புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
by ayyasamy ram Today at 3:19 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆளை அசத்தும் ஆளுமை
Page 1 of 1 •
ஆளுமைப் பண்பு மேம்பட வேண்டுமானால்
ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக
மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆளுமை பற்றிய அறிவியலின் பதிவு
ஆளுமைப்பண்பு ஒரு மனிதனைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம், உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம் நமது ஆளுமைப் பண்பு வெளிப்படுகிறது. நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும் சமுதாயத்தில் நமக்குரிய மதிப்பினையும் நமது நல்வாழ்வினையும் நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
நமது மதிப்புகள் (Values) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
ஒருவரது ஆளுமைப்பண்பை நிர்ணயிப்பதில் அவரது பாரம்பரியம், சுற்றுச்சூழல் இரண்டுமே பெரும்பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சமூகத்திலே வாழ்பவர்களின் ஆளுமைப்பண்பை ஒரே வழியிலேயே பாரம்பரியம் நிர்ணயிப்பதையும் காண்கிறோம். காரணம் அதே சமூகச்சூழலில் வாழும் மக்களுடனான பாரம்பரிய உறவுகளே. நமது பாரம்பரிய உடலியல் மற்றும் உளவியல் திறன்கள் பிறர் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் விளைவாக நம்மைப்பற்றியே நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கின்றன.
தாயின் கருப்பையிலிருக்கும்போதே ஆளுமைப்பண்பின் வளர்ச்சி ஆரம்பித்துவிடுகின்றது என்பது ரேங்க் போன்ற உளவியல் நிபுணர்களது கருத்து.
ஒரு குழந்தையைச் சுற்றியோ அல்லது ஒரு நபரைச் சுற்றியோ, நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஆளுமைத்தன்மையைப் பாதிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் ஃப்ரூயிட் அவர்கள்.
பொதுவாக ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் யார்? நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்? நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்? இந்நிலைக்கு எப்படி வந்தேன்? என்கிற பாணியிலே நம்மை நாம் ஆய்வு செய்து நடுநிலையான பதிலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஒரு தலைவராக விளங்க முடியும்.
வாழ்வில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு வழிகாட்டவும், தம் சிக்கல்களில் தமக்கு உதவவும் கூடிய ஒருவரை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கின்றார்கள். ஆகையினால் நீங்கள் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராகும் வாய்ப்பு கனிந்து வருகின்றது. கைப்பற்றுங்கள். கவனமாக முன்னேறுங்கள். இதைவிட ஒரு நல்ல தருணம் இனிவராது.
ஆளுமைப்பண்பு மேம்பட, புதிய தொடர்புகளை மும்முரமாகத் தேடுங்கள். புதிய மனிதர்களுடன் கருத்தாகப் பேசுங்கள். ஒரு நிகழ்ச்சியில் அல்லது கூட்டத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் நீங்கள் இருக்க நேரும் போதெல்லாம் புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முயலுங்கள். அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்வதைப் பற்றியும், அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் கூறுவதில் எதுவும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கும் எதனோடும் தொடர்புடையாக இருந்தால் பேச்சுக்கான ஒரு தொடக்கமாக அவர்களிடம் மேலதிகக் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் சொல்ல இருப்பவற்றில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா எனப் பாருங்க
மாரிமுத்துராஜ் A.G
நன்றி:- தன்னம்பிக்கை
ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக
மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆளுமை பற்றிய அறிவியலின் பதிவு
ஆளுமைப்பண்பு ஒரு மனிதனைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம், உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம் நமது ஆளுமைப் பண்பு வெளிப்படுகிறது. நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும் சமுதாயத்தில் நமக்குரிய மதிப்பினையும் நமது நல்வாழ்வினையும் நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
நமது மதிப்புகள் (Values) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
ஒருவரது ஆளுமைப்பண்பை நிர்ணயிப்பதில் அவரது பாரம்பரியம், சுற்றுச்சூழல் இரண்டுமே பெரும்பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது. குறிப்பிட்ட சமூகத்திலே வாழ்பவர்களின் ஆளுமைப்பண்பை ஒரே வழியிலேயே பாரம்பரியம் நிர்ணயிப்பதையும் காண்கிறோம். காரணம் அதே சமூகச்சூழலில் வாழும் மக்களுடனான பாரம்பரிய உறவுகளே. நமது பாரம்பரிய உடலியல் மற்றும் உளவியல் திறன்கள் பிறர் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் விளைவாக நம்மைப்பற்றியே நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கின்றன.
தாயின் கருப்பையிலிருக்கும்போதே ஆளுமைப்பண்பின் வளர்ச்சி ஆரம்பித்துவிடுகின்றது என்பது ரேங்க் போன்ற உளவியல் நிபுணர்களது கருத்து.
ஒரு குழந்தையைச் சுற்றியோ அல்லது ஒரு நபரைச் சுற்றியோ, நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஆளுமைத்தன்மையைப் பாதிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் ஃப்ரூயிட் அவர்கள்.
பொதுவாக ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் யார்? நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்? நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்? இந்நிலைக்கு எப்படி வந்தேன்? என்கிற பாணியிலே நம்மை நாம் ஆய்வு செய்து நடுநிலையான பதிலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஒரு தலைவராக விளங்க முடியும்.
வாழ்வில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு வழிகாட்டவும், தம் சிக்கல்களில் தமக்கு உதவவும் கூடிய ஒருவரை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கின்றார்கள். ஆகையினால் நீங்கள் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராகும் வாய்ப்பு கனிந்து வருகின்றது. கைப்பற்றுங்கள். கவனமாக முன்னேறுங்கள். இதைவிட ஒரு நல்ல தருணம் இனிவராது.
ஆளுமைப்பண்பு மேம்பட, புதிய தொடர்புகளை மும்முரமாகத் தேடுங்கள். புதிய மனிதர்களுடன் கருத்தாகப் பேசுங்கள். ஒரு நிகழ்ச்சியில் அல்லது கூட்டத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் நீங்கள் இருக்க நேரும் போதெல்லாம் புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முயலுங்கள். அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்வதைப் பற்றியும், அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் கூறுவதில் எதுவும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கும் எதனோடும் தொடர்புடையாக இருந்தால் பேச்சுக்கான ஒரு தொடக்கமாக அவர்களிடம் மேலதிகக் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் சொல்ல இருப்பவற்றில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா எனப் பாருங்க
மாரிமுத்துராஜ் A.G
நன்றி:- தன்னம்பிக்கை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.
அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.
அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.
யினியவன் wrote:சுய மதிப்பீட்டின் மகத்துவம் உணர்த்தும் பகிர்வு.
அடுத்தவர் மதிப்பில் உயர நினைத்து நினைத்தே சுயத்தை இழந்து விடுகிறோம்.
என்ன செய்யுறது எல்லாம் போலி கவுரவதிர்க்காக ஒருத்தர் மட்டம் தட்டுரதுனால முட்டாளாகவும் ஆகுறதில்லை பாராட்டுரதுனால அறிவாளியாகவும் ஆகபோரதில்லை இருந்தும் இதன் மீது மோகம் மக்களுக்கு குறைந்தபாடில்லை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|