புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
by ayyasamy ram Today at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"தீபாவளி ஸ்பெஷல்' சாராயம் தயாரிப்பு: கல்வராயன் மலையில் மீண்டும் "ஊறல்'
Page 1 of 1 •
ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த சின்ன கல்வராயன் மலை நீர்வீழ்ச்சி பகுதிகளில், தீபாவளிக்காக, "ஸ்பெஷல்' கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அதற்காக, 1,000க்கும் மேற்பட்ட பேரல்களில், ஊறல் போட்டுள்ளனர். சாராயம் காய்ச்சுவது குறித்து தகவல் தெரிந்தும், போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சேலம், விழுப்புரம், தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக, கல்வராயன் மலை உள்ளது. இம்மலை, சேலம் முதல், வாழப்பாடி, ஆத்தூர் வரை, பெரிய கல்வராயன் மலை எனவும்; ஆத்தூர், தலைவாசல் முதல், விழுப்புரம் மாவட்டம் வரை, சின்ன கல்வராயன் மலை என அழைக்கப்படுகிறது. இதில், ஆத்தூர் அருகே உள்ள, கல்லாநத்தம் முட்டல் ஏரிப் பகுதியில், பெரிய கல்வராயன் மற்றும் சின்ன கல்வராயன் என, இரண்டு மலைகளாகப் பிரிகிறது. இவற்றில், ஜடையகவுண்டன், இடைபடு காடு ஆகியன, வனத் துறையினரால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களும், பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மலைப்பகுதி பெரும்பாலும், விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில், 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமப் பகுதியில், கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுகிறது. அவ்வாறு, காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், தலைவாசல் வழியாக, பைக், மொபட், ஆம்னி கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், கடத்திச் செல்லப்படுகிறது. கள்ளச்சாராயம், அருகில் உள்ள, ஏழு மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இம்மாதம், 13ம் தேதி, தீபாவளி பண்டிகை வருகிறது. அதையொட்டி, கல்வராயன் மலை பகுதியில் உள்ள, ஐந்து இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக, ஊறல் போடப்பட்டுள்ளது.மேலும், சாராய வியாபாரிகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில், தனித் தனியாக, 1,000க்கும் மேற்பட்ட ஊறல்கள் போட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உதவியுடன், தீபாவளி பண்டிகைக்காக, "ஸ்பெஷல் கள்ளச்சாராயம்' உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், சாராயம் காய்ச்சுதல், கடத்தல் குறித்து தெரிந்தும், "கவனிப்பு' வருவதால், கண்டு கொள்ளாமல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதால், ஏழு மாவட்டங்களில், "டாஸ்மாக்' கடைகளில், சரக்கு விற்பனை கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது.
தொழிலாளருக்குரூ.500 சம்பளம்: கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், வறுமையில் உள்ள கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, அவர்களுக்கு தினமும், 500 ரூபாய் சம்பளம் கொடுத்து, சாராயம் காய்ச்ச பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் கடுக்காய், கல்வராயன் மலையில் கிடைக்கிறது. கறுப்பு வெல்லம், வெள்ள வேலம் மரப்பட்டைகள், அழுகிய பழங்கள், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் உள்ள பழக்கடையில் இருந்து, மொத்தமாக சேகரித்து, செல்கின்றனர். உற்பத்தி செய்த சாராயத்தை, லாரி, டயர் டியூப்களில் அடைத்து வைத்து, புதர் பகுதியில் போட்டு வைத்துள்ளனர். பின், தேவைக்கேற்ப கடத்திச் செல்கின்றனர்.
தினமலர்
இங்கு, 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களும், பல்வேறு நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. மலைப்பகுதி பெரும்பாலும், விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில், 20க்கும் மேற்பட்ட மலைக் கிராமப் பகுதியில், கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுகிறது. அவ்வாறு, காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், தலைவாசல் வழியாக, பைக், மொபட், ஆம்னி கார், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், கடத்திச் செல்லப்படுகிறது. கள்ளச்சாராயம், அருகில் உள்ள, ஏழு மாவட்டங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
இம்மாதம், 13ம் தேதி, தீபாவளி பண்டிகை வருகிறது. அதையொட்டி, கல்வராயன் மலை பகுதியில் உள்ள, ஐந்து இடங்களில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக, ஊறல் போடப்பட்டுள்ளது.மேலும், சாராய வியாபாரிகள், 20க்கும் மேற்பட்ட இடங்களில், தனித் தனியாக, 1,000க்கும் மேற்பட்ட ஊறல்கள் போட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் உதவியுடன், தீபாவளி பண்டிகைக்காக, "ஸ்பெஷல் கள்ளச்சாராயம்' உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர், சாராயம் காய்ச்சுதல், கடத்தல் குறித்து தெரிந்தும், "கவனிப்பு' வருவதால், கண்டு கொள்ளாமல் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சுவதால், ஏழு மாவட்டங்களில், "டாஸ்மாக்' கடைகளில், சரக்கு விற்பனை கடுமையாக பாதிக்கும் சூழல் உள்ளது.
தொழிலாளருக்குரூ.500 சம்பளம்: கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல், வறுமையில் உள்ள கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தி, அவர்களுக்கு தினமும், 500 ரூபாய் சம்பளம் கொடுத்து, சாராயம் காய்ச்ச பயன்படுத்துகின்றனர். சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் கடுக்காய், கல்வராயன் மலையில் கிடைக்கிறது. கறுப்பு வெல்லம், வெள்ள வேலம் மரப்பட்டைகள், அழுகிய பழங்கள், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் உள்ள பழக்கடையில் இருந்து, மொத்தமாக சேகரித்து, செல்கின்றனர். உற்பத்தி செய்த சாராயத்தை, லாரி, டயர் டியூப்களில் அடைத்து வைத்து, புதர் பகுதியில் போட்டு வைத்துள்ளனர். பின், தேவைக்கேற்ப கடத்திச் செல்கின்றனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படியே கொஞ்சம் விஷத்தையும் சேர்த்து காய்ச்சுங்க சமூக சேவககர்களே, உங்களின் சேவையால் தமிழ்நாட்டில் நல்லவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதுசிவா wrote:சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் கடுக்காய், கல்வராயன் மலையில் கிடைக்கிறது. கறுப்பு வெல்லம், வெள்ள வேலம் மரப்பட்டைகள், அழுகிய பழங்கள், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் உள்ள பழக்கடையில் இருந்து, மொத்தமாக சேகரித்து, செல்கின்றனர்.
- GuestGuest
"ஸ்பெஷல்' கள்ளச்சாராயம்
இதுல என்ன ஸ்பெஷல் ?
இதுல என்ன ஸ்பெஷல் ?
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|