புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
95 Posts - 52%
heezulia
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
35 Posts - 58%
heezulia
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_m10அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!


   
   
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 20, 2012 9:09 pm

புராணங்களிலும்,இதிகாசங்களிளிலும் பல மந்திர சொல்கள்,வேண்டியதை பெற்றிட பயன்படுத்த பட்டதாக நாம் படித்திரிகிறோம் உண்மையில் அது உண்மையா? சுவராசியதிற்காக சேர்க்கப்பட்ட ஒன்றா? என நமக்கு தெரியாது !

ஆனால் நவின மனித வாழ்கையை புரட்டி போட்ட ஒரு மந்திர சொல் ஒன்று உண்டு..!யார் எல்லாம் இதனை உச்சரித்து உணர்கிறார்களோ அவர்கள் தாங்கள் வேண்டியதை பெற்று கொண்டார்கள்!பெற்று கொள்வார்கள் !நாளை பெறவும் செய்வார்கள்!.இது வரலாறு மட்டுமில்ல நிகழ்கால உண்மையும் கூட!

அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..!

மனிதன் தனக்கு முன் வரும் எல்லா நிகழ்வுகளையும் இதனை கொண்டு ஆராய்ந்து பார்க்கவே இந்த அற்புத மந்திர சொல் தருவிக்க பட்டது.
எங்கெல்லாமோ சுற்றிவிட்டு நம்முடைய வீட்டின் முன் வருகிறோம் ..ஆனால் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது,மலைத்து நிற்கிறோம் ,நம்மிடையே அந்த பூட்டினை திறந்து உள் செல்ல சாவி இருக்கிறது எனினும் நாம் அதனை உபயோக படுத்துவதில்லை.

நம்மிடத்தில் சாவி இருக்கின்றது என்கின்ற விழிப்புணர்வு நம்மிடத்தில் இல்லை.அந்த சாவி போல் தான் 'ஏன் 'என்கின்ற மந்திர சொல்லும்.இதனை பயன் படுத்தியவர்கள் வாழ்கையை அர்த்தப்படுத்தி மற்றவர்களின் வாழ்கையையும் மாற்றி அமைத்தார்கள்

உலகில் தோன்றிய தத்துவ ஞானிகள்..

உலகை மாற்றி அமைத்த அறிவியல் vingnaanikal ..

செல்வத்தை வான் மழையென கொட்ட செய்த தொழில் மேதைகள்..

உடல் நோயை ஒழித்த மருத்துவ மேதைகள் ...

என பலரும் ஒவ்வொரு தருணத்திலும் ஏன் என கேட்டார்கள்...மலைக்கவில்லை..! மீண்டும் ..மீண்டும் ஏன் என கேட்டார்கள். மந்திர வார்த்தை போல் தாங்கள் எண்ணியதை கண்டு கொண்டார்கள்.!

நம்முடைய சாமான்ய வாழ்க்கையிலும் நமக்கு வேதனைகளும், சோதனைகளும் வரும் போது நம்மில் பெரும் பாலோர் இந்த வார்த்தையை பயன் படுத்துவதில்லை மாறாக பரிகாரம் தேடி ஜோதிடர்களையும்,கோவில்களையும் நோக்கி ஓடுகிறோம்!
உண்மையில் நாம் கலங்கும் போது "ஏன் "இந்த நிலை நாம் கேட்கிறோமா?

நாம் தோற்று நிற்கும் போது ஏன் இந்த நிலை என கேட்கிறோமா?
நம்மை மற்றவர்கள் ஏமாற்றி விட்டாதாக ,நம்பிக்கை துரோகம் செய்து விட்டாதாக நாம் புலம்பும் போது -ஏன் இந்த நிலை என கேட்பத்தில்லை !

நாளைய நமது பாதைகளின் இலக்குகளை நாம் தீர்மானிக்க தவறுகிறோம் ..பின் பூட்டிய வீட்டின் கதவின் நிற்பது போல் நாம் செய்வைதயாறியது மலைத்து நிற்கிறோம்
உண்மையில் வரலாற்றின் பக்கங்களிலும்,நிகழ் கால வெற்றிகளையும் கொண்டு வந்த ஒரே ஆதாரம் நிறைந்த மந்திர சொல் "ஏன்"- என்பதேயாகும்.

ஆப்பிள் பழம் மரத்திலிரிந்து விழும் போது நியூட்டன் " ஏன் "விழுகிறது என கேட்டார் அதனால் புவி ஈர்ப்பு குறித்தான சித்தாந்தை கண்டு பிடித்தார்.

ஜி.டி.நாய்டு முதல் ..இன்றைய பல மேதைகள் வரை உபயோகித்து கண்டறிந்த ஒரு மந்திர சொல் ஏன் என்பதேயாகும்.
மீண்டும் உங்கள் முன் எந்த கேள்விக்கும்,சோதனையான தருணத்திற்கும் மலைத்து போய் நின்று விடாதீர்கள் ...மாறாக உரக்க கேளுங்கள்

ஏன்....!!


அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! 486149_533814636646151_295632174_n

நன்றி: தமிழர் வரலாறு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 22, 2012 1:43 am

நல்ல வேளை இதை ஏன் படிக்கனும் ன்னு கேட்காம நான் படித்தேன் - நல்ல விஷயத்தை அறிந்தேன் - பகிர்வுக்கு நன்றி கரூராரே.




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 22, 2012 6:46 am

இதற்குதான் ," குழந்தை"யாக மாறுங்கள் என்பார்கள், கல்வியாளர்கள் .
"எதற்கெடுத்தாலும் ஏன், எதற்கு" என்று கேள்வி கேட்கும், குழந்தைகளுக்கு உண்டு.
ரமணியன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 22, 2012 7:52 am

நல்ல பதிவு காண பெற்றேன்....
நன்றி....
நானும் ஏன்,எதற்கு என்று கேட்டேன்...



அந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xzஅந்த மந்திர வார்த்தை - ஏன் ?..! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 22, 2012 1:18 pm

இதைத்தான் கவியரசர் கண்ணதாசன் 'ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை" என்று கூறியுள்ளார்.

நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.

நன்றிகள்.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 12:37 am

கருத்த்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக