புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை
Page 1 of 1 •
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குழந்தையை மிரட்டிய வழக்கு: இந்தியப் பெற்றோருக்கு சிறை
நார்வேயில் குழந்தையை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தங்களின் குழந்தையை முறையாகப் பராமரிக்காதது, மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. நார்வேயில் வசித்து வருகின்றனர்.
இவர்களது 7 வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை உள்ளிட்ட பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை அவ்விருவரும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரியவந்ததும், போலீஸôரிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:÷""குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியை சூடுபடுத்தி காலில் சூடுபோட்டுள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாக்கில் சூடுபோட்டு விடுவோம் என்றும் பெற்றோர் மிரட்டியுள்ளனர். எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 2 நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக பெற்றோரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:÷""இந்த வழக்கில் தொடர்புடைய பெற்றோருடனும், அவர்களின் வழக்குரைஞருடனும் நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.
தீர்ப்பு குறித்து சந்திரசேகரின் உறவினர் ஷைலேந்திரா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டால், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரான செயலாகும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியாக செயல்படவில்லை. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.
செய்தி: தினமணி நாளிதழ்
நார்வேயில் குழந்தையை மிரட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்து ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தங்களின் குழந்தையை முறையாகப் பராமரிக்காதது, மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காக தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்திரசேகர், அவரது மனைவி அனுபமா. நார்வேயில் வசித்து வருகின்றனர்.
இவர்களது 7 வயது மகன், பள்ளி வாகனத்தில் சிறுநீர் கழித்தான் என்றும், பள்ளியில் விளையாடக் கொடுத்த பொம்மை உள்ளிட்ட பொருள்களை வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டான் என்றும் பள்ளியிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சந்திரசேகர் - அனுபமா தம்பதியினர், தங்களின் குழந்தையைக் கண்டித்தனர். இந்தியாவுக்கு அனுப்பி விடுவோம் என்று குழந்தையை அவ்விருவரும் அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரியவந்ததும், போலீஸôரிடம் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பெற்றோரை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை, ஆஸ்லோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:÷""குழந்தையை பெல்ட் போன்ற பொருளால் தாக்கியுள்ளதும், கரண்டியை சூடுபடுத்தி காலில் சூடுபோட்டுள்ளதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாக்கில் சூடுபோட்டு விடுவோம் என்றும் பெற்றோர் மிரட்டியுள்ளனர். எனவே, தந்தைக்கு 18 மாதங்களும், தாய்க்கு 15 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 2 நாள்களுக்குள் அவர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதியளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்யப்போவதாக பெற்றோரின் வழக்குரைஞர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:÷""இந்த வழக்கில் தொடர்புடைய பெற்றோருடனும், அவர்களின் வழக்குரைஞருடனும் நார்வேயில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது. தூதரக ரீதியாகத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றனர்.
தீர்ப்பு குறித்து சந்திரசேகரின் உறவினர் ஷைலேந்திரா, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:÷நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டால், குழந்தையைப் பராமரிக்க முடியாமல் போய்விடும். இது குழந்தைகளின் உரிமைக்கு எதிரான செயலாகும். இந்த விவகாரத்தில் இந்திய அரசு சரியாக செயல்படவில்லை. தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளோம். இந்திய அரசு தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என்றார்.
செய்தி: தினமணி நாளிதழ்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கிருஷ்ணாம்மா இதைத்தான் உங்களுக்கு அன்னிக்கு சொன்னேன்.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அதான் அவங்க ஊரு சட்டம் முகம்மத்.Muthumohamed wrote:என்னங்க இது பெத்த புள்ளைய அடிக்க கூடாதா
புள்ள சரியாய் (நல்ல பழக்கங்களுடன்) வளர வில்லை என்றாலும் பெற்றோரை குற்றம் சொல்வார்கள்
நம்ம ஊர்ல தான் எப்பிடி வேணா அடிச்சுக்கலாம் - அரசாங்க கஜானாவில் இருந்து கூட அடிக்கலாம் (அதத்தான பண்றாங்க நம்மாளுங்க)
நல்ல அடிசுக்கட்டும் பிள்ளைகளை மட்டும்
பணத்த விட்ருங்கடா நாதாரிகள
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அது முடியாதே முகம்மத்.Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அது முடியாதே முகம்மத்.Muthumohamed wrote:பணத்த விட்ருங்கடா நாதாரிகள
நாமினேஷன் பார்ம்ல முன் அனுபவம்ன்னு கேட்டு பழைய கொள்ளைகளை சான்றா காமிச்சா தான் சீட்டே தரப் போறாங்களாம் இனிமே.
திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அவனுங்க போடல நான் சொன்னது இப்படி (ஆனா அது தானே உண்மை)Muthumohamed wrote:திருடரதுக்கு புது புது technic கண்டுபிடிகரனுவோ
கண்டிப்பா நீங்க சொல்றதுதான் உண்மை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» குழந்தைகளை அடிக்கும் பெற்றோருக்கு ஓராண்டு சிறை
» சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை
» ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை
» நில அபகரிப்பு வழக்கு: தம்பதிகளுக்கு சிறை
» சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
» போலி வெடிகுண்டை வைத்து இளம் பெண்ணை மிரட்டிய ஆஸ்திரேலியருக்கு 13 ஆண்டு சிறை
» ஆசியரியர் நியமன முறைகேடு வழக்கு:சவுதாலாவுக்கு 10ஆண்டு சிறை
» நில அபகரிப்பு வழக்கு: தம்பதிகளுக்கு சிறை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|