புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
4 Posts - 3%
prajai
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%
bala_t
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
293 Posts - 42%
heezulia
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
6 Posts - 1%
prajai
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பயம் காட்டினாலே போதும் Poll_c10பயம் காட்டினாலே போதும் Poll_m10பயம் காட்டினாலே போதும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயம் காட்டினாலே போதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Sep 22, 2012 11:14 pm

தெறித்து விழும் சில்லுகள்
பார்த்துப் பார்த்துப்
பயந்து நடுங்கி ஒதுங்கிப்
போனாலும்

விடாது துரத்தும் உலகம்

கொஞ்சம் யோசித்து

ஒதுங்கிய இடத்தில்
உற்றுப் பார்த்து

வேலிக்கம்பியை உருவி
கட்டையில் சுற்று
இல்லையேல்
கையில் சுற்று

அதன் பின்
ஓங்கி அடிக்கவே வேண்டாம்
அடிப்பதுபோல் ஓங்கு

அப்புறம் பார்
ஒதுங்கிப் போகும்-ஓடும் உலகம்

பம்மாத்து உலகிற்குப்
பயம் காட்டினாலே போதும்
பாதி வேலை முடிந்துவிடும்



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Sep 22, 2012 11:17 pm

அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 22, 2012 11:55 pm

உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:52 pm

அசுரன் wrote:அருமை அருமை ராஜசேகர் அண்ணே! சூப்பருங்க

பாதிப்பய இப்படி பயம் காட்டியே தான் நடுங்க வைக்கிறாங்க... பயம் பையா பயம்

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு வாத்தியாரே...

நன்றி...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 1:54 pm

யினியவன் wrote:உதாரு விடு சுதாரித்து ன்னு நல்லா சொல்றீங்க ராரா... புன்னகை

உதை விட்டாலும் சுதாரித்து விடு...பின் உஷாரா இருன்னு சொல்றேன்னா...
எல்லாம் உங்க பாடம்தான்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sun Sep 23, 2012 2:03 pm

கவிதை அருமை நண்பரே சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 2:23 pm

Pakee wrote:கவிதை அருமை நண்பரே சூப்பருங்க

நன்றி நண்பரே...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Sep 23, 2012 2:36 pm

பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 23, 2012 3:05 pm

நன்று ரா.ரா. மகிழ்ச்சி
சென்னையில், பிளடேட்பாரத்தில், லுங்கியை மடித்துக்கொண்டு ...டேய்ய்ய்....என்று கத்திக்கொண்டு கசுமாலம் போன்ற சொற்களை உபயோகித்து சண்டைப்போடுவது போல் ஒரு பம்மாத்து காட்டுவார்கள். பாதையில் போவோர் ஏன் வம்பு என்று விலகி ஓடுவார்கள். ஐந்து நிமிடத்துக்கு அப்புறம் ஒன்னும் இருக்காது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Sep 23, 2012 3:11 pm

அருண் wrote:பம்மாத்து காட்டுபவர்கள் இன்றைய உலகத்தில் ஏராளம்
அவர்களுக்கு தான் முதன்மை மரியாதையும்.

கவிதை நல்ல இருக்கு அண்ணா.!

நன்றி அருண்...



பயம் காட்டினாலே போதும் 224747944

பயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் Aபயம் காட்டினாலே போதும் Emptyபயம் காட்டினாலே போதும் Rபயம் காட்டினாலே போதும் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக