புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய விவாதம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இன்றைய விவாதம்: கீழ்க்கண்ட படம் மூலம் உங்கள் எண்ணங்களில் எழும் கருத்துகளை பதிவிடுங்கள் உறவுகளே
இங்கு வாதங்களும் எதிர் வாதங்களும் பதிவிடுங்கள். இதன் மூலம் ஒரு தெளிவான கருத்து பிறக்கும் என நம்புகிறேன். மேலும் நாடு செல்லும் திசை அறிய ஒரு வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கையில் இது மட்டும் ஏன் ?
இங்கு வாதங்களும் எதிர் வாதங்களும் பதிவிடுங்கள். இதன் மூலம் ஒரு தெளிவான கருத்து பிறக்கும் என நம்புகிறேன். மேலும் நாடு செல்லும் திசை அறிய ஒரு வாய்ப்பு ஏற்படும் என நம்புகிறேன்.
[You must be registered and logged in to see this image.]
ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஆறு சிலிண்டர் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கையில் இது மட்டும் ஏன் ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:இவர்களுக்கு அன்லிமிடெட் ,நமக்கோ லிமிடெட் ஆஆ ....
சட்டமானது சமானியவர்களுக்கோ என்று தோன்றுகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:குடோனில் வைக்க இடம் இல்லேன்னு
இவங்க வீட்ல வெச்சிருக்காங்களாம்
காஸ் மட்டுமா இல்ல
காசுமா ??
- fahmyceoபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 06/10/2012
இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா
- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
அவ்வளவு சிலிண்டர் வச்சு என்னதான் பண்ணுவாங்க?
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
எல்லாம் சரி பக்கத்துலே போட்டோவுல இருக்கிறவருக்கு எத்தனை சிலிண்டர்......
உயர் பதவியில், ஜாதியில், குடியில் பிறந்தவர்கள் சாதாரண மக்களை விட அதிகமான சுகத்துடன் இருந்தனர், இது வரலாற்று உண்மை. ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கும், அங்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவருக்கும் ஒரே சலுகை கொடுக்க வேண்டும் என்றால் அது நடைமுறையில் நிகழாது. இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரும் அவர் வாகனத்தில் PRESS ஸ்டிக்கர் ஒட்டி, அவருக்குக்குரிய சலுகைகளை பெற்றுக் கொள்கிறார். இருவர் இருக்கும் வீட்டில் தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும், கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டுக்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும் ஒப்பீடு செய்வதே சரியில்லை.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மூலதனம், இங்குள்ள மனிதசக்தி , இதை வீணடிக்க இருப்பது இது போன்ற செய்திகளும், அவற்றின் விவாதமும். இன்றும் ஏதோ ஒரு விவசாயி இந்த மின்சாரப் பிரச்சைனையிலும் அதிக மகசூல் எடுக்கிறார். குறைந்த சம்பளம் வாங்குபவர் தர்ம காரியம் செய்கிறார். இவற்றை யாரும் நினைப்பதும் இல்லை.
உயர் பதவியில், ஜாதியில், குடியில் பிறந்தவர்கள் சாதாரண மக்களை விட அதிகமான சுகத்துடன் இருந்தனர், இது வரலாற்று உண்மை. ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளராக இருக்கும் ஒருவருக்கும், அங்கு மேலதிகாரியாக இருக்கும் ஒருவருக்கும் ஒரே சலுகை கொடுக்க வேண்டும் என்றால் அது நடைமுறையில் நிகழாது. இதை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளரும் அவர் வாகனத்தில் PRESS ஸ்டிக்கர் ஒட்டி, அவருக்குக்குரிய சலுகைகளை பெற்றுக் கொள்கிறார். இருவர் இருக்கும் வீட்டில் தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும், கல்யாண வீடு போல் எப்போதும் கூட்டம் இருக்கும் அரசியல்வாதியின் வீட்டுக்கு தேவைப்படும் காஸ் சிலிண்டர் எண்ணிக்கையும் ஒப்பீடு செய்வதே சரியில்லை.
இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய மூலதனம், இங்குள்ள மனிதசக்தி , இதை வீணடிக்க இருப்பது இது போன்ற செய்திகளும், அவற்றின் விவாதமும். இன்றும் ஏதோ ஒரு விவசாயி இந்த மின்சாரப் பிரச்சைனையிலும் அதிக மகசூல் எடுக்கிறார். குறைந்த சம்பளம் வாங்குபவர் தர்ம காரியம் செய்கிறார். இவற்றை யாரும் நினைப்பதும் இல்லை.
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நண்பரே சதாசிவம் அவர்களே ,
தங்களின் கருத்துகளை வரவேக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்கும் நம் நாட்டில் ஏன் இந்த வேறுபாடு. நெருக்கடியில் சிலிண்டர் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கும் வேளையில் (சாமானியவர்களுக்கே) பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா ? நமது அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று சொல்வது பொய்த்து போய்விட்டதா ? இந்திய குடிமகன் என்ற பெயரில் இந்த சிக்கன நடவடிக்கை அவர்களுக்கும் பொருந்தாதா ?
தனது பணியை சரியாக செய்பவர்கள் பற்றி மகிழும் வேளையில் சரியாக செய்யாதவர்களை அப்படியே விட்டு விடவேண்டியது தானா ?
நமது ஆதங்களை பதியும் வேளையில் ஒருவரேனும் தனது நிலை உணர மாட்டாரா என்ற ஏக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
தங்களின் கருத்துகளை வரவேக்கும் அதே வேளையில் வேற்றுமையில் ஒற்றுமை கடைபிடிக்கும் நம் நாட்டில் ஏன் இந்த வேறுபாடு. நெருக்கடியில் சிலிண்டர் எண்ணிக்கையை குறிப்பிட்டு இருக்கும் வேளையில் (சாமானியவர்களுக்கே) பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாமா ? நமது அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று சொல்வது பொய்த்து போய்விட்டதா ? இந்திய குடிமகன் என்ற பெயரில் இந்த சிக்கன நடவடிக்கை அவர்களுக்கும் பொருந்தாதா ?
தனது பணியை சரியாக செய்பவர்கள் பற்றி மகிழும் வேளையில் சரியாக செய்யாதவர்களை அப்படியே விட்டு விடவேண்டியது தானா ?
நமது ஆதங்களை பதியும் வேளையில் ஒருவரேனும் தனது நிலை உணர மாட்டாரா என்ற ஏக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நண்பர் கவியன்பருக்கு,
அரசியலமைப்பு சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளவேண்டும், ஒரு சராசரி குடிமகன் பங்குக்கு அரசியல்வாதிக்கும் 6 சிலிண்டர் உண்டு, இதைத் தாண்டி பதவியில் இருப்பவருக்கு இந்திய அரசியல் அமைப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இலவச ஃபோன், மின்சாரம், வேலையாள் உட்பட. இது சராசரி மக்களுக்கு பொருந்தாது. இது ஏன் அரசாங்க மின்சார வாரியக் குடியிருப்பில் இருப்பவருக்கு மின்சாரம் இலவசம். அவர்கள் வீட்டில் ஆளில்லாத ஹாலுக்கும் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இவை வருத்தமான விஷயம். ஆனால் விவாதம் செய்ய வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும்.
இங்கு அவர் அவர் பங்குக்கு ஊழல் செய்கிறார்கள். உண்மையில் அரசியல்வாதிகளில் ஊழலை விட, பொதுமக்கள் எண்ணிக்கையில் பல மடங்கு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய லட்சம் கொடுப்பது, சிபாரிசு வாங்குவது, வரி ஏய்ப்பு, அலுவலக சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்று பல. இந்நிலையில் அவர்களின் சக்திக்கு தகுந்தது போல் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்.
