புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
by D. sivatharan Today at 9:53 am
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
ஜாஹீதாபானு | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈரானில் ஈரானிய பெண்ணாக இரு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சமீபத்தில் நடந்த, அணி சேரா மாநாட்டில் பங்கேற்ற நம் பிரதமர் மன்மோகன் சிங், உடன் அவரது மனைவி குரு சரண் கவுர் மற்றும் இந்திய பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர். அக்குழுவில் நானும் நம் இதழ் சார்பில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் நிறைந்த ஈரான், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில், 18வது நாடாக விளங்குகிறது.
ஈரான், தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம், அதன் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா பயணிகளை சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கும், ஈரான் அரசின் ஆர்வமும் தான். கடந்த, 2004ல் மட்டும், இங்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 17 லட்சம். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது; ஏராளமான அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகிறது. டில்லியிலிருந்து விமானத்தில் நான்கே மணி நேரத்தில் ஈரான் தலைநகரான டெஹ்ரானை அடைந்து விடலாம்.
ஈரான் நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், தெற்கே பெர்ஷியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவும், மேற்கே ஈராக்கும், வடமேற்கே துருக்கியும் உள்ளன. அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் அகதிகள் இங்கு வருகின்றனர். உலகிலேயே, அகதிகள் அதிகமுள்ள நாடு இதுதான்.
பெட்ரோல் வளம் கொழிக்கும் ஈரான், கடந்த, 20 ஆண்டுகளில், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வி, விளையாட்டு, சினிமா, அறிவியல் போன்ற துறைகளில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை, கடந்த, 25 ஆண்டுகளில், உலக அளவில் ஆஸ்கர் விருது உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
இங்கு நான்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அரிசி உணவே பிரதானமானது. அரிசியுடன் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், காய்கறி என்று ஏதாவது ஒன்றை கலந்து செய்யப்படும் பிரியாணி வகை உணவுகளையே விரும்பி உண்கின்றனர். உணவுக்கு பின், கெட்டி தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
டெஹ்ரானில் அமைந்துள்ள கோலிஸ்தான் அரண்மனை, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மொய்க்கும் இடமாக உள்ளது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே, இந்த ஈர்ப்புக்கு காரணம் இங்குள்ள சுற்றுலா தலங்களை விட, நம் கண்களை அதிகம் கவர்வது, ஈரானியப் பெண்கள் தான் பளிச்சென்ற வெள்ளை நிறம் மற்றும் நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். இங்கே பெண்கள் பொருளீட்டுவதை முக்கியமாக நினைக்கின்றனர்.
ஒரு ஆண், திருமணம் செய்ய விரும்பினால், அவனுக்கு சொந்த வீடும், வேலையும் இருக்க வேண்டும். எனவே, 20களின் கடைசியில் தான் பெண்களுக்கு திருமணமாகிறது. குழந்தை திருமணங்கள் குறைந்து விட்டன. ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.
பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்; கட்டுப்பாடுகள் மிக அதிகம். அதுவும், 1979க்கு பின் தான், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தன. நகப்பூச்சு அணிந்த கால்கள், கைகள், கழுத்துப்பகுதி ஆகியவை ஆண்கள் பார்வையில் படக்கூடாது. நீளமான பேன்ட், முழங்காலைத் தொடும் கருப்புநிற டாப்ஸ், முன், பின் கழுத்தோடு, தலையை மறைக்கும், "ஹிஜாப்' அணிய வேண்டும்.
வெளியிடங்களில் பெண்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தாலும், பர்தா அணிவது அவசியம். பெரும்பாலும், ஒரே மாதிரியான கருப்பு நிறம் தான். இதற்கும் காரணமிருக்கிறது... வண்ணங்கள், ஆண்களை ஈர்க்கும் என்பதால், கருப்பு நிறத்திற்கு மட்டுமே அனுமதி. ஈரானியப் பெண்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வருபவர்கள், பிறநாட்டு தூதுவர், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் யாராக இருந்தாலும், பெண்களுக்கு இதே நிலைதான் செல்லும் வழியெல்லாம், "ஈரானியப் பெண்களைப் போல, "ஹிஜாப்' அணிவது கட்டாயம்!' என்பது போன்ற அறிவிப்பு பலகைகள், தவறாமல் இடம் பெற்றிருந்தன.
கடை வீதிகளில், பெண்களுக்கான அழகு சமாச்சாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஹேர் கிளிப் துவங்கி, பாதம் வரை அழகுபடுத்தும் பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
முகம் தெரிவதற்கு மட்டுமே அனுமதி என்பதால், முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். முழுமையாக மேக்-அப் உடனே பெண்களை பார்க்க முடிகிறது. பர்தாவுக்குள் விதவிதமான, "ஸ்டைல்' முடி அலங்காரங்கள் அரங்கேறுகின்றன. அதுபோல, அழகு அறுவை சிகிச்சையும் இங்கு அதிகம். உதடு, மூக்கு, கன்னங்களை சரிசெய்யும் சிகிச்சையை, பெண்கள் அதிக அளவில் செய்து கொள்கின்றனர்.
ஈரான் நாட்டிலிருந்து திரும்பவும் டில்லிக்கு வந்து இறங்கிய போது, வேற்று கிரகத்திற்கு வந்தது போலிருந்தது. தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!
எம்.எம். ஜெயலெட்சுமி
நன்றி : தினமலர் வாரமலர்
இஸ்லாமிய நாடுகளுள் ஒன்று ஈரான். இது, முன்பு பெர்ஷியா என்றழைக்கப்பட்டது. ஈரான் என்பதற்கு, "ஆரியர்களின் பூமி' என்று பொருள். பெட்ரோல் வளம் நிறைந்த ஈரான், உலகிலேயே மிகப் பெரிய நாடுகளில், 18வது நாடாக விளங்குகிறது.
ஈரான், தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது. அதற்கு காரணம், அதன் இயற்கை அழகு மற்றும் சுற்றுலா பயணிகளை சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கும், ஈரான் அரசின் ஆர்வமும் தான். கடந்த, 2004ல் மட்டும், இங்கு வந்து சென்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 17 லட்சம். அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது; ஏராளமான அன்னிய செலவாணியையும் ஈட்டி தருகிறது. டில்லியிலிருந்து விமானத்தில் நான்கே மணி நேரத்தில் ஈரான் தலைநகரான டெஹ்ரானை அடைந்து விடலாம்.
ஈரான் நாட்டின் எல்லைகளாக, வடக்கே ஆர்மீனியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், ரஷ்யா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், தெற்கே பெர்ஷியன் வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவும், மேற்கே ஈராக்கும், வடமேற்கே துருக்கியும் உள்ளன. அந்நாடுகளிலிருந்து அதிக அளவில் அகதிகள் இங்கு வருகின்றனர். உலகிலேயே, அகதிகள் அதிகமுள்ள நாடு இதுதான்.
பெட்ரோல் வளம் கொழிக்கும் ஈரான், கடந்த, 20 ஆண்டுகளில், அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
கல்வி, விளையாட்டு, சினிமா, அறிவியல் போன்ற துறைகளில் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சினிமாவை பொறுத்தவரை, கடந்த, 25 ஆண்டுகளில், உலக அளவில் ஆஸ்கர் விருது உட்பட, நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது.
இங்கு நான்கு, ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அரிசி உணவே பிரதானமானது. அரிசியுடன் ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன், காய்கறி என்று ஏதாவது ஒன்றை கலந்து செய்யப்படும் பிரியாணி வகை உணவுகளையே விரும்பி உண்கின்றனர். உணவுக்கு பின், கெட்டி தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
டெஹ்ரானில் அமைந்துள்ள கோலிஸ்தான் அரண்மனை, சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மொய்க்கும் இடமாக உள்ளது. இந்த அரண்மனை முழுக்க முழுக்க, கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே, இந்த ஈர்ப்புக்கு காரணம் இங்குள்ள சுற்றுலா தலங்களை விட, நம் கண்களை அதிகம் கவர்வது, ஈரானியப் பெண்கள் தான் பளிச்சென்ற வெள்ளை நிறம் மற்றும் நடுத்தரமான உயரம் கொண்டவர்கள். இங்கே பெண்கள் பொருளீட்டுவதை முக்கியமாக நினைக்கின்றனர்.
ஒரு ஆண், திருமணம் செய்ய விரும்பினால், அவனுக்கு சொந்த வீடும், வேலையும் இருக்க வேண்டும். எனவே, 20களின் கடைசியில் தான் பெண்களுக்கு திருமணமாகிறது. குழந்தை திருமணங்கள் குறைந்து விட்டன. ஆண்களுக்கு மட்டும், அநியாய சலுகை காட்டப்படுகிறது. ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.
பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்; கட்டுப்பாடுகள் மிக அதிகம். அதுவும், 1979க்கு பின் தான், இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தன. நகப்பூச்சு அணிந்த கால்கள், கைகள், கழுத்துப்பகுதி ஆகியவை ஆண்கள் பார்வையில் படக்கூடாது. நீளமான பேன்ட், முழங்காலைத் தொடும் கருப்புநிற டாப்ஸ், முன், பின் கழுத்தோடு, தலையை மறைக்கும், "ஹிஜாப்' அணிய வேண்டும்.
வெளியிடங்களில் பெண்கள் சர்வ சாதாரணமாக உலா வந்தாலும், பர்தா அணிவது அவசியம். பெரும்பாலும், ஒரே மாதிரியான கருப்பு நிறம் தான். இதற்கும் காரணமிருக்கிறது... வண்ணங்கள், ஆண்களை ஈர்க்கும் என்பதால், கருப்பு நிறத்திற்கு மட்டுமே அனுமதி. ஈரானியப் பெண்களுக்கு மட்டுமல்ல, அங்கு சுற்றுலா வருபவர்கள், பிறநாட்டு தூதுவர், அரசு அதிகாரிகளாக வருபவர்கள் யாராக இருந்தாலும், பெண்களுக்கு இதே நிலைதான் செல்லும் வழியெல்லாம், "ஈரானியப் பெண்களைப் போல, "ஹிஜாப்' அணிவது கட்டாயம்!' என்பது போன்ற அறிவிப்பு பலகைகள், தவறாமல் இடம் பெற்றிருந்தன.
கடை வீதிகளில், பெண்களுக்கான அழகு சமாச்சாரங்கள் குவிந்து கிடக்கின்றன. ஹேர் கிளிப் துவங்கி, பாதம் வரை அழகுபடுத்தும் பொருட்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
முகம் தெரிவதற்கு மட்டுமே அனுமதி என்பதால், முகத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். முழுமையாக மேக்-அப் உடனே பெண்களை பார்க்க முடிகிறது. பர்தாவுக்குள் விதவிதமான, "ஸ்டைல்' முடி அலங்காரங்கள் அரங்கேறுகின்றன. அதுபோல, அழகு அறுவை சிகிச்சையும் இங்கு அதிகம். உதடு, மூக்கு, கன்னங்களை சரிசெய்யும் சிகிச்சையை, பெண்கள் அதிக அளவில் செய்து கொள்கின்றனர்.
ஈரான் நாட்டிலிருந்து திரும்பவும் டில்லிக்கு வந்து இறங்கிய போது, வேற்று கிரகத்திற்கு வந்தது போலிருந்தது. தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!
எம்.எம். ஜெயலெட்சுமி
நன்றி : தினமலர் வாரமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடை மற்றும் இடையை இறுக்கி பிடிக்கும் ஜீன்ஸ், பனியன், மொழு மொழு கைகள், நகப்பூச்சு பூசிய நீண்ட விரல்கள், செயற்கை சாயத்தில் சிரிக்கும் இதழ்கள், ஷாம்பூ உபயத்தில் காற்றில் பறக்கும் தலைமுடி சகிதமாய், நம்மூர் பெண்கள் சர்வ சுதந்திரமாக உலா வந்தனர் .சொர்க்கமே என்றாலும், அது நம்ம ஊர் போல ஆகுமா!
நீங்க ஊருக்கு ஏன் வரீங்கன்னு நல்லாவே புரியுது பாலா.
நீங்க ஊருக்கு ஏன் வரீங்கன்னு நல்லாவே புரியுது பாலா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கட்டைல போரவனேன்னு திட்ட வேற செய்வாங்களே - அத விட்டுட்டீங்களே!!!balakarthik wrote:தல தனிகட்டயாய் இருக்கும் பொழுது செம கட்டையை பார்க்கலாம் ஆனால் கால் கட்டு போட்டபிறகு செமகட்டைய பார்த்தா நமக்கு உருட்டுகைட்டைத்தான் மிச்சம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஒரு ஆண், நான்கு பெண்களை கூட திருமணம் செய்யலாம்.செல்வங்களில் புரள்பவர்களும், பெண்களுக்கு செலவு செய்ய முடிந்தவர்களும், மூத்த மனைவியின் அனுமதியின்றி திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் முடிந்ததாக ஒரு காகிதத்தில் எழுதி கொடுத்தால் போதும்; உடனே விவாகரத்தாகி விடும்.பெண்ணுக்கான அங்கீகாரம், இங்கு குறைவு தான்;
அப்போ இது தானே ஆண்களுக்கு சொர்க்கம்
அப்போ இது தானே ஆண்களுக்கு சொர்க்கம்
- சென்னையன்பண்பாளர்
- பதிவுகள் : 161
இணைந்தது : 14/10/2012
இந்தியனாக இருந்தாலும்,ஈரானியனாக இருந்தாலும் மனிதராக [மனிதாபத்துடன்] இரு
- sureshyeskayபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
ஆம் மிகவும் சரி அன்பரேசென்னையன் wrote:இந்தியனாக இருந்தாலும்,ஈரானியனாக இருந்தாலும் மனிதராக [மனிதாபத்துடன்] இரு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|