புதிய பதிவுகள்
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_m10மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித ஆடையின் முக்கியத்துவம் பற்றி நையாண்டிப் புலவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Sep 2012 - 18:22

ஆடையில்லாதவர் அரை மனிதர் - இப்படி ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கும் மேலே போகிறார் நையாண்டிப் புலவர்.

சொல்கிறார்: ஒரு கூட்டத்திலே நுழைகிறவருக்கு மரியாதை கொடுப்பதே அவரது அலங்கார ஆடைகள்தான். என்னதான் மெத்தப் படித்த மேதையானாலும் மேலாடையின்றி வருகிறவரை அவரது படிப்பை எண்ணிப் பார்த்து, அவையோர் தூக்கி வைத்துக் கொண்டாட மாட்டார்கள்.

அவையோரை விடுங்கள், புராணத்தில் பாருங்கள், பாற்கடல் என்ன செய்தது? பட்டுப் பீதாம்பரத்தோடு வந்த திருமாலை மதித்து மாப்பிள்ளையாய் ஏற்றுக் கொண்டு தன்னில் பிறந்த திருமகளைத் தந்தது. மேலாடையின்றி ஆண்டிக் கோலத்தில் மான் தோல் சுற்றிக்கொண்டு வந்த சிவபிரானுக்கு அது கொடுத்த பரிசு என்ன? ஆலகால விஷம் அல்லவா?

இதோ பாடல் :

மேலாடையின்றிச் சபைபுகந்தா லிந்த மேதினியோர்
நாலாயிரம் படித்தாலு மெண்ணார் நுவல் பாற்கடலோ
மாலானவர் மணி பொன்னாடை கண்டு மகளைத்தந்தே
ஆலால் மீந்தது தோலாடை கற்றுமரன்றனக்கே!


பாடல் புரிந்தாலும் பதம் பிரித்து அர்த்தம் சொன்னால் இன்னும் கொஞ்சம் விளங்கும். அதுதான் முறை. எனவே உரை :

மேலாடை இன்றிச் சபை புகுந்தால் - உடலின் மேல் செம்மையான உடை அணிந்து கொள்ளாமல் ஓர் அவையிலே நுழைந்தால், இந்த மேதினியோர் - இந்த உலகத்தினர், நூலாயிரம் படித்தாலும் எண்ணார் - அங்ஙனம் புகுந்தவர் பல இலக்கண, இலக்கியம் படித்தவராய் இருந்தாலும் மதிப்பதில்லை. நுவல் பாற்கடலோ - சிறப்பாக பேசப்படும் திருப்பாற்கடலானது, மாலானவர் மணி பொன் ஆடை கண்டு - திருமால் அணிந்திருக்கும் பட்டுப் பீதாம்பரத்தைப் பார்த்து, மகளைத் தந்தே - தன்னிடத்தில் பிறந்த திருமகளை அவருக்கு தந்துவிட்டு, தோல் ஆடை சுற்றும் அரன் தனக்கே - புலித் தோலை உடையாகத் தரித்த சிவபெருமானுக்கு, ஆலாலம் ஈந்தது - ஆலகால விஷத்தைக் கொடுத்தது, எப்படி இருக்கிறது!

-தேனீ



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed 26 Sep 2012 - 19:38

மிகவும் அருமை சிவா... மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக