புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
54 Posts - 60%
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
3 Posts - 3%
prajai
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 1%
cordiac
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
181 Posts - 56%
heezulia
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
12 Posts - 4%
prajai
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
4 Posts - 1%
Barushree
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 0%
cordiac
கவிதை- ஓலம் Poll_c10கவிதை- ஓலம் Poll_m10கவிதை- ஓலம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை- ஓலம்


   
   
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 9:18 am

ஓலம்

நிர்வாணமாய் நிற்கிறேன் நான்
எந்த நேரமும் குண்டொன்று
மூளையினுள் செல்லலாம்...!

வானம் சிவந்த இந்நேரம்
என்னுடன் இருந்த ஆயிரம்
உயிர்கள் அணைந்தன...!

கால்கள் இரண்டும் வலிக்கின்றன
தாகம் எடுக்கிறது இந்த
பாழாய்ப்போன தொண்டைக்குழிக்கு...!

மண்டியிடச் சொல்கிறான் ராணுவன்
இடுவோம் ! இதுவே இறுதி
மண்டியாக இருக்கட்டும் ...!

வலி கொஞ்சம் அழியுது,
காலில் மட்டும்- மனவலி?
கொஞ்ச நேரம் தான்...!

சென்ற மாதம் அப்பா,
இருவாரங்களுக்கு முன் அம்மையும்
கட்டாய இரைவனடி...!

சில வருடம்முன் இந்தியாவில்தான்
வாசம்- அகதியென ஒதுக்கினாலும்
சுதந்திர வாசம்...!

குஜராத் பூகம்பத்திற்கு துணிமணி
சுனாமிக்கு கையில் இருந்த
சொற்ப பணம்...!

நம்மைப்போல் ஆகிவிடக் கூடாதென
செய்த சிறுஉதவி அது.
திரும்பினோம் தாயகம்..!

நெருங்கி விட்டான் துப்பாக்கியுடன்
நான் செய்த தவறென்ன?
ஈழத் தமிழன்...!

நான் ஆசையாய் விளையாடிய
மாந்தொட்டம் இருநூறு 'கி.மீ' தாண்டி
அமைதியாய் இருக்கிறது.

வெகுதூரம் தாண்டி வந்து
எந்த ஊரெனத் தெரியாமல்
அனாதையாய்ச் சாகிறேனோ...?

இதோ! இறந்தான் அருகிலொருவன்
அம்மண மனிதனவன் உடல்விழுவோசை
உணர முடிகிறது...!

கண்கள் கட்டியும் கண்முன்
ஓல நாடகம் ஓடுகிறது-
ரசிக்கத்தான் முடியவில்லை...!

ஒரு வருடமாய் பதுங்கியிருந்த
இடத்தில் தான் இன்றும்
பதுங்கி இருந்தேன்...!

மாட்டியிருக்க வாய்ப்பில்லை இவர்களிடம்
ரத்தம் கொதிக்க வந்தேன்
குழியைவிட்டு வெளியே...!

காரணம்- அக்கை அணிந்திருந்த
கிழிநிறை ஆடைமேல் கைவைத்தான்.
வெட்டினேன் கையை...!

நான்வர அனைவரும் மாட்டிக்
கொண்டனர் குழியில் இருந்தவாறே.
அனைவரும் சமாதி...!

என் கண்ணெதிரே அக்கையின்
உடலில் படரும் வெறிநாய்
கதறினேன் விம்மிவிம்மி...!

நெற்றியில் துப்பாக்கி உதை..!
விழுந்தேன்- எழுந்தால் இங்கே,
இந்தக் கோலத்தில்...!

அக்கை என்ன ஆனாள்?
சிந்திக்க திராணி இல்லை...
நுழைந்தது தோட்டா......!!!

-லோகு


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Oct 08, 2012 9:55 am

ஓலமிட்ட அவல காலம் கடந்து விட்டது என்று நம்புவோம்.

ஓலமிட வைத்தவர்களை ஓடவிடும் காலம் வந்து விட்டது என்றும் நம்புவோம்.




லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 10:05 am

அடுத்த ஈழக் கவிதை சந்தோசக் கவிதையாக இருக்க வேண்டும்......!!!



அன்புடன்,
லோகு...!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 08, 2012 11:14 am

மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.



கவிதை- ஓலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 11:26 am

வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:04 pm

சிவா wrote:மனவலியைத் தரும் கவிதை, ஆனால் அனைத்துத் தமிழர்களுக்கும் இதுபோன்ற நிகழ்வுகளின் தாக்கம் மனவலிமையைத் தரட்டும். அடிமைத் தமிழன் என எங்கும் வாழக் கூடாது என்ற எண்ணம் தோன்றட்டும். உலகை ஆண்ட தமிழினம் மீண்டும் செழிக்கட்டும்.

அனைத்தும் நிறைவேறும், நம் ரத்தம் அதிகம் சிந்தாமல்.......!!!



அன்புடன்,
லோகு...!
லோகு
லோகு
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 27/09/2012

Postலோகு Mon Oct 08, 2012 3:11 pm

அசுரன் wrote:வெறிநாய்கள் இனி வேட்டையாடப்படும் நாள் மிக விரைவில் வரும். முதலில் நாம் வீழ்த்தவேன்டியவன் மண்மோகன் மற்றும் கலைஞன் தாத்தா அதிர்ச்சி

பெயரிலேயே மண்ணை வைத்துக் கொண்டு திரிகிறார்..! மன்னிக்கவும் திரிகிறது...! அது ஒரு உருமா கட்டிய வேற்றுகிரகவாசி....! எதிர்ப்பு



அன்புடன்,
லோகு...!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக