புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 2%
jairam
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
1 Post - 1%
சிவா
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
1 Post - 1%
Manimegala
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
17 Posts - 4%
prajai
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
7 Posts - 2%
jairam
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
4 Posts - 1%
Rutu
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_m10வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன?


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 10:13 pm

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Unwanted+pregnancyநான் இவ்வாறு எழுதுவது பலருக்கு கோபத்தை விளைவிக்கலாம். சமூக கலாசாரத்தை கேவலப் படுத்துவதாகப் படலாம். ஆனால் சமூக அக்கறை கொண்ட ஒருவன் என்ற முறையில் இதைச் சொல்லியே ஆக வேண்டும்.

சென்ற சிலகாலங்களில் மூன்று பெண்கள் வேண்டாத கர்ப்பத்தை சுமந்து கொண்டு வந்திருந்தார்கள்.

அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை என்பது உண்மைதான்.

ஆயினும் நபரைக் குறிப்பிடாது விடயத்தை பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது.

கணவன் நீண்டகாலம் வெளிநாட்டில் இருக்க இங்கு கர்ப்பமானாள் ஒருத்தி.

சென்ற ஆண்டு வன்செயலில் கணவனை இழந்தவள் வயிற்றில் மூன்று மாதக் கர்ப்பத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றாள்.

சிறு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் கன்னிப் பெண்ணின் சிறுநீர்ப்பரிசோதனையில் அவளுக்கு கர்ப்பம் தங்கியிருப்பது நிச்சமாயிற்று.

கேட்கவே கோபம் வருகிறதா?

கேவலம்! ஆடாத ஆட்டம் போடும் சிறுக்கிகள் என்று ஏசத் தோன்றுகிறதா?

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Rape%5B1%5D
இவை அவர்கள் தாமாக விரும்பிக் கொண்ட பாலுறுவின் விளைவா?

அல்லது வன்புணர்வின் பலனாக ஏற்பட்டதா என்பதைக் கூட கேட்கவில்லையே நீங்கள்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் பாலுணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவானது. அது நிறைவு செய்யப்பட வேண்டியது என்பதில் மறு கருத்து இருக்க முடியாது.

ஆனால் இவர்களது பாலுறவுச் செயற்பாடானது சற்று மாறானது என்பது உண்மையே. அதாவது எமது சமூகத்தின் ஒழுக்க வரன்முறைகளை மீறியதாக இருக்கிறது.

சமூக, சட்ட ஒழுங்குகளைக் கடைப்பிடிப்பது அவசியம் என்ற போதும் அதனை மீறி ஏதாவது நடந்துவிட்டால் என்ன செய்வது?

அதனைத் தீர்ப்பதற்கான மாற்று வழி என்ன?

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே எமது பண்பியல் தடத்தின் மிகக் கௌரவமான அம்சமாகக் கொள்ளப்படுகிறது.

ஆனால் அதே தமிழினத்தின் இலக்கியங்கள்தாம் பரத்தைகள், விலைமாதர்கள் ஆகியோருடன் ஆடவர்கள் கொண்ட உறவு பற்றியும் சொல்லுகிறது.

குலமாதர்களை விலைமாதர்களிடமிருந்து வேறுபடுத்தி ஒழுக்கக் கோவைகளை முன்னோடியாக இயற்றியதும் எமது பண்டைய இலக்கியங்களே.

எனவே அத்தகைய வரன் மீறிய உறவுகள் பண்டைக் காலம் முதல் இருந்து வருவது உண்மையே.

சரியோ பிழையோ அவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியது சமூக உணர்வுள்ள ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இதனை வேறு யாரோ ஒருவரது பிரச்சனையாக அன்றி, உங்களோடு சம்பந்தப்பட்ட ஒருவரது பிரச்சனையாக எண்ணிப் பாருங்கள். உங்கள் சினேகிதி, சகோதரி, அல்லது மனைவி அல்லது அம்மா என்று எண்ணிப் பாருங்கள்.

கேட்கவே மனசு கூசுகிறது, திகில் அடைகிறது அல்லவா?

யாருக்கும் எதுவும் நடக்கக் கூடிய காலம் அல்லவா இது?

எனவே இப்பிரச்சனையை திறந்த மனத்துடன் அணுகுவது அவசியம்.

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Illegal+abortions+1வேண்டப்படாத கர்ப்பம் தங்கிவிட்டால் என்ன நடக்கிறது?

கருக்கலைப்புச் செய்கிறார்கள். கருக்கலைப்பு இங்கு சட்டபூர்வமானது அல்ல என்பதால் ஒளித்து மறைத்து செய்கிறார்கள். எந்தவிலை கொடுத்தேனும் செய்கிறார்கள்.

ஒளிவு மறைவாகச் செய்யப்படுவதால் மருத்துவர் அல்லாதவர்களால்தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது.

பயிற்சி அற்றவர்கள் செய்வதால் இசகுபிசகாகச் செய்யப்பட்டு பல உயிரிழப்புகள் நடக்கின்றன.

அத்தோடு இவற்றில் பல, சுகாதார முறைப்படி செய்யப்படாததால் கிருமித் தொற்றுகள் ஏற்பட்டு மேலும் இழப்புகள் தொடர்கின்றன.

தனது பிரசைகளின் நல்வாழ்க்கை, ஆரோக்கியம், உயிர் உத்திரவாதம் ஆகியவற்றை காக்கும் கடமை அரசுக்கு உண்டு.

சட்ட உருவாக்கத்தில் உள்ளவர்கள் பண்டைய வாழ்வின் பெருமைகளை மட்டும் எண்ணிக் கொண்டிருக்காது கண்ணைத் திறந்து இன்றைய நடப்பைக் கவனிக்க வேண்டும். அவர்கள் பிரச்சனையை மனிதாபிமான உணர்வுடன் அணுக வேண்டும்.

வேண்டாத கர்ப்பம்- செய்யும் வழி என்ன? Ch06_image08abortion
கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்க வேண்டும்.

ஆயினும் கருக்கலைப்பு என்பது கருத்தடை முறைகளுக்கான மாற்று முறை அல்ல என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

எமது நாட்டைவிட நீண்ட காலாசார வரலாற்றைக் கொண்ட இந்திய அரசு கருக்கலைப்பை பல வருடங்களுக்கு முன்பே சட்ட பூர்வமாக்கிவிட்டது.

எனவே சமூக அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இப் பிரச்சனை பற்றி வெளிப்படையாகப் பேசுவது அவசியம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 10:52 pm

வணக்கம்
நான் சராசரிப் பெண்ணைப் பற்றிப் பேசவில்லை. என் மனத்தின் அடி ஆழத்தில் புதைந்துள்ள வேதனையின் வெளிப்பாடே. ஈழப் போரின் போது எத்தனை பெண்கள் வன் புணர்ச்சிக்குப் பலியானார்கள். அவர்கள் மன வேதனை என்ன? என்பதை யாராவது சிந்தித்தார்களா? அந்தப் பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் உழல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண வேண்டியது அவசியம் தான், கோழி முட்டையை சைவம் என்று சிலர் இப்போது கொள்கிறார்கள் இது காலத்தின் கட்டாயம், அது போன்று யுத்த காலத்தில் இம்மாதிரியான கொடுமைக்கு ஆளான பெண்களுடைய மனச் சுமையை இறக்கி வைக்க வேண்டியது அவசியம். டொக்டர் திரு முருகானந்தன் அவர்களே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Oct 10, 2009 11:00 pm

nandhtiha wrote:வணக்கம்
நான் சராசரிப் பெண்ணைப் பற்றிப் பேசவில்லை. என் மனத்தின் அடி ஆழத்தில் புதைந்துள்ள வேதனையின் வெளிப்பாடே. ஈழப் போரின் போது எத்தனை பெண்கள் வன் புணர்ச்சிக்குப் பலியானார்கள். அவர்கள் மன வேதனை என்ன? என்பதை யாராவது சிந்தித்தார்களா? அந்தப் பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் நரகத்தில் உழல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு காண வேண்டியது அவசியம் தான், கோழி முட்டையை சைவம் என்று சிலர் இப்போது கொள்கிறார்கள் இது காலத்தின் கட்டாயம், அது போன்று யுத்த காலத்தில் இம்மாதிரியான கொடுமைக்கு ஆளான பெண்களுடைய மனச் சுமையை இறக்கி வைக்க வேண்டியது அவசியம். டொக்டர் திரு முருகானந்தன் அவர்களே இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
அன்புடன்
நந்திதா



அக்கா நீங்க சொல்வதன் வலி நன்கு புரிகிறது..பல பெண்களை கட்டாயப் படுத்தி சித்திர வதைப் படுத்தி புணர்ந்து இப்போது அவர்கள் தமக்கு என்ன நடக்குது என்று புரிய முதலே..அவர்கள் வாழ்க்கை சீரழிந்து கேள்விக் குறியாகி நிப்பது உலக நாடுகளில் உள்ள ஒவோருத்தருமே அறிந்ததே,,எல்லோரும் கவலை படுவதோடு சரி..தீர்வு ???



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sat Oct 10, 2009 11:04 pm

வணக்கம்
திமிர் பிடித்த சிங்களனின் நிழல் கூட எம் தமிழ்ப் பெண்ணின் மீது விழக் கூடாது, அதைக் கழுவி விடவேண்டும். நிழலுக்கே இந்த விதி என்றால் அவன் வாரிசை ஏன் சுமக்க வேண்டும்
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக