புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_m10ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்


   
   

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 2:40 pm

கல்விக் கண் திறக்கும் குருவானவர் (ஆசிரியர்) தெய்வத்திற்கு சமமாக போற்றிய காலம் மறைத்து ஆசிரியரை, மாணவரே குத்தி கொலை செய்கின்ற “கலி” காலமாக தற்போதைய மாணவர் கலாசாரம் மாறி விட்டது. சென்னை மண்ணடியில் வகுப்பறையில் ஆசிரியை மாணவர் குத்தி கொன்ற சம்பவத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது.
:-
நல்ல மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் ஆசிரியரின் பங்கு அளவிட முடியாதது. மாணவர்கள் நலனில் அக்கறை கொள்ளும் ஆசிரியர்கள் விகிதம் சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆசிரியர்கள் மீது மாணவர்கள் வைக்கின்ற உறவு,மரியாதையும் மறைந்து விட்டது. வகுப்பறையில் செய்யத் தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
:-
சென்னையை அடுத்த பூந்தமல்லி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் மாணவர் சமுதாயத்தை மட்டுமல்ல பெற்றோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை சந்திக்க இருக்கும் ஒரு மாணவனின் இழிச் செயல் வேதனை அடையச் செய்துள்ளது.
:-
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள்அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்களை சொல்லி தருவது உண்டு. அதுபோல அந்த பள்ளி ஆசிரியை ஒருவர் மிகுந்த சிரமத்தோடு வகுப்பறையில் பாடம் நடத்தி கொண்டிருந்தார். எல்லா மாணவர்களும் ஆசிரியை கவனித்தனர். ஆனால்சசிகுமார் (வயது 16) என்ற ஒரு மாணவர் மட்டும் அடிக்கடி குளிர்பானத்தை குடித்து கொண்டே இருந்தார்.
:-
கையில் வைத்திருந்தது “பெப்சி” பாட்டில் என்பதால் ஆசிரியைக்கு மாணவர் மீது சந்தேகம் வரவில்லை. கடைசி பெஞ்சியில் அமர்ந்து இருந்த சசிகுமார் குடிப்பது குளிர்பானம் என்றுதான் ஆசிரியை நினைத்தார். ஆனால் அவரது செயலில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்த ஆசிரியை சசிகுமாரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் பதில் கூறாமல் தடுமாறினார்.
:-
மேலும் கரும்பலகையில் எழுதி போட்டதை அந்த மாணவர்எதையும் நோட்டில் எழுதாமல் இருந்ததையும் பார்த்தார். சந்தேகம் அடைந்த ஆசிரியை மாணவர் அருகில் சென்றார். அப்போதுஅவரிடம் இருந்து மது வாடை வந்ததை உணர்ந்தார்.
அருகில் இருந்த சக மாணவர்களும் சசிகுமாரிடம்இருந்து ஏதோ ஒரு நாற்றம் வருவதாக கூறினர்.
:-
சசிகுமார் பெப்சி பாட்டிலில் குளிர்பானத்துடன் மதுவை கலந்து வகுப்பறையில் குடித்து கொண்டு இருந்தது குறித்து ஆசிரியை தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அவனை அழைத்து சென்று தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.ஏற்கனவே 2 முறை மது குடித்து விட்டு வகுப்பறைக்கு வந்ததாக இவர் மீது புகார் வந்துள்ளது. இது 3-வது முறையாகும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.
:-
ஒரு மாணவரின் தவறான நடவடிக்கை மற்ற மாணவர்களையும் கெடுத்து விடும் என்பதால் சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவரை போலீசில் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்து டாக்டர்கள் அவர் மது அருந்தி இருப்பதை உறுதி செய்தனர்.
:-
சசிகுமார் பொதுத்தேர்வு எழுத இருப்பதால் அவரது படிப்பு வீணாகி விடக் கூடாது என்பதற்காக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பி வைத்தனர். வகுப்பறையில் குடித்த அந்த மாணவரின் பெற்றோர் மதுரையில் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவரின் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
:-
மாலை மலர்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Dec 14, 2012 2:43 pm

தெருவில் வியாபாரம் செய்யும் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகளின் நலன் காக்கும் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது என வீட்டுவசதி மற்றும் ஊரக வறுமை ஒழிப்பு துறை மந்திரி அஜய் மேக்கன் கூறியுள்ளார்.
:-
அகில இந்திய தெரு ஓர வியாபாரிகள் சங்க மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஜய் மேக்கன் கூறியதாவது:-
:-
உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் அச்சுறுத்தல் இல்லாமல், தெரு வியாபாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வகை செய்யும் வலிமையான சட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தெரு வியாபாரிகளும், ரெயில்களில் வியாபாரம் செய்பவர்களும் சட்ட பாதுகாப்பைப் பெற்று பயனடைவார்கள்.
:-
தேசிய ஊரக வாழ்க்கை வசதி திட்டத்தின் கீழ் இந்த வியாபாரிகள், கடன் வசதி பெறவும் இந்த சட்டம் வகை செய்யும். தெரு வியாபாரிகளுக்கான இடம் ஒதுக்கும் போது உள்ளூர் அமைப்புகளுடன் தனியார் அமைப்புகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இந்த புதிய சட்டத்தின் மூலம் பொது இடங்களில் பிழைக்கும் தெரு ஓர வியாபாரிகளுக்கு தொல்லை கொடுப்பது தடுத்து நிறுத்தப்படும்.
:-
14 வயதுக்கு மேற்பட்ட யார்வேண்டுமானாலும், உள்ளூர் அமைப்புகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளலாம். அவர்களுக்கென்று ஒதுக்கப்படும் பகுதிகளில்அவர்கள் இடையூறு இன்றியும், பயமின்றியும் வியாபாரம் செய்து, தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்
:-
மாலை மலர்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Dec 14, 2012 2:46 pm

நாடு எங்கோ போகிறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Uஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Oஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Mஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Eஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 14, 2012 2:51 pm

இதெல்லாம் எங்க உருப்படப் போகுது ..



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 14, 2012 3:48 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


azhagan77
azhagan77
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 08/08/2012

Postazhagan77 Fri Dec 14, 2012 4:09 pm

நல்ல ஒரு முன்னேற்றம்.



ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் 39958052
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 14, 2012 4:13 pm

எங்கேயோ போயிட்டான் தம்பி

ரொம்ப சந்தோஷமா இருக்கு இதை படிக்கையில்






Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Dec 14, 2012 9:20 pm

நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!



ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Tஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Hஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Iஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Rஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Aஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர் Empty
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Dec 14, 2012 9:24 pm

என்ன ஒரு வில்லதனம்... கன்னத்தில் அறை நீ எல்லாம் நல்லா வருவ... மப்பு ஏறிப்போச்சு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Dec 14, 2012 9:58 pm

Aathira wrote:நாங்க இதையெல்லாம் பார்த்து ரொம்ப நாட்களாயிற்று. இதெல்லாம் சர்வ சாதாரனம்.

ஆசிரியர் தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்றது தவறு என்று கொடி பிடிக்க ஒரு ஊடகக் கூட்டம் கிளம்பி இருக்குமே.

ஆசிரியப்பணி அறப்பணி. அதற்கே தங்களை அற்பணித்த ஆசிரியர்கள் இன்னும் என்னன்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டுமோ!!
சரியா சொன்னீங்க.... கல்வித்துறை சரியில்லை அக்கா.. முன்பு ஒரு பதிவில் நான் குறிப்பிட்டது போல மாணவன் ஆசிரியர்களை ஆபாசமாக நோட்டு புத்தகத்தில் எழுதிய விசாரணையில் .. கல்வி அதிகாரிகள் திட்டியது என்னமோ என்னை தான் சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக