புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
15 Posts - 88%
T.N.Balasubramanian
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
1 Post - 6%
Guna.D
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
17 Posts - 4%
prajai
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_m10மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 4:13 pm

மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் 269966_249553635167960_2067516156_n


மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 முடிய ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்தி மற்றும் கோபத்திற்கு ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார் கோவில் ஆகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801, அக்டோபர் 24 இல் திருப்புத்தூரில் இவ்விருவரும் தூக்கில் இடப்பட்டனர். இவர்களது நினைவாலயம் காளையார்கோவிலில் அமைந்துள்ளது

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர். ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு.

1772க்குப் பிறகு காட்டில் மறைந்து வாழ்ந்த மருது சகோதரர்கள் தமது கிளர்ச்சியை 1779ல் தொடங்கி ஆர்க்காட்டு நவாப், தொண்டைமான் மற்றும் குப்பினியர்களின் படைகளை வெற்றிக் கொண்டு 1780ல் சிவகங்கைச் சீமையை மீட்டி வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர். இந்தப் போரில் பெரியமருது மணலூர் வாயிலிலும், தளபதி சந்தனம் சேர்வை பூவந்தி வாயிலிலும், வேலுநாச்சியார் மேலூர் வாயிலிலும் முகாமிட்டு போரிட்டது. அரசியாரின் போர் வியூகத்தைத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தியது. மேற்கில் திண்டுக்கல்லிலிருந்து தக்க சமயத்தில் வந்த ஹைதர்அலி யின் படையும் வெற்றிக்கு உதவியது. வேலுநாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர்அலி நேரில் வந்திருந்து வாழ்த்துக் கூறினார்.

காளையார் கோவிலுக்குத் தேர் செய்யப்படுகிறது. தேர் ஓட்டத்தன்று தேர் நகர மறுக்கிறது. அப்போது வடிவாகத் தேரைச் செய்த குப்பமுத்து ஆசாரி மன்னரிடம் அவரது செங்கோலையும், மோதிரத்தையும் கொடுத்து தம்மை ஒருநாள் வேந்தராக அறிவித்தால் தேர் நகரும் என்று சொல்ல, அதனை ஏற்று பெரியமருது குப்பமுத்து ஆசாரியை வேந்தராக அறிவிக்கிறார். குப்ப முத்து ஆசாரி மன்னர் உடையில் தேரில் உட்காரத் தேர் நகர்கிறது. ஆனால் குப்பமுத்து ஆசாரி தேரிலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறான். தேரோட்டத்தன்று மன்னர் இறப்பார் என்பது தேர் செய்த குப்பமுத்து ஆசாரிக்கு முன்பே தெரிந்துள்ளது. இது கண்டு பெரிய மருது வருந்துகிறார். ஆசாரியின் நாட்டுப் பற்றை வியந்து அவனுக்கு கோவிலில் சிலை ஒன்றை வைத்துச் சிறப்புச் செய்கிறார்.

24-10-1801 அன்று மருது பாண்டியர்களை தூக்கிலிட்டது வெள்ளையரசு அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் தூக்கிலிடப்பட்டனர்

தமிழ்நாடு அரசு மருது சகோதரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில்சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடம்அமைத்துள்ளது. இங்கு சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் 8 அடி உயர முழு உருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன

முகநூல்



மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சசிதங்கசாமி
சசிதங்கசாமி
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 31/08/2012
http://www.thasaku.blogspot.in

Postசசிதங்கசாமி Wed Oct 17, 2012 4:35 pm

மருது பாண்டிய சகோதரர்களின் வாழ்க்கை குறிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.
இவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய விரிவான புத்தகம் உண்டா? இருந்தால் பகிருஙகள்.

சசிதங்கசாமி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசிதங்கசாமி



உன்னை நம்பு!
மனத்தில் உறுதிகொள்!!


எனது வலைப்பூ http://thasaku.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 4:36 pm

சசிதங்கசாமி wrote:மருது பாண்டிய சகோதரர்களின் வாழ்க்கை குறிப்பை பகிர்ந்தமைக்கு நன்றி.
இவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய விரிவான புத்தகம் உண்டா? இருந்தால் பகிருஙகள்.

கிடைத்தால் நிச்சயம் பதிவிடுகிறேன் சசி!



மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Wed Oct 17, 2012 5:12 pm

அவசிய பதிவு தல மாமா .. நன்றி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Oct 17, 2012 8:21 pm

சின்ன மருதுவின் பேரன் பரம்பரை மலேசியாவில் இன்னும் இருக்கிறார்கள். சின்ன மருதுவின் பேரனின் பேத்தி இங்குள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து அண்மையில் தான் ஓய்வு பெற்றார்கள் என்பது நான் அறிந்த ஒரு செய்தி. இந்த உண்மையை அவர்கள் வெளியில் செல்லுவதில்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் சம்மதத்துடன் முழுமையான தகவலை இங்க தர முயற்சிக்கிறேன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 17, 2012 8:24 pm

மாணிக்கம் நடேசன் wrote:சின்ன மருதுவின் பேரன் பரம்பரை மலேசியாவில் இன்னும் இருக்கிறார்கள். சின்ன மருதுவின் பேரனின் பேத்தி இங்குள்ள ஒரு தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி புரிந்து அண்மையில் தான் ஓய்வு பெற்றார்கள் என்பது நான் அறிந்த ஒரு செய்தி. இந்த உண்மையை அவர்கள் வெளியில் செல்லுவதில்லை.
வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் சம்மதத்துடன் முழுமையான தகவலை இங்க தர முயற்சிக்கிறேன்.

அறியத் தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி ஐயா! (இந்தத் தகவல் உண்மையா, அவர்கள் ஏன் மலேசியாவில் வந்து குடியேறினார்கள்.)



மருதுபாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Oct 17, 2012 8:32 pm

பதிவிற்கு நன்றி .முழுமையான தகவலை எதிர்பார்க்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக