புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலிய, ஆகிய, போன்ற...
Page 1 of 1 •
மேலே உள்ள மூன்றும் எல்லோராலும் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாகும். இவை மூன்றும் பொருள் வேறுபாடற்றவை போலவும், ஏறத்தாழ ஒரே பொருளுடைய மாறுபாடற்ற சொற்கள் போலவும் பலருக்குத் தோன்றும். அதனால்தான் இச் சொற்களைப் பலரும் தவறாகவே ஆள்கின்றனர்.
""சேரன், சோழன், பாண்டியன் முதலிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர். இத்தொடர் சரியானது அன்று. இவை முறையே, ""சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்று இருப்பதே பொருத்தமாகும். இப்போது இம் மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடு இதைப் படிப்போர்க்கு விளங்கியிருக்கும்.
"முதலிய' என்னும் சொல், முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும்போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
"கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்துள்ளார்' என்று சொல்லுவதே சரி. கலைஞர் ஏராளமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் இங்கே விரிவாக எழுத முடியவில்லை. ஆகவே, அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தி அத் தகவலை நாம் தந்துவிடுகிறோம். எனவே, பலவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாட்டு வேந்தர்கள் மூவர்தாம். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்போராவர். மூன்று பேர் உள்ள வரிசையில் மூவரையும் சொல்லிவிட்டுப் பிறகு "முதலிய' என்னும் சொல்லையும் பயன்படுத்தினால், வேறு சிலரையும் அங்குக் குறிப்பிட வேண்டும். அங்குக் குறிப்பிடத்தக்கார் அம்மூவரை அன்றிப் பிறர் இல்லாத காரணத்தால் அது தவறாகும். ஆகவே, அத்தகைய இடங்களில், சொல்ல வேண்டிய - எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டிய இடங்களில் ஆகிய, ஆகியவை என்பன போன்ற வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்கின்ற இடங்களில் "போன்ற' என்னும் சொல்லையும் அதன் பிற வடிவங்களையும் பயன்படுத்தலாம்.
சான்றாகக் "கலைஞர் பராசக்தி, மந்திரி குமாரி, நீதிக்குத் தண்டனை, பாசப் பறவைகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார்' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.
(நன்றி தினமணி)
""சேரன், சோழன், பாண்டியன் முதலிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர். இத்தொடர் சரியானது அன்று. இவை முறையே, ""சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் வேந்தர்கள் தமிழகத்தை ஆண்டனர் என்று இருப்பதே பொருத்தமாகும். இப்போது இம் மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள நுட்பமான வேறுபாடு இதைப் படிப்போர்க்கு விளங்கியிருக்கும்.
"முதலிய' என்னும் சொல், முதலாக உடைய அல்லது முதலாவதாக உள்ள என்பன போன்ற பொருள் உள்ள சொல்லாகும். பலவற்றை வரிசையாகச் சொல்ல நேரும்போது எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றில் முதலிலுள்ள ஒன்றை மட்டும் சொல்லி மற்றவற்றைச் சொல்லாமல் குறிப்பிடுகின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
"கலைஞர் குறளோவியம் முதலிய இலக்கியங்களைப் படைத்துள்ளார்' என்று சொல்லுவதே சரி. கலைஞர் ஏராளமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். அவற்றை எல்லாம் இங்கே விரிவாக எழுத முடியவில்லை. ஆகவே, அவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தி அத் தகவலை நாம் தந்துவிடுகிறோம். எனவே, பலவற்றில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்கின்ற இடங்களில் மட்டும் "முதலிய' என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாட்டு வேந்தர்கள் மூவர்தாம். அவர்கள் சேரன், சோழன், பாண்டியன் என்போராவர். மூன்று பேர் உள்ள வரிசையில் மூவரையும் சொல்லிவிட்டுப் பிறகு "முதலிய' என்னும் சொல்லையும் பயன்படுத்தினால், வேறு சிலரையும் அங்குக் குறிப்பிட வேண்டும். அங்குக் குறிப்பிடத்தக்கார் அம்மூவரை அன்றிப் பிறர் இல்லாத காரணத்தால் அது தவறாகும். ஆகவே, அத்தகைய இடங்களில், சொல்ல வேண்டிய - எல்லாவற்றையும் குறிப்பிட வேண்டிய இடங்களில் ஆகிய, ஆகியவை என்பன போன்ற வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
ஒன்றை மட்டும் சொல்லாமலும், எல்லாவற்றையும் சொல்லாமலும் சிலவற்றை மட்டும் சொல்கின்ற இடங்களில் "போன்ற' என்னும் சொல்லையும் அதன் பிற வடிவங்களையும் பயன்படுத்தலாம்.
சான்றாகக் "கலைஞர் பராசக்தி, மந்திரி குமாரி, நீதிக்குத் தண்டனை, பாசப் பறவைகள் போன்ற திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியிருக்கிறார்' என்று குறிப்பிடுவதே பொருத்தமானதாகும்.
(நன்றி தினமணி)
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
அறிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி சாமி
செந்தில்குமார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி சாமி.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நல்ல தகவல், நன்றி சாமி
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
விரும்பினேன் உங்களின் பதிவை சாமி...மிகவும் பயனுள்ளது.
பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி சாமி.
பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி சாமி.
- m.mohanபுதியவர்
- பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012
சாமி,
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்....
மோகன்
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நுட்பமான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்....
மோகன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|