புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10ஆளை அசத்தும் ஆளுமை Poll_m10ஆளை அசத்தும் ஆளுமை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளை அசத்தும் ஆளுமை


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 11:29 am

ஆளுமைப் பண்பு மேம்பட வேண்டுமானால்
ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக
மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.


ஆளுமை பற்றிய அறிவியலின் பதிவு

ஆளுமைப்பண்பு ஒரு மனிதனைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம், உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம் நமது ஆளுமைப் பண்பு வெளிப்படுகிறது. நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும் சமுதாயத்தில் நமக்குரிய மதிப்பினையும் நமது நல்வாழ்வினையும் நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
நமது மதிப்புகள் (Values) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.

ஒருவரது ஆளுமைப்பண்பை நிர்ணயிப்பதில் அவரது பாரம்பரியம், சுற்றுச்சூழல் இரண்டுமே பெரும்பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சமூகத்திலே வாழ்பவர்களின் ஆளுமைப்பண்பை ஒரே வழியிலேயே பாரம்பரியம் நிர்ணயிப்பதையும் காண்கிறோம். காரணம் அதே சமூகச்சூழலில் வாழும் மக்களுடனான பாரம்பரிய உறவுகளே. நமது பாரம்பரிய உடலியல் மற்றும் உளவியல் திறன்கள் பிறர் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் விளைவாக நம்மைப்பற்றியே நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கின்றன.

தாயின் கருப்பையிலிருக்கும்போதே ஆளுமைப்பண்பின் வளர்ச்சி ஆரம்பித்துவிடுகின்றது என்பது ரேங்க் போன்ற உளவியல் நிபுணர்களது கருத்து.

ஒரு குழந்தையைச் சுற்றியோ அல்லது ஒரு நபரைச் சுற்றியோ, நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஆளுமைத்தன்மையைப் பாதிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் ஃப்ரூயிட் அவர்கள்.
பொதுவாக ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நான் யார்? நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்? நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்? இந்நிலைக்கு எப்படி வந்தேன்? என்கிற பாணியிலே நம்மை நாம் ஆய்வு செய்து நடுநிலையான பதிலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஒரு தலைவராக விளங்க முடியும்.

வாழ்வில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு வழிகாட்டவும், தம் சிக்கல்களில் தமக்கு உதவவும் கூடிய ஒருவரை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கின்றார்கள். ஆகையினால் நீங்கள் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராகும் வாய்ப்பு கனிந்து வருகின்றது. கைப்பற்றுங்கள். கவனமாக முன்னேறுங்கள். இதைவிட ஒரு நல்ல தருணம் இனிவராது.

ஆளுமைப்பண்பு மேம்பட, புதிய தொடர்புகளை மும்முரமாகத் தேடுங்கள். புதிய மனிதர்களுடன் கருத்தாகப் பேசுங்கள். ஒரு நிகழ்ச்சியில் அல்லது கூட்டத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் நீங்கள் இருக்க நேரும் போதெல்லாம் புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முயலுங்கள். அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்வதைப் பற்றியும், அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் கூறுவதில் எதுவும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கும் எதனோடும் தொடர்புடையாக இருந்தால் பேச்சுக்கான ஒரு தொடக்கமாக அவர்களிடம் மேலதிகக் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் சொல்ல இருப்பவற்றில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா எனப் பாருங்க சூப்பருங்க சூப்பருங்க

மாரிமுத்துராஜ் A.G

நன்றி:- தன்னம்பிக்கை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளை அசத்தும் ஆளுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 03, 2012 11:42 am

சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.

அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 03, 2012 11:44 am

யினியவன் wrote:சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.
அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.

என்ன செய்யுறது எல்லாம் போலி கவுரவதிர்க்காக ஒருத்தர் மட்டம் தட்டுரதுனால முட்டாளாகவும் ஆகுறதில்லை பாராட்டுரதுனால அறிவாளியாகவும் ஆகபோரதில்லை இருந்தும் இதன் மீது மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆளை அசத்தும் ஆளுமை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக