புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Today at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
59 Posts - 37%
சண்முகம்.ப
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
3 Posts - 2%
jairam
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
2 Posts - 1%
Poomagi
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
prajai
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%
சிவா
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
199 Posts - 50%
ayyasamy ram
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
17 Posts - 4%
prajai
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
10 Posts - 3%
சண்முகம்.ப
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
8 Posts - 2%
jairam
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_m10காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணம்?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Dec 05, 2012 1:34 pm

காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவதற்குக் காரணம் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் ஆணும் , மன முதிர்ச்சியில்லாத நிலையில் திருமணம் செய்து கொள்வதே என்கிறார் கவிஞரும், எழுத்தாளருமான பேராசிரியர் பழமலய்.
தர்மபுரி மாவட்ட்த்தில் வன்னியர் இனப்பெண்ணை தலித் இளைஞர் ஒருவர் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட்தை அடுத்து அம்மாவட்டத்தில் எழுந்த வன்செயல்கள் குறித்து பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
தான் காதல் திருமணங்களுக்கு எதிராக இல்லை ஆனால், பல காதல் திருமணங்கள் “நாடகத் திருமணங்கள்” என்று வர்ணித்த அவர், பெண்களுக்குதிருமண வயதை 21ஆக உயர்த்தினால்தான் அவர்கள் மன முதிர்ச்சியுடன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் நிலை வரும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான பழமலய் , காதல் திருமணங்கள் ‘மேல் சாதி’ மாப்பிள்ளைகள் ‘கீழ் சாதி’ப் பெண்களைத் திருமணம் செய்வதாக இருந்தால் அது எந்தப் பிரச்சினையையும் கிளப்புவதில்லை. ஆனால், ‘கீழ் சாதி’யைச் சேர்ந்த ஒருஆண், ‘மேல் சாதி’யைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால்தான் அது ராமாயணம் போல சீதையை மீட்கும் போருக்கு இட்டுச்செல்கிறது என்றார்
இது கலப்புத் திருமணங்களை சாதி ஒழிப்புக்கு ஒரு அடிப்படையாக முன் வைத்த பெரியார் போன்றவர்களின் நிலைப்பாடு சரியல்ல என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு பதிலளித்த பழமலய், மனிதர்கள் பிரதேச எல்லைகளைகளையும் சாதிகளையும் கடந்து கலக்கத்தான் வேண்டும் என்றார். ஆனால் சாதிகள் தங்களது இருப்புக்காகவும், இட ஒதுக்கீடு பலன்களுக்காகவும், எண்ணிக்கையை பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கின்ற காலத்தில், சாதி விட்டு சாதி மாறி நடக்கும் திருமணங்களுக்கு எதிர்ப்புஇருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே என்றார் அவர்.
பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.
ஆயினும், தனது வாழ்க்கையைத்தீர்மானித்துக்கொள்ள வயது வந்த ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிமை இல்லை என்கிறீர்களா என்று கேட்ட்தற்கு, இது தனிமனித உரிமை பேசுபவர்களின் வாதம் என்றார் பேராசிரியர் பழமலய்.
இந்தியாவில் வாக்களித்து, தம்மை ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, 18 வயதானவர்களுக்கு தந்த சமுதாயம், தங்களது சொந்த வாழ்க்கையில் தமக்கு விருப்பமானவர்களை தங்களது வாழ்க்கைத் துணைவர்களாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்ப்டுவது சரியா என்று கேட்டதற்கு, வாக்குரிமையையே சரியாகப் பயன்படுத்தாத சமூகம்தான் இந்தியச் சமூகம், மேலை நாடுகளில் காணப்படுவது போல கல்வியறிவும் முதிர்ச்சியும் அடையவில்லைஎன்றார் பழமலய்.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 1:40 pm

இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Dec 05, 2012 4:26 pm

//பெற்றோர் பார்த்து முடித்து வைக்கும் திருமணங்களும் தோல்வியில் முடிவடைகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பழமலய், அதற்குக் காரணம் , பெற்றோர்கள் பணம் போன்ற பிறகாரணங்களுக்காக திருமணம் செய்விப்பதுதான் என்றார்.//

பேராசிரியர் பழமலய் அவர்களின் இந்த கருத்து என் போன்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல. பெரியோர்களால் பார்த்து நடத்திவைக்கப்படும் திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு பணம் சாராத பல விஷயங்களும் காரணமாக அமைந்துவிடுவதை மறுக்க இயலாது.

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 05, 2012 6:12 pm

புரட்சி wrote:இடைவெளி தேவை , எடுத்த தளத்திற்கு நன்றி சொல்லுங்கள்

சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக