர் மீது பீய்ச்சி அடித்து, தீ விபத்து ஏதம் ஏற்படாதபடி தடுத்தனர். போலீசார் இந்த விபத்து குறித்து லாரி டிரைவர் குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
கடந்த 20 வருடங்களாக இந்த பகுதியில் ரெயில்கேட் எதுவும் அமைக்கப்படாமல் இருந்தது. எங்கள் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு ரெயில்வே நிர்வாகம் ஒரு வருடத்துக்கு முன்புதான் இந்த கேட்டை அமைத்தது. அப்போது இங்கு பணியில் இருந்த ரெயில்வே ஊழியர்கள் இந்த வழியாக ரெயில்கள் வரும்போது கேட்டை மூடிவிட்டு, பின்னர் திறந்து சாலை போக்குவரத்துக்கு வழி விட்டனர்.
ஆனால் கடந்த 6 மாதங்களாக ஊழியர்கள் யாரும் வராததால் இந்த கேட், எப்போதுமே திறந்தபடிதான் உள்ளது. நல்ல வேளை, ரெயில் டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் இன்று மோதியது. இதுவே லாரியின் நடுவில் மோதி லாரி கவிழ்ந்து, ரெயிலும் கவிழ்ந்திருந்தால் இந்த விபத்து பெரிய விபத்தில் முடிந்திருக்கும்.
இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல வேளை தீ பிடித்து வெடிக்காமல் போனதில் சந்தோஷம்.
நகரத்தை அடுத்துள்ள கேட்டில்லா கிராசிங்கா? கேட்டிருந்தும் செயல்படுத்த ஆளில்லையா?
அருமை அருமை நம் நாட்டுக்கு பெருமை.
நகரத்தை அடுத்துள்ள கேட்டில்லா கிராசிங்கா? கேட்டிருந்தும் செயல்படுத்த ஆளில்லையா?
அருமை அருமை நம் நாட்டுக்கு பெருமை.
சிவா wrote:இனி மேலாவது, ரெயில்வே அதிகாரிகள் இந்த கேட்டில் காவலாளிகளை நியமித்து எதிர் காலத்தில் இதைப் போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வுளவு வக்கணையாக கருத்து தெரிவித்த அப்பகுதி மக்கள் டீசல் கொட்டுதுன்னு தெரிஞ்சவுடனே பக்கிங்க மாதிரி ஓடிசுன்களே அப்போ ஏதாவது தீவிபத்து ஏற்ப்பட்டுசுனா என்ன செய்வாங்களாம் என்னைக்கு இதெல்லாம் திருந்துமோ தெரியல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதெல்லாம் திருந்த மாட்டாங்க பாலா - தீப்பிடித்து இறப்பு நேரிட்டால் அரசு இழப்பீடு தர காத்திருப்பாங்க.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்தியாவின் மிகப்பெரிய நோயின் தாக்கத்தால் (அலட்சியத்தால்) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். ஆட்குறைப்பு என்ற பெரிய பொருளாதார சீர்திருத்தத்தை கடந்த பல வருடங்களாக மத்திய அரசு செய்துவருவதன் விளைவு தான் வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் டெலிபோன் போன்ற அரசு நிறுவனங்களின் சேவை குறைவுக்கு காரணம். இப்போது இதற்கும் இது தான் சரியான காரணமாக இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அலட்சியப் போக்கு அரசுக்கு மட்டும் இல்லை அசுரன் நமக்கும் தான்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|