புதிய பதிவுகள்
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
78 Posts - 50%
heezulia
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
62 Posts - 40%
T.N.Balasubramanian
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
120 Posts - 54%
heezulia
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
83 Posts - 37%
T.N.Balasubramanian
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தூரம் அதிகமில்லை ! Poll_c10தூரம் அதிகமில்லை ! Poll_m10தூரம் அதிகமில்லை ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூரம் அதிகமில்லை !


   
   
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Nov 27, 2012 7:49 pm

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ?
என்று சுதந்திர எண்ணத்தை
சொன்னான் பாரதி !
இன்று
கண்ணீர் விடும்படி
தீவிரவாதம் வளர்ந்தது எப்படி?
காரணம் யாராய் இருந்தாலும்
கண்ணீர் விடுவது மக்கள்தான் !
கண்ணை இழந்து
காலை இழந்து
கண்ணெண வளர்த்த
குழந்தையை இழந்து
கண்ணீர் விடவைக்கும்
குண்டுகள் அடிக்கடி
அமைதிப்பூங்காவை
அழித்துத்தான் விடுகின்றன !
மக்களில் பலரை
மக்களே தேர்ந்ததெடுத்து
மக்கள் அவைக்கு அனுப்புகிறார்கள் !
மக்களுக்கு துன்பம் என்றால்
மன்னராய் அவர் காக்கவேண்டும் !
ஆனால் அங்கோ
அமளியால் அவைகள் தள்ளி
அந்தக்கூட்டம் அன்றே முடியும் !
மசோதாக்கள் மறைவில் தள்ளி
மக்களவை மாதம் முடியும் !
அடுத்த கூட்டம் என்று என்று
எவருக்கும் தெரியாதிங்கு !
சிலநிமிடம் தாமதம் என்றால்
சீ எல் பணியாளர்க்கு !
திரும்பவும் என்று கூட்டம் என்று
தெரியாத பேர்களுக்கோ
போக வர பயணசீட்டு !
அவையிலே தூங்கினாலும்
யாருக்கும் கவலையில்லை !
நாங்கள்தான் குண்டு வைத்தோம்
நாசவேலை செய்தோம் என்று
நாளிதழில் வந்தால் கூட
அவரைபிடித்து அறையில் அடைக்க
யாருக்கும் முடியாதிங்கு !
நாளை எந்த மூலையில் எந்த குண்டோ ?
யாருக்கும் தெரியாதிங்கு !
ஊடகங்கள் அலறும் சில நாள் !
நடிகைக்கு பிறந்த நாள் என்றால்
நாட்டை நாம் மறந்து போவோம் !
பாட்டை பலபாடிவிட்டு
பாம் வெடிப்பை மறந்து போவோம் !
பொறுப்பு யார் ஏற்பதிந்த
பொல்லாத செயல்களுக்கு !
மக்களிடமும் குற்றம் உண்டு !
மறந்துதான் போய்விடுவார் !
ஏனென்றால்
மறுநாள் அவர்
மைந்தருக்கு சோறு வேண்டும் !
இந்த வாழ்க்கை எதனால் இன்று ?
சொந்த மண்ணில் சோற்றுக்காக
சிந்தவேண்டும் கண்ணீர் என்றால்
சிந்தனை செய்ய வேண்டும் !
சீர்தூக்கிப்பார்க்க வேண்டும் !
பார் முழுதும் பாரத நாட்டை
பார்த்து விரல் வைக்கவேண்டும் !
குழந்தைகளே உங்களால்தான்
தழைக்கவேண்டும் தாயின் உள்ளம் !
பாரதத் தாயை வேண்டி
ஆற்றவேண்டும் அமைதிப்போரை !
நமக்கொரு தாயவள் உள்ளாள் !
அமைதியை அவளும் அளிப்பாள் !
மகற்கொரு துன்பம் என்றால்
மாதா மனதில் துடிப்பாள் !
அரசுத்துறைகள், பணிகள்,
தரமுடன் விளங்க அவளை
தினமும் நாம் பணிந்து நிற்போம் !
பாரதத்தாய் அவளின் மீது
பாம் வெடிக்க வேண்டாம் இனியும் !
அவள் குழந்தை அனைவரும் இங்கு !
அன்னைக்கு துன்பம் என்றால்
திண்ணையில் உறக்கம் வருமோ ?
தீவிரமாய் தீவிர வாதம் தன்னை
துடைத்திட வேண்டும் நன்றாய் !
அன்பு மனம் அகிலம் வேண்டும் !
நட்புடன் நாட்டை இங்கு
நலமுறச் செய்ய வேண்டும் !
என்னால் முடிந்த கவிதை
எழுதி தீர்த்து விட்டேன் !
தன்னால் முடிந்த தொண்டை
தாய்க்காக ஆற்ற வேண்டும் !
தினமும் தாயைப்பணிந்து
தீர்மானம் செய்யவேண்டும் !
கார்காலம் வந்தபோதில்
பொழிகின்ற மேகம் போல
நாள் ஒன்று நலமாய் விடியும் !
அன்று
அவைகள் அது தினமும் நடக்கும் !
தவறாது பணிகள் நடக்கும் !
தீபாவளி வெடிவெடித்தால் கூட
நம் அவை நண்பர் உறங்க மாட்டார் !
தீவிர வாதம் மண்ணில்
பாவம் என்ற பெயரைப் பெறும் !
இரக்கம் நெஞ்சில் எல்லாருக்கும்
இனிமையாய் இடத்தைப் பெறும் !
பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !
அஞ்சாமல் அரையிருட்டில்
அனைவரும் நடந்து செல்வார் !
தூரம் அதிகமில்லை !
தாய்நாடு சிறந்து விளங்கும் !
நம்பிக்கை வைத்து இன்று
தும்பிக்கை பதம் பணிந்தேன் !





Uploaded with ImageShack.us
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 7:50 pm

அட நீளமான கவி...
படிக்கவே இரண்டு நாள் ஆகும் போல...
அருமைங்க.. மகிழ்ச்சி மகிழ்ச்சி



தூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Nov 27, 2012 7:53 pm

ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.




Uploaded with ImageShack.us
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 7:55 pm

நாகசுந்தரம் wrote:ஆயிரம் பதிவுகளை அசால்டாக கடந்துவிட்டீர்கள். மெதுவாக படியுங்கள். மிகவும் நன்றி.
சிறப்பு கவிஞரே!! நலமா மீண்டும் சந்திப்போம்
நன்றி...
கொஞ்சம் மெதுவாக எழுதுங்க.. நன்றி



தூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 7:57 pm

பணிக்கு தினம் செல்ல என்றால்
பஞ்ச் செய்யத் தேவையில்லை !
பஞ்ச்வாலிட்டி தவறிவிட்டால்
பரபரக்கும் எங்கள் நெஞ்சம் !
கூட்டங்கள் நிறைந்த இடத்தில்
கொஞ்சமும் பயங்கள் இல்லை !

இன்றைய வாழ்கையை இயல்பாக சொன்ன விதம் அருமை கவி அவர்களே .......

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Nov 27, 2012 7:58 pm

நன்றி. முயற்சிக்கிறேன்.




Uploaded with ImageShack.us
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 8:02 pm

நாகசுந்தரம் wrote:நன்றி. முயற்சிக்கிறேன்.
பத்தி பத்தி தந்தால் இன்னும் அருமையாக இருக்கும்...



தூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xzதூரம் அதிகமில்லை ! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 8:03 pm

அட அட.... அற்புதம் அய்யா

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Wed Nov 28, 2012 2:53 pm

நன்றி ஐயா !




Uploaded with ImageShack.us
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Nov 28, 2012 6:45 pm

நல்லதொரு கவி.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக