புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
31 Posts - 36%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
3 Posts - 3%
Jenila
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 2%
jairam
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
7 Posts - 5%
prajai
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
6 Posts - 4%
Jenila
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
2 Posts - 1%
manikavi
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_m10இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 16, 2012 10:19 am

ஒரு நாட்டின் வளர்ச்சியே மின்சாரத்தை அடிப்படையாக கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில், மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. பல மாநிலங்களில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. பொதுவாக, நிலக்கரியை மூலப்பொருளாக கொண்டுள்ள அனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும், புனல்மின்சார நிலையங்கள் மூலமாகவும் பெருமளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களில் புனல்மின்சார நிலையங்கள் முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டன. நிலக்கரி மூலமாக அமைக்கப்பட்டுள்ள அனல்மின்சார நிலையங்களால் காற்று மாசுபடுகிறது என்பதில் ஐயமில்லை. இந்தியாவில் தேவைக்கு ஏற்ப நிலக்கரியும் இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெட்ரோல், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை பெரும்பாலும் இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆண்டுதோறும் நிலக்கரி மட்டும் 100 பில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு பில்லியன் என்பது நூறு கோடி ஆகும். நிலக்கரிக்காக மட்டும் 500 கோடி டாலர் செலவாகிறது. ஒரு டாலரின் மதிப்பு ரூ.53.30 ஆகும். ஆக, சுற்றுச்சூழலையும் கெடுத்து அன்னிய செலாவணியையும் ஏராளமாக கொடுக்க வேண்டிய நிலையில் அனல்மின்சார நிலையங்கள் இருக்கின்றன. இந்த சூழலில், அணுமின் நிலையத்தைத்தான் பெருமளவு இனி நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அணுமின் நிலையங்கள் தொடங்குவதில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. உலகில் செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணுமின் நிலையங்களிலிருந்து கசிவு ஏற்பட்டதால் ஏராளமானவர்கள் உயிரிழந்து, உடல்உறுப்புகளை இழந்து வாடும் காட்சிகளை மக்கள் பார்த்து அஞ்சுகிறார்கள். விபத்து நேரிடும்போது அங்கிருந்து வெளியாகும் கதிரியக்க வீச்சால் பல நோய்கள் குறிப்பாக, புற்றுநோய் வருகிறது. அணுசக்தி கழிவை குளிர்விக்க பயன்படுத்தப்படும் கடல்நீரை மீண்டும் கடலில் கலக்கும்பொழுது கடல் நீர் மிகவும் சூடாகி அங்குள்ள மீன்வளம் பாதிக்கப்படும்.

ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளிலெல்லாம் அணுமின் நிலையங்களை ஒவ்வொன்றாக மூடிக்கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் கூடங்குளம் அணுமின்சார நிலையம் தேவையா? என்றும், மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடுமே என்றும் அணுமின்நிலைய எதிர்ப்பாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொறுத்தமட்டில், இனி நாட்டில் மின்சாரத் தேவையை அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். இந்தியாவில் 11/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2030-ம் ஆண்டில் நமக்கு 91/2 லட்சம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். நிச்சயமாக அனல்மின்சார நிலையங்களின் மூலமாகவோ அல்லது மரபுசாரா மின்சக்தி மூலமாகவோ இந்த மின்சாரம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போது யுரேனியம் மூலம் மின்உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் எதிர்காலத்தில் நமது நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் தோரியத்தின் மூலம் உற்பத்தி செய்திட முடியும். அணுமின் நிலையங்கள் எல்லாமே பாதுகாப்பு இல்லாதவை என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது.

கூடங்குளம் அணுமின்சார நிலையத்தை தொடங்க 1988-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி அப்போதைய ரஷிய நாட்டு அதிபர் கோர்பச்சேவும், இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும் ஒரு ஒப்பந்தம் செய்தனர். `தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி' என்று சொல்லப்படும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று உத்தரவாதம் அளித்தது ஓரளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுமின்சார நிலையத்தில் விபத்து ஏற்படும் அபாயமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விபத்து நேரிட்டால் இழப்பீட்டு தொகையை நாங்கள் தரமாட்டோம் என்று ரஷியா சொல்வது சற்று குழப்பமாக இருக்கிறது. இப்படி சொன்னால் எப்படி நம்புவது என்று மக்கள் கேட்கிறார்கள்.

தினத்தந்தி



இப்படிச் சொன்னால், எப்படி நம்புவது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 16, 2012 10:46 am

//முழுக்க முழுக்க பாதுகாப்பானது என்று கூறப்படும் நேரத்தில் ஏதாவது விபத்து நேரிட்டால் அதற்கான இழப்பீட்டு தொகையை கூடங்குளம் அணுமின் நிலையத்தை அமைக்கும் ரஷியா நிறுவனம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே இருந்த ஒப்பந்தத்திற்கு மாறாக 3-வது மற்றும் 4-வது அணுஉலைகளுக்கு இதில் இருந்து விதிவிலக்குத்தர வேண்டும் என்றும், இழப்பீட்டு தொகையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷிய துணை பிரதமர் திமித்ரி ரோகோசின் இப்போது அறிவித்து இருப்பது மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. //



அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக