புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரதமர் பதவிக்கான வேட்பாளர்... களம் இறக்குப்படும் ப.சிதம்பரம்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
டெல்லி: அடுத்த மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டிலா? அல்லது 2014-ம் ஆண்டிலா என்ற விவாதம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க...காங்கிரஸ் சார்பில் யார் பிரதமர்? பாஜக சார்பில் யார் பிரதமர்? என்ற அலசல் அலைகளும் அடித்துக் கொண்டிருக்கின்றன...
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் எப்படியும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற கனவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியைப் பொருத்தவரையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க.. "ராகுல்" காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது காங்கிரசின் 'பொதுப் புத்தி" யாகவே இருக்கிறது...
மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய இருவருக்கும் அப்பால்.... உச்சரிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்பட வைக்கும் ஒரு பெயர் "ப.சிதம்பரம்". காங்கிரஸ் கட்சியில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அதாவது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே பிரதமர் ப்தவிக்கு ஆசைப்பட்டவர் பிரணாப் முகர்ஜி.. அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக கிடைத்ததுதான் குடியரசுத் தலைவர் பதவி...
காங்கிரஸ் "மூத்த தலைவர்கள்" பட்டியலில் இருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறியதுதான் தாமதம்.. அந்த இடத்துக்கு யார் என்பதில் ரகளையான போட்டியே நடந்தேறியது. அமைச்சரவையில் தமக்கே பிரதமருக்கு அடுத்த இடம் என்று போர்க்கொடி தூக்கினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இதற்கு பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தியது காங்கிரஸ்..
இருப்பினும் ப.சிதம்பரத்தை முன்னிறுத்தும் லாபிகளோ, பிரணாப் வெளியேறிவிட்டதால் "ரூட்" கிளியராகிவிட்டது என்றுதான் கொண்டாடின...
இதற்கும் மேலாக ப. சிதம்பரத்தை எப்படியாவது 'பிரதமர்' பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.. இதை வெளிப்படுத்தும் விதமாகவே பிரபல பொருளாதார பத்திரிகையான லண்டனிலிருந்து வெளியாகும் "தி எக்கனாமிஸ்ட்" இதழ், ராகுல் காந்தியைவிட ப.சிதம்பரமே இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளது.
"தி எக்கானமிஸ்ட்" இதழில் கூறப்பட்டிருப்பது என்ன?
இந்தியாவின் தற்போதைய சூழலில் பொருளாதார வளர்சியில் அக்கறை செலுத்தும் ப.சிதம்பரமே அடுத்த பிரதமர் பதவிக்கான சரியான தேர்வாக இருக்க முடியும். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் 80 வயதை கடந்துவிடுவார்.. ராகுல் காந்தியோ இன்னும் பிரதமர் பதவிக்கு தயாராக இல்லை. இந்தியாவை வழிநடத்தி செல்லக் கூடிய தகுதி சிதம்பரத்துக்கே இருக்கிறது.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது... அவரால்தான் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்கிறது தி எக்கானமிஸ்ட்.
எக்கானமிஸ்ட் லாபி உள்ளிட்டவை ஒருபுறமிருக்க... பிரதமர் மன்மோகன்சிங்கே இதற்கான 'லாபி'யில் மும்முரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மன்மோகன்சிங்கின் "ஆத்மார்த்த" சீடராக.. பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு "கையாக" சிதம்பரம் செயல்படுவார் என்பதுதான் அவரது நம்பிக்கை..ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களோடு கை கோர்த்து செயல்படக் கூடியவர். பிரபல வேதாந்தா குழுமங்களில் இயக்குனர் நிலையில் இருந்தவரும் கூட என்பது நாடறிந்த விஷயம்.
அதே நேரத்தில் இப்படி பிரதமர் வாய்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி 'விட்டு' கொடுப்பாரா? என்ற கேள்வியும் ப.சிதம்பரம் "லாபி"களிடம் எழாமல் இல்லை..........................
ஒன்இந்தியா தமிழ்
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவில் எப்படியும் ஆட்சி அமைத்துவிடுவோம் என்ற கனவில் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சியைப் பொருத்தவரையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க.. "ராகுல்" காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது காங்கிரசின் 'பொதுப் புத்தி" யாகவே இருக்கிறது...
மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகிய இருவருக்கும் அப்பால்.... உச்சரிக்கப்படுவது அல்லது உச்சரிக்கப்பட வைக்கும் ஒரு பெயர் "ப.சிதம்பரம்". காங்கிரஸ் கட்சியில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே அதாவது இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போதே பிரதமர் ப்தவிக்கு ஆசைப்பட்டவர் பிரணாப் முகர்ஜி.. அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக கிடைத்ததுதான் குடியரசுத் தலைவர் பதவி...
காங்கிரஸ் "மூத்த தலைவர்கள்" பட்டியலில் இருந்து பிரணாப் முகர்ஜி வெளியேறியதுதான் தாமதம்.. அந்த இடத்துக்கு யார் என்பதில் ரகளையான போட்டியே நடந்தேறியது. அமைச்சரவையில் தமக்கே பிரதமருக்கு அடுத்த இடம் என்று போர்க்கொடி தூக்கினார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். இதற்கு பெரும்பாடுபட்டு சமாதானப்படுத்தியது காங்கிரஸ்..
இருப்பினும் ப.சிதம்பரத்தை முன்னிறுத்தும் லாபிகளோ, பிரணாப் வெளியேறிவிட்டதால் "ரூட்" கிளியராகிவிட்டது என்றுதான் கொண்டாடின...
இதற்கும் மேலாக ப. சிதம்பரத்தை எப்படியாவது 'பிரதமர்' பதவியில் அமர்த்திவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.. இதை வெளிப்படுத்தும் விதமாகவே பிரபல பொருளாதார பத்திரிகையான லண்டனிலிருந்து வெளியாகும் "தி எக்கனாமிஸ்ட்" இதழ், ராகுல் காந்தியைவிட ப.சிதம்பரமே இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று கூறியுள்ளது.
"தி எக்கானமிஸ்ட்" இதழில் கூறப்பட்டிருப்பது என்ன?
இந்தியாவின் தற்போதைய சூழலில் பொருளாதார வளர்சியில் அக்கறை செலுத்தும் ப.சிதம்பரமே அடுத்த பிரதமர் பதவிக்கான சரியான தேர்வாக இருக்க முடியும். 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங் 80 வயதை கடந்துவிடுவார்.. ராகுல் காந்தியோ இன்னும் பிரதமர் பதவிக்கு தயாராக இல்லை. இந்தியாவை வழிநடத்தி செல்லக் கூடிய தகுதி சிதம்பரத்துக்கே இருக்கிறது.. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவும் ப.சிதம்பரத்துக்கு இருக்கிறது... அவரால்தான் தற்போதைய பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என்கிறது தி எக்கானமிஸ்ட்.
எக்கானமிஸ்ட் லாபி உள்ளிட்டவை ஒருபுறமிருக்க... பிரதமர் மன்மோகன்சிங்கே இதற்கான 'லாபி'யில் மும்முரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மன்மோகன்சிங்கின் "ஆத்மார்த்த" சீடராக.. பன்னாட்டு நிறுவனங்களின் ஒரு "கையாக" சிதம்பரம் செயல்படுவார் என்பதுதான் அவரது நம்பிக்கை..ப.சிதம்பரம் வெளிப்படையாகவே பன்னாட்டு நிறுவனங்களோடு கை கோர்த்து செயல்படக் கூடியவர். பிரபல வேதாந்தா குழுமங்களில் இயக்குனர் நிலையில் இருந்தவரும் கூட என்பது நாடறிந்த விஷயம்.
அதே நேரத்தில் இப்படி பிரதமர் வாய்ப்பு வரும் நிலையில் ராகுல்காந்தி 'விட்டு' கொடுப்பாரா? என்ற கேள்வியும் ப.சிதம்பரம் "லாபி"களிடம் எழாமல் இல்லை..........................
ஒன்இந்தியா தமிழ்
- Arunjkபண்பாளர்
- பதிவுகள் : 130
இணைந்தது : 30/11/2012
அப்போ வீட்டுக்கு வீடு ஒரு ஏ டி எம் இயந்திரம் கிடைக்கும் !
அருண்
palayapapper.blogspot.in
சிறந்த பேச்சு , நேர்மையான பொய் !
மோசமான மவுனம் , நிர்வாண உண்மை !!
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அப்ப பல நாடகங்கள் அரங்கேற இருக்கிறது நம் நாட்டில் அரசியலில் என கூறுங்கள் .
நன்றி
நன்றி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|