இன்றைய அரசியல்வாதியை அன்றைய காமராஜருடன் ஒப்பீடி செய்யும் போது, கொடுத்த வாக்கை காப்பாத்த உயிர் கொடுக்கும் குணம், உண்மையான வாழ்க்கைமுறை வாழ்ந்த அன்றைய பொதுமக்களோடு இன்றைய பொதுமக்களை நாம் ஒப்பீடி செய்வதில்லை. இன்று காந்தி தண்டி சென்றாலும், 200 ரூபாய், பிரியாணி வாங்கிக் கொடுத்தால் தான் மக்கள் வருவார்கள். இப்படி சுயநலமாக மாறிப் போகும் மக்களில் ஒருவருவராக இருந்து தான் அரசியல்வாதி உருவாகிறான். அவன் மட்டும் அக்மார்க் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
இன்றைய பொதுமக்களுக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, தினசரி செய்திகளை பார்த்து இணையத்தில் புலம்புவது, அது சரியாகுமோ, இது சரியாகுமோ என்று அலுவலக நேரத்தில் எழுதுவது. எழுதி வெளிவந்தவுடன் சராசரி வாழ்க்கையை தொடர்வது. தவறுகள் அனைத்து தரப்பிலும் உணரப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு வளப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை சரிவர புரிந்து கொள்ளவேண்டும், ஒரு சராசரி குடிமகன் பங்குக்கு அரசியல்வாதிக்கும் 6 சிலிண்டர் உண்டு, இதைத் தாண்டி பதவியில் இருப்பவருக்கு இந்திய அரசியல் அமைப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. இலவச ஃபோன், மின்சாரம், வேலையாள் உட்பட. இது சராசரி மக்களுக்கு பொருந்தாது. இது ஏன் அரசாங்க மின்சார வாரியக் குடியிருப்பில் இருப்பவருக்கு மின்சாரம் இலவசம். அவர்கள் வீட்டில் ஆளில்லாத ஹாலுக்கும் ஃபேன் ஓடிக்கொண்டிருக்கும். இவை வருத்தமான விஷயம். ஆனால் விவாதம் செய்ய வேண்டிய விஷயமா என்பதை பார்க்க வேண்டும்.
இங்கு அவர் அவர் பங்குக்கு ஊழல் செய்கிறார்கள். உண்மையில் அரசியல்வாதிகளில் ஊழலை விட, பொதுமக்கள் எண்ணிக்கையில் பல மடங்கு உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய லட்சம் கொடுப்பது, சிபாரிசு வாங்குவது, வரி ஏய்ப்பு, அலுவலக சலுகைகளை தவறாக பயன்படுத்துவது என்று பல. இந்நிலையில் அவர்களின் சக்திக்கு தகுந்தது போல் அரசியல்வாதிகள் ஊழல் செய்கின்றனர்.
இன்றைய அரசியல்வாதியை அன்றைய காமராஜருடன் ஒப்பீடி செய்யும் போது, கொடுத்த வாக்கை காப்பாத்த உயிர் கொடுக்கும் குணம், உண்மையான வாழ்க்கைமுறை வாழ்ந்த அன்றைய பொதுமக்களோடு இன்றைய பொதுமக்களை நாம் ஒப்பீடி செய்வதில்லை. இன்று காந்தி தண்டி சென்றாலும், 200 ரூபாய், பிரியாணி வாங்கிக் கொடுத்தால் தான் மக்கள் வருவார்கள். இப்படி சுயநலமாக மாறிப் போகும் மக்களில் ஒருவருவராக இருந்து தான் அரசியல்வாதி உருவாகிறான். அவன் மட்டும் அக்மார்க் நல்லவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு.
இன்றைய பொதுமக்களுக்கு பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, தினசரி செய்திகளை பார்த்து இணையத்தில் புலம்புவது, அது சரியாகுமோ, இது சரியாகுமோ என்று அலுவலக நேரத்தில் எழுதுவது. எழுதி வெளிவந்தவுடன் சராசரி வாழ்க்கையை தொடர்வது. தவறுகள் அனைத்து தரப்பிலும் உணரப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும். அப்போது தான் நாடு வளப்படும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|