புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 2%
jairam
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Poomagi
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
சிவா
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
7 Posts - 2%
jairam
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_m10  பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Sep 25, 2012 10:35 pm



பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்
இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 04, 2012 2:33 am

பூவெனிடம் இருந்து கட்டுரையா?

பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 9:45 am

யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?

பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை

அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......

அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 04, 2012 9:53 am

pooven wrote:
யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?
பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை
அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......
அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????
இது பூசணிக்காக இயற்றிய கவி போல இல்லையே இனியவன் அண்ணா?
கொஞ்சம் பூவன் அண்ணாவை கவனியுங்க..., சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 9:57 am

ஜேன் செல்வகுமார் wrote:
pooven wrote:
யினியவன் wrote:பூவெனிடம் இருந்து கட்டுரையா?
பூசணியின் மீது ஒரு காதல் கவிதை இல்லையா? புன்னகை
அண்ணன் அவர்கள் விரும்ப பூசணி காதல் கவிதை ......
அனுதினமும் மாகோலம்
போடுகையில் என் மனதை தொட்டாய் ...
மாகோலத்துடன் பூசணி பூவையும் வைத்து
என் மனதில் பூவென தைத்தாய் ...

நீயோ தெருவோடு
உடைக்கும் பூசணி போலவே
உன் மனதை உடைத்து
என் மனதை துளைத்து சென்றாயே ???
என்னை வென்றே ????
இது பூசணிக்காக இயற்றிய கவி போல இல்லையே இனியவன் அண்ணா?
கொஞ்சம் பூவன் அண்ணாவை கவனியுங்க..., சிரி

இன்று இனிவரிடம் இருந்து தப்பித்து விட்டேன் ....
நான் அண்ணன் இல்லை நீங்கள் தான் அண்ணன் ...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 04, 2012 10:09 am

அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 10:12 am

ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Oct 04, 2012 10:21 am

pooven wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...
பின்னுறீங்க போங்க....,எப்படி இப்படி? சூப்பருங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 04, 2012 10:29 am

ஜேன் செல்வகுமார் wrote:
pooven wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது சரி நான் தான் அண்ணன்,ஆனா அந்த கவிதா எதுக்குன்னு சொல்லவே இல்லையே?

பூசணியின் மீது காதல் கவிதை .....

பூ போன்ற சனி தான் காதலும் ...
அதுவே பிணி ஆனால்...
மரண மணி தான் ...
பின்னுறீங்க போங்க....,எப்படி இப்படி? சூப்பருங்க

சடை பின்னும் பெண்ணே
என் காதலையும் கொஞ்சம் எண்ணு ....
இல்லேன்னா போவேன் மண்ணு ..



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Oct 04, 2012 1:26 pm

விழி வீழ்ச்சு இருப்பின் போவேன் விண்ணுக்கு
விழி வீழ்ச்சு இல்லையெனில் போவேன் மண்ணுக்கு

அப்படியா பூவென்?




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக