புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
3 Posts - 3%
prajai
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
2 Posts - 2%
Pradepa
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
231 Posts - 22%
sugumaran
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
18 Posts - 2%
prajai
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
5 Posts - 0%
Rutu
விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_m10விவாத மேடை: இது கருத்துகளுக்கான  உச்சக்கட்டப் போர்  Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாத மேடை: இது கருத்துகளுக்கான உச்சக்கட்டப் போர்


   
   

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 9:44 pm

நண்பர்களே

இந்தத் திரியில் நாம் விடை காணா பல்வேறு வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைய விரும்புகிறேன்.

இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களது கருத்துகளை வாதமாகவும் எதிர்வாதமாகவும் பகிர வேண்டுகிறேன்.இவை இன்றுவரை நாம் விடை தெரியாமல் திரிந்துக்கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு நிச்சயமாக விடை தராவிட்டாலும் நமது உள்ளங்களில் ஒரு புரிந்துனர்தலை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.அதற்கு தங்களின் நல்லாதரவு கோருகிறேன்

இங்கு கேட்கப்படும் கேள்விகள் சில கிறுக்குத்தனமாக இருந்தாலும் நிச்சயம் அதற்க்கான பதில் அவ்வாறு இருக்காது என்பது என் எண்ணம்.

இப்பதிவை கேள்வி-பகுதி பகுதியில் பதிவிட்டுருக்கலாம் என தோன்றலாம், இருப்பினும் இத்திரியை ஒரு விவாதமேடையாக கொண்டு செல்ல விழைகிறேன்.தங்களின் ஆதரவு அதற்கு நல்குகிறேன்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெய்து யாரும் அரட்டியடிப்பது போன்ற (எனக்கு அதை எவ்வாறு இங்கு கூறுவது என தெரியவில்லை அதனாலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்) பதிவுகளை இட வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.காரணம் இது சீரிய கருத்துகளை எடுத்துரைக்கும் திரியாக மட்டும் அமைய விரும்புகிறேன்.

இனி தங்களின் கருத்துகளை பகிரப்போகும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

(இங்கு தலைப்பினில் போர் என்று குறிப்பிட்டதன் நோக்கம் திறமையான செயல்பாடுகள் அதாவது நற்கருத்துகளை கொண்ட வலிமைமிகுந்த கருத்துக்களுக்கான களம் என்ற அடிப்படையிலேயே மட்டுமே)




[You must be registered and logged in to see this link.]


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 9:51 pm

முதல் விவாதமாக நானே ஆரம்பிக்கிறேன்.என் மனதில் நீண்ட நாட்களாக எழும் கேள்வி அது.

நமது உறவுமுறைகளில் மாமன், அத்தை வகை மகன்/மகள்களை மட்டுமே திருமணம் செய்யும் வழக்கம் இருந்துவருகிறது. ஏன் அப்படி ? குறிப்பிட்ட வகையிலான உறவுகளுக்கு மட்டும் அவ்வாறு குறிப்பிட காரணம் என்ன?

இனி இது உங்கள் கருத்துகளுக்கான இடம். பகிருங்கள் உங்கள் எண்ணங்களை...........



[You must be registered and logged in to see this link.]


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 10:04 pm

நண்பரே குலங்கள் அல்லது கூட்டங்கள் என்று சில வகைகள் உள்ளது.குலங்கள் ஒன்றாக இருப்பவர்களை பங்காளிகள் என்று சொல்லுவார்கள்.ஒரே குல மக்கள் அனைவரும் அண்ணன்,தம்பி,தங்கை,அக்கா,சித்தப்பா பெரியப்பா என உறவு முறையாக ஒரே பகுதியில் வசித்து வந்தவர்கள் காலத்தின் கட்டாயத்தாலும் சூழ்நிலைகளாலும் அவர்கள் பிரிய நேரிட்டது.எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்.இதனால் தான் மாமன்,அத்தை மகன்/மகளை திருமணம் செய்து வைக்கிறார்கள்...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Mon Nov 26, 2012 10:23 pm

:வணக்கம்: . இந்த தளத்தில் இணைந்து நன்றிக்கு அடுத்த என் முதல் பதிப்பு இது அப்பாவின் உடன் பிறந்த சகோதரியோ(அத்தை) , அம்மாவின் உடன் பிறந்த சகோதரனோ(மாமன்) அவர்கள் திருமணத்திற்க்கு பின் தங்கள் வாழ்க்கயின் பொருட்டு பெரிய இடைவெளி ஏற்படுகிறது அந்த உறவை வலுபடுத்த இந்த உறவு முறைத் திருமணம் செய்யபடுகிறது மட்டும் இன்றி அத்தைகோ மாமனுக்கோ ஆண் வாரிசு இல்லாத நிலையில் இந்த உறவுகள் மட்டுமே உரிமையோடும் அன்போடும் அவர்களை பார்த்துக் கொள்வார்கள் என்பது என் எண்ணம்.. :வணக்கம்:

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 11:03 pm

தங்கள் இருவரின் கருத்துகளுக்கும் நன்றி:

எந்த காலகட்டத்திலும் அண்ணன் தங்கைக்கு திருமணம் நடக்க கூடாது என்ற காரணத்தால் பங்காளிகள்என்று பிரித்தார்கள்
.

அது சரி. அப்படியொரு காரணம் இருப்பின் அந்தக்காரணம் யாதென்று அறியத்தாருங்கள் ரமேஷ்

தற்போது நாத்தனார் (நாற்றானவள்) என்ற காரணப்பெயர்கள் தான் நம் உறவுகளுக்கு முன்னோர் இட்டுள்ளனர் அவ்வாறு இருக்கையில் மாமன்/அத்தை என்பதற்கும் காரணம் இருந்தாகவேண்டுமல்லாவா ?



[You must be registered and logged in to see this link.]


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2012 11:09 pm

உடன் பிறந்தவர்களுக்குள் திருமணம் செய்ய கூடாது என்பது நமது கலாச்சாரம்...



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Nov 27, 2012 4:12 am

மாமன், அத்தை வகை மகன்/மகள் உறவுகள் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் எமது சமுதாயத்தில் இல்லை. ஆனால் சகோதர உறவுகள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்பது கட்டாயம். மற்றப்படி யாரும் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம்.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Nov 27, 2012 10:35 am

ஒரு வயிற்றில் பிறந்த ஆண், பெண் இணைவதில் பிறக்கும் சந்ததி பலமற்றதாக இருக்கும். காட்டுவாசியாக வாழ்ந்த மனிதன் இயற்கையில் கற்றுக்கொண்ட பாடம் இது. மனிதன் மட்டுமல்ல ஒரே மரத்தில் ஆண் பூ , பெண் பூ ஒரே நேரத்தில் பருவம் அடைந்து மகரந்தத்தை வெளியிடுவதில்லை. ஒரு சில கால இடைவெளியில் தான் இது நடைபெறுகிறது. இக்கால இடைவெளியில் வேறு மரத்தில் பூத்த மலர்களின் மகரந்தத்தால் சூல் கொள்கிறது. அப்பொழுது தான் பிறக்கும் வித்து வீரியமானதாக இருக்கும். இவ்வழக்கத்தில் வந்தது தான் அண்ணன், தங்கை வழக்கம். அக்காலத்தில் பெண்களுக்கு சொத்து கிடையாது, சொத்துக்கு உரியவன் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசு தான். இந்நிலையில் குடும்பத்தில் பிறக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பாகவும், அவள் வழி உறவுமுறை மீண்டும் உரிமை கொண்டாடி சொத்துகள் ஒரு கட்டுக்குள் இருக்க செய்த ஏற்பாடு இவை. சில மதங்களில் ஆண் போல் பெண்ணும் சொத்துக்கு உரியவள் அவளுக்கு என்ன பங்கு கொடுக்க வேண்டும் என்ற வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் சாய்ஸ் அவர்கள் கையில், உடன் பிறந்த சகோதரன், அல்லது சகோதரி பிள்ளைகளை மனம் முடிக்கலாம்.

இந்திய அரசியல் சட்டத்தில் எந்த எந்த உறவு முறை திருமணம் செல்லாது என்று சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவன் அவன் பெற்ற தாயை, அவள் உடன் பிறந்தவளை மனம் முடிக்க முடியாது, அது போல் அவன் மாமியார், மகளை மனம் முடிக்க முடியாது. உடன் பிறந்தவளை மனம் முடிக்கமுடியாது. இப்பட்டியல் இன்னும் நீளுகிறது. இன்னொரு தகவல் ஒருவன் ஒருவளை (விதவையை) திருமணம் செய்து அவளை தீண்டாத பட்சத்தில் அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அவளுக்கு ஓரு மகள் இருந்தால் அவளை திருமணம் செய்யலாம் என்றும் சில மதங்கள் கூறுகிறது.

அடிப்படையில் வீரியமான வாரிசு, தன் இனக் கூட்டம் மேல் உள்ள அக்கறை, இனவிருத்தி ஆகியவை தான் இந்த ஏற்பாடுகளின் பின்னணி. ஒரு இனம் தொடர்ந்து தாக்கப்படுமானால், அதில் உள்ள மக்கள்தொகை பெருக்க எல்லா வகை விதிவிலக்குகளும் அளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு இனமும், மதமும் தங்கள் மக்கள் தொகையை நிலைநாட்ட சில வழிமுறைகளை வைத்து இருக்கிறது. இதில் சரி தவறு என்று எதுவும் இல்லை. Cross breed என்று விலங்கிலும், தாவரத்திலும் உள்ளவை அதன் சராசரி வாரிசுகளை விட பலம் மிக்கதாகவே உள்ளது. நம் புராணங்களிலும் இது போன்ற பல Cross breed கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். இவை அனைத்தும் மற்றவர்களை விட பலசாலிகள், திறமைசாலிகள்.

இன்றைய மருத்துவ அறிவுரைப்படி உறவுமுறைத் திருமணத்தில் பிறக்கும் குழந்தை சற்று பலம் குறைந்ததாகத் தான் பிறக்கும், பரம்பரை நோய்கள் தொடர வாய்ப்பு அதிகம்.










சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
avatar
Guest
Guest

PostGuest Tue Nov 27, 2012 1:15 pm

அருமை திரி ! சூப்பருங்க

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Nov 27, 2012 9:08 pm

பல புதுகருத்துகளை காண்கிறேன். பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றி.இது பலருக்கு பயனுள்ள புரிதலை ஏற்படுத்தி இருக்கும்.

வரும்காலங்களில் இன்னும் பல நற்கருத்துகள் பிறப்பெடுக்கும் என நம்புகிறேன்



[You must be registered and logged in to see this link.]


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக