புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
52 Posts - 46%
ayyasamy ram
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
4 Posts - 4%
prajai
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
4 Posts - 4%
Jenila
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
kargan86
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
jairam
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
95 Posts - 57%
ayyasamy ram
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
8 Posts - 5%
prajai
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_m10சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொக்கவைத்த வெண்பா படைத்த சொக்கநாதர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Dec 26, 2012 12:50 pm

தில்லையம்பூர் சந்திரசேகர கவிராஜபண்டிதர் இலக்கண இலக்கியப் பெரும்புலவர்களான விசாகப்பெருமாள் ஐயர், சரவணப்பெருமாள் ஐயர் ஆகியோரின் மாணாக்கர்களுள் ஒருவர். அப்பெரும்புலவர் இருவரும் சென்னை மாநிலக் கல்லூரி பள்ளிக்கூடமாக இருந்த காலத்தில் அதில் பணியாற்றியவர்கள். சந்திரசேகர கவிராஜபண்டிதர் பல்லாண்டுகள் சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரம் சி. தியாகராச செட்டியார் ஓய்வுபெற்ற பின் ஆறுமாத காலம் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்துள்ளார். அவர் உ.வே.சாமிநாதையரிடம் மிகுந்த அன்பு கொண்டவர். "தமிழ்த் தாதா' தம் ஐயங்கள் சிலவற்றை அவரிடம் கேட்டறிந்தது உண்டு என்று குறித்துள்ளார் என்றால், அவர் எப்படிப் பட்ட அறிஞர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமா?

சந்திரசேகர கவிராஜ பண்டிதருக்குப் பழம் புலவர்களின் வரலாறுகளை அறிவதிலும் முன்னோர் பாடல்களைத் திரட்டுவதிலும் மிகுந்த ஆர்வம். பல்லாண்டுகள் உழைத்துத் "தனிப்பாடல் திரட்டு' ஒன்றை வெளியிட்டார். அத்திரட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்று "ஊரைச் சுடுமோ' என்பது. அவர் மிகவும் முயன்று சேகரித்துப் பதிப்பித்த பாட்டு அது.

அது குறித்து உ.வே.சா. எழுதியுள்ள "பிச்சைப்பாட்டு' என்னும் கட்டுரையில் தெரிவிக்கும் செய்திகள் சுவையானவை.

"கவிராஜ பண்டிதர் வடசென்னைப் பகுதியில் வண்ணார்பேட்டையில் சஞ்சீவிராயன் தெருவில் வாழ்ந்து வந்தார். அப்பகுதியில் ஓரளவு தமிழ் அறிந்த இராப் பிச்சைக்காரன் ஒருவன் தெம்மாங்கு, வெண்ணிலாப் பாட்டு, பராபரக்கண்ணி முதலிய தமிழ்ப் பாட்டுகளைப் பாடிப் பிச்சை கேட்பது வழக்கம். அன்று பால்போல் நிலவொளி காய்ந்து கொண்டிருந்தது. அவன் நிலவு பற்றிய பாடல் ஒன்றை இசையோடு பாடிச் சென்றான். "ஊரைச் சுடுமோ' என்னும் தொடரையே திரும்பத் திரும்பப் பாடியபடி அடுத்தத் தெருவிற்குள் நுழைந்தான். அத்தொடரைக் கேட்டு மயங்கிய கவிராஜ பண்டிதர் அவனைத் தொடர்ந்து சென்று பாட்டு முழுவதையும் சொல்லுமாறு வேண்டினார். அவன், "உலகந் தனைச்சுடுமோ; ஆரைச் சுடுமோ அறியேனே' என்னும் அடுத்த இரண்டு தொடர்களைப் பாடினான்.

அதற்குமேல் பாட்டு நினைவுக்கு வரவில்லை. அவன் பாடியதைக் கொண்டு அப்பாட்டு ஓர் இனிய வெண்பா என்பதனை உணர்ந்தார். பாட்டு முழுவதும் கிடைக்கவில்லையே என்று அவர் உள்ளம் ஏங்கியது. எஞ்சிய பகுதி நினைவுக்கு வந்தால் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வருத்தத்துடன் திரும்பினார். அவனும் "சரி'யென்று தலையாட்டிவிட்டுச் சென்றான்.

நான்கு நாள் கழிந்திருக்கும். அவன் பாட்டு முழுவதையும் பாடியவாறு பிச்சைகேட்டு வந்தான். அவருக்குப் புதையல் கிடைத்தது போல் மகிழ்ச்சி; பரிசு கொடுத்து அவனைப் பாராட்டினார்.

ஊரைச் சுடுமோ உலகந் தனைச்சுடுமோ
ஆரைச் சுடுமோ அறியேனே - நேரே
பொருப்புவட்ட மானநகிற் பூங்கொடியீர் இந்த
நெருப்புவட்ட மான நிலா''


என்பதே அப்பாட்டு. பின்பு அதனைத் தாம் பதிப்பித்த தனிப்பாடல் திரட்டில் சேர்த்துக் கொண்டார். அது காதலுற்ற பெண்ணொருத்தியின் பேச்சு. "மலை போன்ற வட்டமான மார்பகங்களைக் கொண்ட மங்கையர்களே, நெருப்பை வீசும் இந்த வட்டமான நிலவு ஊர் மக்களைச் சுடுமா? உலகத்தில் உள்ளவரையே எரித்துவிடுமா? யாரைச் சுடுமோ தெரியவில்லையே?' என்று தன் தோழியைப் பார்த்து வினவுகிறாள். "இது விரகதாபத்தால் வருந்திய தலைவி ஒருத்தி நிலவொளியை வெறுத்துக் கூறியது' என்று பாட்டு எழுந்த சூழலை உ.வே.சா., குறித்துள்ளார். யார் பாடியது என்னும் குறிப்பு அப்பொழுது தெரியவில்லை போலும்!

1945-ஆம் ஆண்டையொட்டி, உலகநாத முதலியார் என்பவர் தம் "பி.நா. சிதம்பர முதலியார் அண்டு பிரதர்ஸ் வித்தியா ரத்நாகரம் பிரஸ்' வாயிலாக உரையோடு "தனிப்பாடல் திரட்டு' என்னும் நூலினை இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். பாடல்களுக்கு உரையினைத் திருச்சுழியல் ஆஸ்திக மத சித்தாந்த அவதானி எம். வீரவேற்பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். அதில், ஊரைச் சுடுமோ என்னும் பாட்டு இடம்பெற்றுள்ளது.

இன்றைக்குச் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டை நாட்டில் பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் வாழ்ந்தார். அவர் பாடிய தனிப்பாடல்களுள் ஒன்றே இப்பாடல். ஆசிரியர் யார் என்று தெரியாத நிலையில், அதன் சுவையில் உள்ளம் பறிகொடுத்த சந்திரசேகர கவிராஜபண்டிதர்க்குத் தம்மைச் "சொக்க வைத்த வெண்பாவை' இயற்றியவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் என்பது தெரிந்திருந்தால், எப்படி ஆனந்தக் கூத்தாடியிருப்பார் என்பதைக் கற்பனை செய்ய முடியவில்லை.

(நன்றி - தினமணி - முனைவர் தெ. ஞானசுந்தரம்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக