புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
64 Posts - 50%
heezulia
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10மதம் ஒரு மதுப் போன்றது Poll_m10மதம் ஒரு மதுப் போன்றது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதம் ஒரு மதுப் போன்றது


   
   
ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Sat Nov 03, 2012 6:51 am

மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
மதம் ஒரு மதுப் போன்றது அளவுக்கு அதிகமாக உண்டால் மது
என்ன செய்யுமோ அதையே மதம்மும் செய்யும்
தமிழுக்கு ஒரு பெருமை உண்டு
மதத்தை சமயம் என்பார்கள்.
கர்வம் பிடித்தவர்களையும் மதம்பிடித்தவர் என்பார்கள்
சமயம் சமயமாக இருக்க வேண்டும்
மதம் மதம் பிடித்து இருக்கக் கூடாது
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 03, 2012 10:45 am

ஜெமில் wrote:மதத்தை தூக்கிப் பேசுபவர்கள் மனநோயாளிகள்
இன்னோர் மதத்தை இழிவுபடுத்தி பேசுபவர்கள் மனித மிருகங்கள்
ஜெமில்

மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் புன்னகை

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Nov 03, 2012 10:57 am

எம்மதமும் எனக்கும் சம்மதம்.

மதம் பிடித்தவர்களை தன வார்த்தை குண்டுகளால்
டுமீல் எனச் சுட்ட
ஜெமீலின் கருத்துக்கள் அருமை. நன்றிகள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Nov 03, 2012 5:40 pm

நல்ல கருத்து.. இன்று பலரும் மனித மிருகங்களாக தான் இருக்கிறார்கள் சிப்பு வருது




மதம் ஒரு மதுப் போன்றது Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 04, 2012 10:19 am

மற்ற மதங்களைக் குறைகூறத் துவங்கினால் அவர்கள் மதத்தில் நிறையக் குறைகள் உள்ளது என்பதை தெளிவாக அறியலாம். அதை மறைக்கத்தான் இப்படிப் பேசுவார்கள்!

எம்மதமும் சம்மதம் என்று வாழ நான் தயார், மற்றவர்களுக்கும் இதே உணர்விருந்தால்!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 04, 2012 10:11 pm

இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

அன்புடன்
அசுரன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 04, 2012 10:28 pm

கடவுளை அடைவதற்கு மாதங்கள் தடையாக இருப்பதாக ஞானிகள் கருதுகிறார்கள்.அதாவது கடவுளை அடைவதற்கு மதம்
தேவையில்லை.



நேர்மையே பலம்
மதம் ஒரு மதுப் போன்றது 5no
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sun Nov 04, 2012 10:41 pm

மதம் ஒரு மது போன்றது.

அதுனால,

நாம கட்டுபாட்டோட இருக்குற வரைக்கும் மதம் நல்லது.

நம் மதம் நம் உரிமை, அடுத்தவரின் உரிமையை பாதிக்காத வரை..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 05, 2012 1:23 am

ஜெமில் wrote:
நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!
ஜெமில்
நல்ல வரிகள் ,

ஜெமில்
ஜெமில்
பண்பாளர்

பதிவுகள் : 109
இணைந்தது : 27/10/2012

Postஜெமில் Mon Nov 05, 2012 6:56 am

அசுரன் wrote:இது ஏன் கட்டுரைகள் பொது பகுதியில் இருக்கிறது ஜெமில்.... புதிய பதிவுகள் இடும்போது சரியான பிரிவை தேர்ந்தெடுங்கள், தெரியவில்லையெனில் நிர்வாக உறுப்பினர்களை கேட்டு தெளிந்துக்கொள்ளுங்கள்.

தயவு செய்து மன்னிக்கவும் அண்ணா !
மதம் என்பது ஒரு பொது மறை என எண்ணியதால் தான் பொதுக் கட்டுறையில் இணைத்தேன்.

அசுரன் wrote:மதம் என்பது அவரவர் விருப்பம். ஒருவர் எவ்வளவு மதத்தை நேசிக்க வேன்டு் வேன்டாம் என்பது தனிமனித உரிமை. நீங்கள் மதம் அதிகம் விரும்புபவர்களை வசைவு சொற்களால் சாடுவது... அவர்களை விட நீங்கள் ஒருபடி மேல் என்றாகிவிடும்.

நான் மதத்தில் பற்றுள்ளவனை அல்ல
மதத்தில் மதம்பிடிதவனையே வெறுக்கின்றேன்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக